Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"முறிந்த எனது கைகளுக்கும் பார்வை போன கண்ணுக்கும் ஒத்தடம் தருவீர்களா?": முன்னாள் பெண் போராளி கதறல்

Featured Replies

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடூரமான போரில் எல்லாவற்றையும் இழந்த எமது மக்களின் அவலம் போக்குவதற்கும் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் இழந்த கல்வியை மீளப்பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை செய்தாக வேண்டும்.

இதற்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் ‘மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் அமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்புகள் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியுதவியினைப் பெற்று அந்த நிதி மூலம் அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவுகளில் மீளக்குடியமர்ந்த மக்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சி என்பவற்றுக்கான பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

இது மட்டுமன்றி உள்ளூரிலும் நிதி சேர்க்கும் முயற்சிகளைச் செய்யலாம். ஆலயங்களில் இடம்பெறும் படோபகார நிகழ்வுகளைத் தவிர்த்து அதற்கான செலவை மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்குதல் மற்றும் சிறு தெய்வங்களுக்கு மிகப்பெரிய ஆலயங்கள் நிர்மாணிப்பதை விடுத்து சிறு தெய்வங்களை சிறிய ஆலயங்களிலேயே வழிபாடாற்றும் பாரம்பரிய நடைமுறைக்கு வழிவிட்டு பெரிய ஆலயமாக நிர்மாணிக்கவிருக்கும் மிகப்பெரும் தொகைகளை மீளக்குடியமர்ந்த மக்களின் நலனுக்காக ஒதுக்குதல் என்ற அடிப்படையில் ஒரு புதிய எழுச்சிப் பயணத்தைத் தொடர மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மிகவும் அவசியமானவை.

இதற்காக நாம் குறிப்பிட்டுக் கூறிய அந்த அமைப்புகளை ஆரம்பிக்க சமூக, சமயப்பற்றாளர்கள் முன்வர வேண்டும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20559

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தில் களமாடும் வீராதி வீர சிங்கங்களுக்கு இந்தப் பெண்ணின் கதறல் கேட்கவில்லையோ? இல்லை கேட்டும் கேட்காதது போன்று இருக்கின்றீர்களா?

அது சரி, இதே பெண் முன்னர் போராடிய போது ஒரு சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றால் இவரல்லவா புறநானூற்றுப் பெண் என்று கொண்டாடியிருப்பீர்கள்.

எந்த விடுதலைப் போராட்டத்தினை நம்பி- எந்தத் தலைவனை நம்பி- தன்னை அர்ப்பணித்து- இன்று தனது இரு கைகளின் இயங்கு சக்திகளை இழந்து இருக்கின்ற இந்தப் பெண் போராளிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை.

மைதானத்தில் புலிக்கொடியோடு ஓடுகின்றவனை போற்றிப் புகழ்கின்ற உங்கள் எழுத்துக்களால் இந்தப் பெண் போராளிக்கு கடைசி எழுத்தில் கூடவா ஒத்தடம் கொடுக்க முடியவில்லை?

இந்தப் பெண் ஒருவர் என்று அல்ல; அங்கே பல்லாயிரக்கணக்கானவர்கள் பிரபாகரனை நம்பி தமது எதிர்காலத்தினை இழந்து நிர்க்கதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதனை புலத்தில் உள்ள நாம் மறந்துவிடக் கூடாது என்பதனை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்கின்றேன்.

யாழ். களத்தில் களமாடும் வீராதி வீர சிங்கங்களுக்கு இந்தப் பெண்ணின் கதறல் கேட்கவில்லையோ? இல்லை கேட்டும் கேட்காதது போன்று இருக்கின்றீர்களா?

ஏன் இங்கே முதலைக்கண்ணீர் விடுகிறீர்??? ... இங்கு கேட்ட கேள்வியை, அங்கு ... உங்கள் புத்தம் புதிய தேசியத்தலைவர் எம் கோடிகளுடன் அங்கிருக்கிறார், ராஜபோகம் அனுபவித்தபடி ... கேளும்? ...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கே முதலைக்கண்ணீர் விடுகிறீர்??? ... இங்கு கேட்ட கேள்வியை, அங்கு ... உங்கள் புத்தம் புதிய தேசியத்தலைவர் எம் கோடிகளுடன் அங்கிருக்கிறார், ராஜபோகம் அனுபவித்தபடி ... கேளும்? ...

அதுதானே பார்த்தேன் எங்கேயடா ஆளைக் காணவில்லையே என்று பார்த்தேன். உமக்கு முதலில் ஒரு கொள்கை இருக்கணும். அடிக்கடி பெண்கள் சீலை மாத்துவது போல ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருக்கு ஆதரவாக இருக்கிறீர். அது இருக்கட்டும். கே.பி. செய்து கொண்டிருப்பதால்தானே அவர்களின் இணையத்தளத்தில் வரவு-செலவுக் கணக்கு போட்டிருக்கின்றார்கள். அவராவது அந்தளவாது செய்கிறார்.

நீங்கள் புலத்தில் காவடி எடுக்கும் புலிக்கூட்டங்களும் சரி; அட நீங்களாவது என்ன செய்தனீர்கள் என்று விளக்க முடியுமோ? (நாங்கள் எத்தனையோ செய்கிறோம்; உமக்கு எல்லாம் அதனை சொல்லிக்கொண்டா இருக்க முடியும் என பிறகு எழுதாதீர்கள். இப்படி நீங்கள் எல்லாம் எழுதியதனை படித்து அலுத்தே போய் விட்டது)

மீண்டும் கூறுகின்றேன் மற்றவர்களை கை காட்டுவதனை விட்டுவிட்டு இந்த முன்னாள் பெண் போராளிகளைப் போன்று பலருக்கு உதவ பலர் முன்வாருங்கள்.

