24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அடீன்னா அப்பிடி ஒரு மரண அடி!😁
- Yesterday
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இதை மேற்கோள் காட்டப் போகின்றவர் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்............🤣. சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நோபல் இலக்கிய விருதுகளில் இரண்டு மிக விமர்சனத்திற்கு உட்பட்டன. ஒன்று இது, மற்றொன்று ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வந்த விமர்சனங்களின் சாரம் ஞாபகம் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக Bob Dylon நோபல் விருதை வாங்கப் போகக் கூடவில்லை.................. பழத்தட்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்................... Bob Dylon சமனாக தமிழில் ஒருவருக்கு அதி உயர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும்...................🫣............ இது கூட அடுத்ததாக நடக்கும்............... பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது பகவான் வந்து காத்தார்................. தமிழ்த்தாயை காக்க பாரதியும், புதுமைப்பித்தனும், சி சு செல்லப்பாவும், ப சிங்காரமும், அசோகமித்திரனும், இன்னும் சிலரும் மீண்டும் மீண்டும் பிறந்து, ஏழ்மையில் உழன்று, வாழும் நாட்களில் எவருக்கும் தெரியாமல் இருந்து, பின்னர் அப்படியே இறந்து போக வேண்டும்.........................😌.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எங்கே ஐயா லிங்?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல. ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது. சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள் Published:26th Oct, 2025 at 11:08 AM தமிழகம் Updated:26th Oct, 2025 at 11:08 AM தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது. ‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான். தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார். https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar இனி என்ன? இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சினிமா பாடல் இலக்கியம் அல்ல என்பதை தக்க ஆதாரத்தோடு (அவ்ஶ்ரீ சொன்னார், இவர் சொன்னார் அல்ல) நிறுவுமாறு @கிருபன் ஜி அழைக்கப்படுகிறார். Bob Dylon க்கு ஏன் 2016 க்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது எமது இலக்கிய மேட்டு குடி ஜமீன்களுக்கு தெரியுமா?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமான் இன்று திரள் நிதி கேட்டு ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராமே 😃
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்க கூடாது என்பதை ஈரான் மரண அடி கொடுத்து நிறைவேற்றிவிட்டது இன்ஷாஅல்லாஹ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சினிமா பாடல்கள் இலக்கியத்தினுள் வருகின்றது என்பது தெரியாதபடியால் கேட்டு குத்தாட்டம் போட்டுவிட்டார்கள்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
அப்படி என்றால் மூன்று சக்கரவர்த்திகள் உலா போயிருக்கின்றார்கள் போல..............🤣. அது நான் இல்லை, கோஷான்...............- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- களைத்த மனசு களிப்புற ......!
