Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்தார் ஜோக்ஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....

உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்.... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....

உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்.... :o

சிரிச்சி சிரிச்சி வயிறு நோகுது :D:lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் கடுமையாக உழைத்த நம் சர்தார்ஜி சாந்தாசிங், கிடைத்த கொழுத்த பணத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் விற்பனை நிலையத்திலிருந்து " L எச்சரிக்கை பலகையுடன் காரை பிரதான சாலைக்கு ஓட்டி வந்தார். காரை சாலையின் இரு ஓரங்களிலும் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓட்டியதால், போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.

காவலர், "ஏன் காரை அங்குமிங்குமாக சாலையில் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்? என வினவினார். :?:

அதற்கு சர்தார் "நான் கார் ஓட்டி பழகுகிறேன்!" என்றார். :!:

உடனே காவலர், "நீங்கள், அதற்கு பயிற்சி ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டல்லவா பழக வேண்டும்? எங்கே உங்கள் பழகுனர் உரிமம் தாளை காண்பியுங்கள்" என்றார்.

உடனே சாந்தாசிங், தன் பாக்கெட்டுலுள்ள கவரை உடனே எடுத்து நீட்டி "இதோ அத்தாட்சி! நான் அஞ்சல் வழியில் கார் ஓட்டி பழகுகிறேன்..!" என்றார். :o:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D:D:o:D

வணக்கம்

funny2dw.gif

funnybaby8ve.gif

வணக்கம்

funny2dw.gif

funnybaby8ve.gif

சர்தார்ஜி ஜோக்.

sar.gif

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.

பஸ்

ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,

சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....

கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,

அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,

என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்

அடுத்த நாளுக்காக...........

:o:D:lol::D:D:D

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்

அஜீவன் அண்ணா மற்றும் தேனிசை :):lol:

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், "எனக்கு 5 லட்சம் குடுங்க" என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

சர்தார்ஜி சொன்னது இதைத்தான், "எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு" :lol:



  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.

நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். "கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?"

அதற்கு சர்தார்ஜி, "மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?" என்றாரே பார்க்கலாம். :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், "இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால்இ அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்". மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் "நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் டீ.ஊ.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்" என்று.

சத்தார்ஜி ஒருவர் பத்திரிகை நிருபராக தொழில் செய்து வந்தார். ஒருமுறை அவர் செய்தி சேகரிக்கச் சென்ற போது அவரிடமிருந்த வெற்றுத் தாள்கள் போதுமானதாக இல்லை. உடனே அவர் ஓடோடிச் சென்று அருகிலிருந்த பிரதிகள் எடுக்கும் கடையொன்றில் தன்னிடமிருக்கும் வெற்றுத் தாள் ஒன்றை வைத்து போதியளவு பிரதிகள் எடுத்தார்.

சத்தார்ஜி ஒருவர் பத்திரிகை நிருபராக தொழில் செய்து வந்தார். ஒருமுறை அவர் செய்தி சேகரிக்கச் சென்ற போது அவரிடமிருந்த வெற்றுத் தாள்கள் போதுமானதாக இல்லை. உடனே அவர் ஓடோடிச் சென்று அருகிலிருந்த பிரதிகள் எடுக்கும் கடையொன்றில் தன்னிடமிருக்கும் வெற்றுத் தாள் ஒன்றை வைத்து போதியளவு பிரதிகள் எடுத்தார்.

ஆனா வந்தவர் திரும்பவும் கடைக்கு ஓடிச்சென்றார் ஏனெனில் அவர் ஒருபக்கம்தான் பிரதி எடுத்திருந்தாராம் அப்ப மற்றபக்கம் பிரதி எடுக்க வேண்டுமெல்லோ ..

:lol::lol::lol:

மேற்கோள்:

சத்தார்ஜி ஒருவர் பத்திரிகை நிருபராக தொழில் செய்து வந்தார். ஒருமுறை அவர் செய்தி சேகரிக்கச் சென்ற போது அவரிடமிருந்த வெற்றுத் தாள்கள் போதுமானதாக இல்லை. உடனே அவர் ஓடோடிச் சென்று அருகிலிருந்த பிரதிகள் எடுக்கும் கடையொன்றில் தன்னிடமிருக்கும் வெற்றுத் தாள் ஒன்றை வைத்து போதியளவு பிரதிகள் எடுத்தார்.

