Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்


Recommended Posts

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்

மாசிலான்

அன்புக்குரிய தென்தமிழீழ மக்களுக்கு!

எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த ஜெனிவாப் பேச்சுவாரத்தை குறிப்பிட்ட திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஏப்ரல் திங்களில் 19,20,21 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை ஜெனிவா நகரிலேயே தொடர்வதெனவும் தீர்மானித்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடம் பல பயிற்சி வகுப்புக்குளில் கலந்துவிட்டு ஜெனிவாவுக்குச் சென்றனர். சிறிலங்காவின் அரசுக் குழுவினர் ஆனால் இப்பயிற்சி எல்லாம்; எவ்வளவுதூரம் அவர்களுக்குப் பயன்பட்டதோ தெரியவில்லை.

ஜெனிவா நகரில் நடந்த பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 22ம்ஆம் நாள் கையெழுத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுவான முறை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேடையே இதுவென எரிக்சொல்கைம் கூறி இப் பேச்சுவார்த்தை தொடக்கிவைத்தார்.

ஆனால் சிறிலங்காவின் அரசுக் குழுவினர்; யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தங்களை செய்யும் நோக்கத்துடனேயே ஜெனிவாவிற்கு சென்றிருந்தனர்;;. இதற்காக அவர்கள் கூறிய காரணம் யுத்த நிறுத்த உடன்படிக்கை சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு முரணானது சிறிலங்காவின் இறையான்மைக்கும் பங்கம் விளைப்பது எனவே புதிய முயற்சி எடுக்கவேண்டும் என்பதாகும்..

இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்காக தொடர்ந்து பேசுவது எனவும் அதற்காக அடுத்த பேச்சுவார்த்தையையும் ஜரோப்பா கண்டத்தில் ஜெனிவா நகரிலேயே நடத்துவதென முடிவற்கு வந்துள்ளனர். இது அரசுத் தரப்பில் ஏற்பட்ட முன்னேற்றகரமான மாற்றமாகும.;

பேச்சுவார்த்தை சூனியப் பிரதேசத்தில் என்றார்கள் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்றனர். அதன்பின் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடத்துவதில்லை என்று விடாப்பிடியாக இருந்தர்hகள். பின் ஜெனிவா என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை காரசாரமாக நடந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும் இறுக்கமான சூழலிலேயே பேச்சுக்கள் நடைபெற்றனர் என்று தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முடிவு துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்துவதாகும். பேச்சுவார்த்தை மேசையில் சிறிலங்கா தரப்பினரோ துணை ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்துவதில் பலத்த சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கூறினர்.

அதேநேரம் இராணுவப் பேச்சாளர் துணை இராணுவக் குழுக்கள் இராணுவக் கட்டுப்பட்டுப் பகுதியில் இல்லையென்றார். ஆனால் விடுதலைப் புலிகள் அங்கு முன்வைத்த சான்றுகள் துணை ஆயுதக் குழுக்கள் என்ன பெயர்களுடன் எங்கு எங்கு இருந்து இயங்குகின்றனர் என்பதை அரசுத் தரப்பினரால் மறுக்கமுடியாது இருந்தது.

பலத்த வாதங்களின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழ் துணை ஆயுதக் குழுங்களை இயங்க அனுமதிக்க மாட்டோம் என சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று எரிக்சொல்கைம் வெளியிட்ட கூட்டறிக்கையில்;; தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்னேற்ற கரமான முடிவாக இருந்தாலும் இதனை முழுமனதுடன் அரசு நடைமுறைப்படுத்துமா? என்று மக்களின்; மனங்களில் கேள்வி எழுவது இயற்கையே. ஏனனில் சிறிலங்காவின் நம்பகத் தன்மையை தமிழ்மக்கள் நன்கறிவர்.;;.

ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்த போது கூடத்தென் தமிழீழத்தில் பேச்சுக் குழுக்கள் தமிழீன ஆதரவாரள்களைக் கொன்று கொண்டுயிருந்தன. எனவேதான் தமிழ்மக்கள் சிறிலங்;கா அரசை நம்புவதற்கு தயாராகயில்லை என்று கூறுகிறார்கள். இதைத்தான் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவா பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கான உறுதி மொழியை அரசு நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த காலத்தில் அரசுத்தரப்பு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றது ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இப்போது அரசுத் தரப்பு கொடுத்திருக்கும் உறுதிமொழியைக் கூட முழுமையாக நம்புவார்கள் என்று எதிர்;;பார்க்கமுடியாது என்று மக்களின் எண்ண அலைகளை பற்றி மிகச்சரியாகக் கூறியுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்டிக்கையை கூறப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நடைமுறைப்படுத்த தவறியமையே சமாதானம் கேள்விக்குறியாக மாறுவதற்கு காரணமாகும். சிங்கள் ஆட்சியாளர்கள் யாராயிருந்தாலும் அவர்களின் நிலைப்பாடு இதுதான் இதற்கு புதிய ஆடசித்தலைவர் மகிந்த ராஜபக்ச விதிவிலக்காக இருக்கமாட்டார்.