rtonepodSsetg4à1636 6L1 1m 8u1:0tg7s63u2grm1ca1m a80tl89ic3h · 2026 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே (CSK) அணி உண்மையிலேயே மிரட்டலாகத்தான் தெரிகிறது! ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிஎஸ்கே இந்த முறை கையில் எடுத்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பலம் மற்றும் 🏏"பேட்டிங் மற்றும் எக்ஸ்-ஃபேக்டர் (X-Factor) * சஞ்சு சாம்சன் & ஆயுஷ் மத்ரே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டிரேட் (Trade) செய்தது இந்த ஆண்டின் மிகப்பெரிய திருப்புமுனை. டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடி ஃபார்ம், சிஎஸ்கே-வின் டாப் ஆர்டருக்கு ஒரு பெரிய பலம். இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால், ருதுராஜ் உடன் அவர் தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்புள்ளது. * ருதுராஜ் கேப்டன் ருதுராஜின் நிதானமும், ஷிவம் துபே சிதறடிக்கும் அதிரடியும் சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருக்கும். * டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis): 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழியக் காத்திருக்கிறார். ⚡பந்துவீச்சு கூட்டணி * மட் ஹென்றி & நைதன் எல்லிஸ்: டி20 உலகக்கோப்பையில் மட் ஹென்றி காட்டிய வேகம் மற்றும் நைதன் எல்லிஸின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம். * கலீல் அகமது & நூர் அகமது: பவர்பிளே ஓவர்களில் கலீல் அகமதுவின் இடதுகை வேகப்பந்து வீச்சும், நூர் அகமதுவின் மாயாஜால சுழலும் எதிரணிகளைத் திணறடிக்கும். 🔥" இளம் திறமைகள் மற்றும் அனுபவம் * பிரசாந்த் வீர் & கார்த்திக் சர்மா: இந்த இரு இளம் வீரர்களையும் தலா ₹14.20 கோடி கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள இவர்கள் ஜடேஜா மற்றும் தோனியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'பியூச்சர் ஸ்டார்ஸ்' ஆகப் பார்க்கப்படுகிறார்கள். * MS தோனி: 'தல' தோனி இந்த முறையும் ஃபினிஷராக கடைசி 2-3 ஓவர்களில் களமிறங்கி ஆட்டத்தை முடிக்கத் தயாராக இருக்கிறார். நிச்சயமாக, அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு என சிஎஸ்கே இந்த முறை ஒரு "ஸ்பெஷல்" கலவையை உருவாக்கி இருக்கிறது. ஜடேஜா போன்ற ஒரு ஜாம்பவான் இல்லாதது குறையாகத் தெரிந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் புதிய இளம் வீரர்களின் வருகை அந்த இடத்தை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பு சரியாக இருந்தால், 6-வது ஐபிஎல் கோப்பையைச் சென்னை ஏந்துவது உறுதி! #WhistlePodu சிஎஸ்கே-வின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மார்ச் 30-ம் தேதி நடைபெற உள்ளது. Voir la traduction......!- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஒட்டக்கூத்தரா ரசோதரன் என்ர பெயரில் எழுதுவது 😂 😂 ஒரு பவுடர் டப்பாவே, பழதட்டை தூக்கியது😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இது வண்ணநிலவன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இல்லை. அங்கேயும் ஒரு கணக்கு இருந்திருக்கலாமோ என்று நினைக்க வைத்த சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. வண்ணநிலவன் யார், இவர் என்ன செய்திருக்கின்றார் என்று தோன்றினால்.............. ஒரு பழத்தட்டு மிச்சம்.................🤣: வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார். நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார். அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். 'சக்கரவர்த்தி உலா' என்ற தலைப்பில் இணையத்தில் தேடினால் இரண்டு கட்டுரைகள் வரும் என்று நினைக்கின்றேன். அதில் ஒன்று நான் எப்பவோ எழுதியது.......... அது மிகச் சாதாரணமான ஒன்று............. எனக்கு ஞானபீடம் கொடுப்பதற்கு அதை உபயோகிக்கலாம்...........🤣. மற்றயது மிக முக்கியமான ஒரு கட்டுரை.- ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
