Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டவில்லை – ஐ.சீ.ஜீ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 ஜூன் 2011

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது.

மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே கருதுகின்றனர் என அனர்த்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இந்தியா பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்த போதிலும் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதனை தடுக்க வேண்டுமாயின் இந்தியா ஆக்கபூர்வமான முறையில் இலங்கைப் பிரச்சினையில் தலையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிiயானது என்பதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து இந்தியா வலியுறுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவமயப்படுத்தல்களை தடுத்த நிறுத்தவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63043/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா வடகிந்திய காரணூங்களுக்கு இதெல்லாம் தலையெழுத்தா.. ? கஜோலினட பக்சன் இருக்கு.. அழகான தம்பதிகள் யார் என்ற போட்டி இருக்கு.. வெண்னைய் எடுப்பதில் சிறந்தவர் புராணகால கண்ணனா அல்லது ஆரிய பவன் ஓட்டல் சப்ளையரா ? என்ற போட்டி இருக்கு...

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது.

சொன்னவர் ஏதோ அப்பாவி போல தெரிகிறது.. இவனுங்கள் வருவதே குழப்பம் ஏற்படுத்தத்தான்... இரண்டு தரப்புக்கும் சிக்கல்களை உருவாக்கி .. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல .. இவனுங்களுக்கு வரும்படியே.... இரண்டுபேரும் ஒருவருக்கு ஒருவர் பகையோடு கருவி கொண்டால்தான்..

டிஸ்கி:

இப்போதுள்ள நிலமையில் தமிழ்நாட்டினை கைக்கொண்டு கிந்திய தலையிடா கொள்கையை உருவாக்கி .. ஏனைய நாடுகளின் உதவியுடன் அரசியல் தீர்வை பெற்று கொள்ளுதலாகும்.. :rolleyes:

இந்தியாவையும் தமிழகத்தையும் ஒரு உண்மையான ஆண்மகன் ஆண்டிருந்தால் தமிழருக்கு இவ்வளவு இன்னல்கல் ஏற்பட்டிருக்காது....

நான் அடித்துச் சொல்வேன் மன்மோகன் ஒரு பொட்டை கருணாநிதி ஒரு பெட்டையிலும் பெட்டை......

இந்தியாவை சுற்றி நிகழ்பவற்றை கூர்ந்து அவதானித்தால் உண்மை விளங்கும்..... கடந்த 2008 இல் Chinese Air force இனால் இந்தியாவின் விமானம் இந்தியாவுக்குள் அதாவது அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப் பட்டது... ஆனால் மன்மோகன் சொன்னதோ விமானம் விபத்தில் சிக்கியது என்று...

அது போல மும்பை தாக்குதல் ஒரு பொட்டையனின் ஆட்சிக்கு கிடைத்த பரிசு.....

'ராஜபக்ஷேவின் கோபத்திற்கு நாம் ஆளாக கூடாது' - முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை முடிந்து ஒரு மாதம் கழிந்த பின்பு தமிழின தலைவன் பெண்டுகன் மகா காமுகன் கருணாநிதி சொன்னவை.....

இந்தியாவை உண்மையான ஒரு ஆண்மகன் ஆட்சி செய்யும் பொழுது நாம் நமக்கொரு தீர்வு வேண்டி இந்தியாவை எதிர்பார்க்கலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்தியா என்றைக்குமே இலங்கையில் உண்மையான அமைதியை உண்டாக்க நினைத்ததில்லை!

தமிழர்களின் தீர்வு வட இந்திய அரசியல் வாதிகளால் வழங்கப் படப் போவதில்லை!!!

எமது தமிழ் நாட்டின் மீதான அழுத்தங்கள், வட இந்தியர்களை வேறு வழியில்லாமல், எமக்கான விடுதலையை ஆதரிக்கச் செய்யும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.