Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச நிகழ்வுகளில் கலந்து கொள்வோருக்கு பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களைக் கொடுத்து மகிழ்விக்கப் போகிறாராம் மேடம் இமெல்டா சுகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-06-06 06:51:26]

யாழ். மாவட்டத்தில் அரச நிகழ்வுகளில் இனிமேல் போசணை மிகுந்த பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களை ருசித்து அருந்தி மகிழ முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாகவே இவை வழங்கப்படவுள்ளன.மாவட்டத்தில் நிலவும் போசணையின்மையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தின் முன்னோடிச் செயற்பாடாகவே இந்தப் புதிய நடைமுறை வருகிறது.யாழ். செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போசாக்குக் கருத்தரங்கு நிகழ்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போசாக்கு குறைவாகவுள்ள பிரதேசங்கள் எவை என இனங்காணுதல்.

* அவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளில் வீட்டுத் தோட்டம் மேற்கொள்வதற்காக காய்கறி மரக்கன்றுகளுக்கான விதை வழங்குதல்.

* மாவட்டத்திலுள்ள வைத்திய சுகாதார அதிகாரிகள் பணிமனைகள் ஊடாக எளிய முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்வில் திட்டங்களை அமுல்படுத்தல்.

* அரச திணைக்களங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது போசாக்குள்ள உணவுவகைகள் மற்றும் குடிபானங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாதத்தில் இருந்து இந்தத் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படவேண்டும். இதற்கு பிரதேச செயலர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் இவை அமுல்படுத்தப்படும் எனவும் அங்கு முடிவு எடுக்கப்பட்டது.

செய்தி.

Edited by தமிழ் அரசு

ஜயோ இந்திய அரசியல் வாதிகள் இந்திய அரச உத்தியோகத்தர்கள் எம் மாத்திரம். வேசி உலகம்.

தன் இனத்துக்கே அதி உச்ச கொடுரமான துரோகங்கள் செய்யும் ஒரு இனம் இருக்கும் என்றா நிச்சயம் தமிழர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ இந்திய அரசியல் வாதிகள் இந்திய அரச உத்தியோகத்தர்கள் எம் மாத்திரம். வேசி உலகம்.

தன் இனத்துக்கே அதி உச்ச கொடுரமான துரோகங்கள் செய்யும் ஒரு இனம் இருக்கும் என்றா நிச்சயம் தமிழர் தான்.

இவ இதுக்கு மேலையும் தயார் போலை....சிங்களவனை விட இவவைப்போன்றோர் விடயத்திலை நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.

இமெல்டா ஹதுருசிங்கே அம்மையார் அதில் கஞ்சாவையும் கலந்து கொடுக்காமல் விட்டால் நல்லது. யாழ் நகரில் போதைப்பொருள் பாவனை அதிகமாகிக் கொண்டு போவதாக தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளில் வீட்டுத் தோட்டம் மேற்கொள்வதற்காக காய்கறி மரக்கன்றுகளுக்கான விதை வழங்குதல்.

fruits_and_vegetables2%5B1%5D.jpg

இந்தம்மா குண்டாக இருப்பதை பார்த்தால் சிங்களவன் ரொம்பத்தான் வீரியமிக்க விதைகளை இவரின்ட வீட்டில் தூவி இருப்பான் போல தெரியுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.