ஆனா வந்தவர் திரும்பவும் கடைக்கு ஓடிச்சென்றார் ஏனெனில் அவர் ஒருபக்கம்தான் பிரதி எடுத்திருந்தாராம் அப்ப மற்றபக்கம் பிரதி எடுக்க வேண்டுமெல்லோ ..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ வசம்பு தான் செய்த சாதனையை சர்தாஜி செய்தமாதிரி உல்டா பன்னி சொல்லுறாரோண்டு சந்தேகமா இருக்கு.. :oops: :lol::lol::lol:

மேற்கோள்:

எனக்கு என்னமோ வசம்பு தான் செய்த சாதனையை சர்தாஜி செய்தமாதிரி உல்டா பன்னி சொல்லுறாரோண்டு சந்தேகமா இருக்கு..

அடடே சர்தாஜி ஜோக்கைவிட இது நல்லா இருக்கே :lol:

மேற்கோள்:

எனக்கு என்னமோ வசம்பு தான் செய்த சாதனையை சர்தாஜி செய்தமாதிரி உல்டா பன்னி சொல்லுறாரோண்டு சந்தேகமா இருக்கு..    

அடடே சர்தாஜி ஜோக்கைவிட இது நல்லா இருக்கே :lol:

:lol::lol::o

அடடே களத்திலும் நிறைய சத்தார்ஜிகள் இருக்கினம் போல :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அடடே களத்திலும் நிறைய சத்தார்ஜிகள் இருக்கினம் போல :roll: :roll:

சர்தாஜிகள் இல்லை, வம்பர்கள் ஓரிருவர் இருக்கிறார்கள்,, கிட்டத்தட்ட அவர்கள் சர்தாஜியைவிட புத்திசாலிகள்.. :( :P

லண்டன் கொல்பர்னில் உள்ள இந்தியத்தூதரகத்துக்கு முன்பாக சென்ற டக்ஸியினை மறித்து ஏறிய சர்தாஜி ஒருவர், டக்ஸி ஒட்டுனரிடம் இந்தியன் தூதரகத்திற்கு போகவேண்டும் என்றார். ஒட்டுனரும் இன்றைக்கு நல்ல வருமானம் என நினைத்து, பாராளுமன்றம், ராணி மாளிகை, லண்டன் பிரிட்ஜ் போன்றவற்றினைக் காட்டியவாறு 1மணித்தியாலம் சுத்தியபின்பு மீண்டும் ஆரம்பமான இடத்தில் கொண்டு வந்து நிறுத்த சர்தாஜியும் இவ்வளவு விரைவாக வந்திட்டிங்களே என்று சொல்ல, டாக்ஸி ஒட்டுனர் சர்தாஜியினைப்பார்த்து நான் ஒரு கேள்வி கேக்கிறேன். அதுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தான் அதி புத்திசாலி என்றார். 'எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார். சர்தாஜி பதில் தெரியாமல் முழிக்க, டாக்சி ஒட்டுனர் சொன்னார். 'அடமுட்டாளே அது நான் தான்' என்றார்.

சர்தாஜி சில நாட்களுக்குப்பின்பு பஞ்சாப் போய் உலக சர்தாஜிகள் மகானாட்டில் கலந்து கொண்டார். அங்கு வந்த சர்தாஜிகளிடம் ' நான் ஒரு கேள்வி கேக்கிறேன். எத்தனை பேர் சரியாய்ச் சொல்லினம் என்று பாப்போம்.எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி, மற்றவர் யார்? என்றார். பதில் தெரியாமல் எல்லாச் சர்தாஜிகளும் முழிக்க சர்தாஜி மற்றவர்களிடம்' அட முட்டாள்களே அது லண்டனில் இருக்கும் டக்ஸி சாரதி' என்றார்.

மின்னல் தாக்கி ஒரு சத்தார்ஜி இறந்து போனார். மேலோகத்தில் அவரிடம்:

சித்திரகுப்தன் : சாகும் போதும் சிரித்துக் கொண்டேயிருந்தது நீர் ஒருவர் தானையா

சத்தார்ஜி : ஐயையோ என்னை யாரோ படம் எடுக்கின்றார்கள் என்றல்லோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.