Edited by nirmalan

அதுதானே பார்த்தேன் எங்கேயடா ஆளைக் காணவில்லையே என்று பார்த்தேன். உமக்கு முதலில் ஒரு கொள்கை இருக்கணும். அடிக்கடி பெண்கள் சீலை மாத்துவது போல ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருக்கு ஆதரவாக இருக்கிறீர். அது இருக்கட்டும். கே.பி. செய்து கொண்டிருப்பதால்தானே அவர்களின் இணையத்தளத்தில் வரவு-செலவுக் கணக்கு போட்டிருக்கின்றார்கள். அவராவது அந்தளவாது செய்கிறார்.

நீங்கள் புலத்தில் காவடி எடுக்கும் புலிக்கூட்டங்களும் சரி; அட நீங்களாவது என்ன செய்தனீர்கள் என்று விளக்க முடியுமோ? (நாங்கள் எத்தனையோ செய்கிறோம்; உமக்கு எல்லாம் அதனை சொல்லிக்கொண்டா இருக்க முடியும் என பிறகு எழுதாதீர்கள். இப்படி நீங்கள் எல்லாம் எழுதியதனை படித்து அலுத்தே போய் விட்டது)

மீண்டும் கூறுகின்றேன் மற்றவர்களை கை காட்டுவதனை விட்டுவிட்டு இந்த முன்னாள் பெண் போராளிகளைப் போன்று பலருக்கு உதவ பலர் முன்வாருங்கள்.

அண்ணா. என்ன செய்வது அமிர்தலிங்கம் செய்வார் என்று பின்னுக்கு போனால் .. அவர் நம்மை மறந்து எம் தலையில் மொட்டை போட வெளிக்கிட்டு விட்டார்! ... இப்ப கடைசியாக , தலைவருக்காக விக்கி விக்கி அழுத கேபியருக்கு பின்னுக்கு போனால் ... அவர் கூட்டி பெருக்கி கொண்டு போய் அஸ்டாங்கமாக விழுந்து விட்டார் ... இனியும் ஒருதருக்கு ஆதரவு என்ற நிலை வேண்டாம் ... யார் செய்கினமோ, ஆதரவளிப்போம், செய்யாமல் விடப்படுமானால், தொடர்ந்து விசிலடிக்கலாமோ????

... உந்தக் கணக்கு வழக்குகளை காட்டிக் காட்டி கனபேர் எல்லா இடமும் பூச்சுத்துகிறீர்கள்!!! ... உமக்கு எத்தனை கணக்குகள், எத்தனை விதமாக போட்டுத்தர வேண்டும்??????

.... உங்களைப் போன்ற நாலு கள்ளர்கள் ... உதுகளுக்கு பின்னால் நிற்பதனால்தான் ... கொடுப்பதைக்கூட நிற்பட்டத்தோன்றுகிறது!!!!

இதில் நீங்கள் யாரோ????

:lol:

vanniyan_foods_protest_02.jpg

... உந்த நிர்மலன் போன்ற வீரர்களின் கருத்துகளுக்கு ... இங்கு தவறாது இரண்டு பச்சை விழுந்து விடுகிறது!!!! :lol:

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயிரம் கைகள் இங்கு தயாராக உள்ளது.

தடையாக யார் உள்ளார்கள்?

1. ஒட்டுப் படைகள் அல்லது பரா மிலிற்றறி.

ஈணவும் விடாமல் நக்கவும் விடாமல் தடையாக உள்ள முதலாவது ஒட்டுண்ணி ஜடங்கள். ஒன்றில் இந்நிலைமைக்கு நேரடிக் காரணமான அரசிடம் இளப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க முன் வர வேணும் அல்லது இயலாவிட்டால் ஒதுங்கி நிற்க்க வேணும்.

2. சிங்கள இராணுவம்.

இவ்வளவு தமினப்படுகொலைகளுக்கும் துன்பத்துக்கும் காரணமானவர்கள் இன்றும் தமிழனை உய்யவிடாமல் தீயனவற்றை மட்டும் ஊக்குவிக்கும் இந்த இராணுவம் தமிழர் வாழ்விடங்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். தம்மைத்தாமே நிர்வகித்துக் கொள்ள தமிழர்களுக்கு இடம் கொடு.

இந்த சூழ்நிலையில், எந்த கொலை அச்சுறுத்தல்களுமின்றி விழிப்புக் குழுக்களை அமைத்து, உதவும் நிறுவனங்களை ஏற்ப்படுத்தி தனது இனத்தின் மேம்பாட்டுகு உதவுவதற்க்கு துடிப்புள்ள, பொறுப்புள்ள, இனப்பற்றுள்ள இளைஞர்கள் எழுந்து வருவார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்க்கு நாம் முண்டியடித்து நிற்ப்போம்.

நாங்கள் எங்களிற்குள் அடிபடுகிறோம் அல்லாமல் அங்குள்ள மக்களிற்கு உதவி செய்ய யோசிக்கிறோம். போராட்ட காலத்தில் விழுந்த கணக்கு பார்த்த நாங்கள், இப்போது அங்கு பரிதவிக்கும் மக்களை திரும்பி பார்க்காமல் எல்லாரையும் குறை பிடிக்கிறோம், எங்களை தவிர.

Edited by kunchu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.