உந்த கால இயந்திரம் இப்பவும் வேலை செய்யுதே அண்ணை😂. 2030..2035 என இப்போ இழுபடுகுது. ஆனால் தரை வாகனக்களுகே. வானூர்தி, கனரக வாகனங்களுக்கு இல்லை. ஐரோப்பா காற்று வளம், அணு சக்தி மூலம் பெற்றோ காபனில் தங்கி இருப்பதை அடியோடு கைவிடுவதே அதன் நீண்டகால பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு நல்லது.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இன்னொரு அசடுதனமும் இந்த மிகை இலக்கியவாதிகளிடம் மண்டி கிடக்கிறது. அதுதான் வியாபார ரீதியாக வெற்றி பெறும் எதுவும் இலக்கியம் இல்லை என்ற நோக்குத்தான் இந்த அசட்டுத்தனம். ஆங்கிலத்தில் To Kill a Mocking Bird என ஒரு நாவல். புலிற்சர் விருது வாங்கியது. அமெரிக்க இலக்கியத்தின் தூண் என கொண்டாடப்படுவது. மிகவும் எளிய நடை, கதைக்களம், மாந்தர்கள். அடிக்கடி “விதி” படம் கூட நினைவில் வந்து போகும். ஆனால் அடிமைதனம் நீங்கிய பின்னான அமெரிக்க சமூகத்தின் சிக்கல்களை அது கையாண்ட விதமே அதை நிகரற்ற இலக்கியம் ஆக்கியது.- இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
அதை இப்போதே வளைகுடா நாடுகள் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட நல்லதொரு சந்தர்ப்பம். இல்லையேல் ஒருநாள் அவர்களும் அமெரிக்காவால் தீக்கிரையாக்கப்படுவார்கள்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உண்மையில் இந்த மிகை இலக்கிய மேட்டுகுடிகளின் அலப்பறைகள் போல்…இதுதான் இலக்கியம்…இது இலக்கியம் இல்லை என பகுத்தறிய ஏதும் இல்லை. ஒரு காலத்தில் நாவல்களை இலக்கியம் என ஏற்க மறுத்தார்கள். மரபு கவிஞர்கள் இன்றும் புதுகவிதையை கவிதை என்றே ஏற்பதில்லை. நவீன ஓவியமும் இதை தாண்டியே வந்தது. எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்பதும், அது நல்ல இலக்கியமா இல்லையா என்பதும் அவரவர் பார்வையின் பால் பட்டது. கற்பனை ஆழத்தோடு, உணர்வுகளை உலுப்பி, சமூகத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்கும் , குறை நிறை காட்டும் எந்த எழுத்தும் இலக்கியமே. அது விருதுக்கு உரியதா இல்லையா என்பது - விருதுக் குழு தமது பார்வையில் எடுக்கும் முடிவு.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இது நான் 28ம் திகதி, மார்கழி மாதம், 2017ம் ஆண்டில் எழுதியது ............... பல வருடங்களாக நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று எனக்கே இப்பொழுது தான் தெரிகின்றது................. இவற்றை இரண்டு மூன்று புத்தகங்களாக போட்டு விட்டு, விருதுகளுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.......................🤣: பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்துவிடும் போல தெரிகிறது. எல்லா வகையிலும் முயன்று, மோடியின் ஆட்சியில் அவர் இதைப் பெற்று விடுவார் என்றே தெரிகின்றது. ஞானபீடம் இந்தியாவில் வருடாவருடம் அளிக்கப்படும் இலக்கியத்திற்கான மிக உயர் விருது. தமிழில் இதுவரை அகிலனும் (சித்திரப்பாவை நாவலுக்காக) ஜெயகாந்தனுமே பெற்றுள்ளார்கள். வைரமுத்து ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் வேறெந்த வகையிலும் ஒரு சிறந்த இலக்கியவாதி இல்லை. இவருக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழ் இலக்கிய உலகம் கண்ட மிகப்பெரும் சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும். இவர்தான் தமிழின் இன்றைய இலக்கியவாதி என்பது தமிழில் தோன்றி மறைந்த பெரும் இலக்கியவாதிகளுக்கும், இன்று இருப்போருக்கும் செய்யப்படும் மிகப் பெரும் அவமரியாதை. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார். அகிலனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கக்கூடாது. அகிலனை இன்று இந்தியாவில் எவருக்கும் தெரியாது, தமிழிலேயே அவரை பெரும்பாலானோருக்குத் தெரியாது. குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் சிறிய சலனம் அளவில் கூட ஒரு மாற்றத்தை உண்டாக்காதவர்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
பவுடர் டப்பா திரைபாடல்கள் தாண்டியும் பல கவிதைகளை, நூல்களை எழுதியுள்ளார் என்பதை அறிந்தும், முட்டு கொடுக்கும் ஆர்வத்தில் அதை மறந்து கொண்டு😂😂- ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
20030ற்கு பின்னர் எரிபொருளை வைத்து இயங்கும் வானூர்திகளின் உற்பத்திக்கு தடை என நினைக்கின்றேன்.(ஐரோப்பா) அதன் பின்னர் எரிசக்திக்கான போர்கள் குறையலாம். - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.