வணக்கம் வாத்தியார் . ........!
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
ஆண் : சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
ஆண் : காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
ஆண் : இனி மீள்வதா ஆஅ
இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா ஆஅ
இல்லை போவதா..
அமுதென்பதா விஷம் என்பதா..
இல்லை அமுதவிஷமென்பதா
ஆண் : காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
ஆண் : இது மாற்றமா ஆஅ
தடுமாற்றமா..
என் நெஞ்சிலே ஏ
பனி மூட்டமா..
நீ தோழியா… இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா…...!
--- என் காதலே என் காதலே ---
By
suvy ·
Archived
This topic is now archived and is closed to further replies.