இதுவரை இருந்த சிங்கள ஆட்சியாளரிகளின் பார்க்க தானே சிங்கள பௌத்தத்தின் உண்மையான காவலன் எனகாட்டுவதில் அதிக அக்கறைகொண்டவர் மகிந்த ராஜபக்ச. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட துணை ஆயுதக் குழுங்கள் பற்றிய தீமானதத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒட்டுப்படைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற யுத்த நிறுத்த விதியை செவ்வனே நிறைவேற்றப் போவதாக அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அவ்வாறெனின் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களும் களையப்பட வேண்டுமென்று ஜே.வி.பி குரல் கொடுத்துள்ளது. அத்துடன் மகிந்த சிந்தனை மூலம் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை நீக்கவேண்டும் என்று ஜே.வி.பி மகிந்த ராஜபக்சாவிடம் கோரிக்கை விடுத்தள்ளது.

நோர்வேயின் நடுநிலைப் பணியைக்; கேவலப்படுத்திச் சிங்கள மக்களிடம் உள்ளுராட்சித் தேர்தலில் தனது வாக்குவங்கிளை அதிகரிக்க ஜே.வி.பி முயற்சிக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் ஜே.வி.பி, ஹெல உறுமயவுடன் கூட்டு இல்லாத நிலையில் மகிந்தரின் அடுத்த நகர்வு எப்படியிருக்கும் என்று கூறமுடியாதுள்ளது அதேநேரம் சந்திரிகாவும் தனது கட்சி அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்;.

எனவே இனவாதத்தை வைத்து வாக்குகiளாப் பெறலாமா? அல்லது சமாதானக் குரலைக் வைத்து வாக்குகளைப் பெறலாமா?? என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்ச தள்ளபப்பட்டுள்ளார். மகிந்தவின் சிந்தனை என்று தூக்கிப்படிப்பாரானால் ஜெனிவாவில் எட்டப்பட்ட முடிவை அவரால் நிறைவேற்ற முடியாமல் போகும்;. ஜெனிவாவில் எட்டப்பட்டவாறு உறுதியாக போர்நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும், தொடர்ந்து ஜரோப்பாவிலேயே பேச்சுவார்த்தைக்குச் செய்வதாக உறுதி பூணுவராக இருந்தால் மகிந்தவின் சிந்தனைகளைத் தூக்கி எறிய வேண்டும் எதைச் செய்வார் மகிந்தர்?

எவர் எதைச் செய்தாலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாகவும் உறுதியாக இருப்போம். விடுதலை ஒன்றே எம்விடிவிற்குவழி.

அன்புடன்

மாசிலான்.

http://www.battieelanatham.com/weeklymatte...06/maselan.html

Link to comment
Share on other sites

நன்றி வினித் நன் இதை மட்டகளப்பு ஈழநாதம் பகுதியில் வாசிதேன் இருந்தாலும் நன்றி.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்வதோடு , பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகத்தின் கவனத்துடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது . தற்போது, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறை, H5 மற்றும் H7 விகாரங்களைக் கண்டறியவும், H9 இன்ஃப்ளூயன்ஸா விகாரத்தையும் கண்டறியவும் PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளது. பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொட வேண்டாம் என்றும், கோழிப்பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தங்கள் பகுதிகளில் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/304569
    • சரியாக சொன்னீர்கள் .. இந்த விடயத்தில் அருணாச்சலம் மீது குறைபட ஏதுமில்லை.. அவர் வெறும் அம்புதான்.. சீமான் என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு நிலை எடுக்கும் மற்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்று வரும்போது மட்டும் நடுநிலை எடுத்து நக்கல் நையாண்டி சீண்டல் கருத்துக்களை சரியாக செய்ற்பட்டு நீக்கும் யாழ்மீதுதான்(ஜ மீன் மட்டிறுத்தினர்கள்) எமது வருத்தமும் கோபமும் கண்டனமும்..
    • அதனுடைய பெயர்தான் காரணம்........கணக்கு வழக்கின்றி கோல்  சீ   குட்டி போடும்........ குட்டிகள் போதும் என்றால் பெயரை மாற்றி விடவும்.......!  😂
    • 1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி 26 JUN, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லவையைச் சேர்ந்த ஜெயகந்தான் பிரசான் (இராணுவம் 31:52.58) வெள்ளிப் பதக்கத்தையும் நுவரெலயா ஒலிஃபன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (விமானப்படை - 32:01.54) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.   தியகமவில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியானது சிறப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியாகவும் அமைகிறது. எவ்வாறாயினும் முதல் இரண்டு தினங்களில் சிறப்பு மெய்வல்லுநர்களில் யாரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டவில்லை. ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.51 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன 0.49 செக்கன்களால் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை தவறவிட்டார்.  எனினும் அவருக்கு கிடைத்துள்ள தரவரிசை புள்ளிகளின் பிராகாம் அவர் ஒலிம்பிக் வாயிலை அண்மித்துள்ளதாகத் தெரிகிறது. அருண தர்ஷன தங்கப் பதக்கத்தை வென்றதுடன் அவருடன் போட்டியிட்ட காலிங்க குமாரகே (46.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றபோதிலும் ஒலிம்பிக் அடைவுமட்டத்தைவிட வெகுதூரம் பின்னிலையில் இருந்தார். டில்ஹானி  லேக்கம்கே   ஈட்டியை 55.77 மீற்றர் தூரத்துக்கு எறிந்தே தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆனால் ஒலிம்பிப் தகுதியைப் பெறுவதற்கு அவர் குறைந்தது 64.00 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்திருக்கவேண்டும். இது இவ்வாறிருக்க, இன்று பிற்பகல் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார். https://www.virakesari.lk/article/187032
    • தீயா, வேலை செய்யணும் குமாரு... 😂
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.