Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக மின்சாரக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை…

  2. மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன் பட மூலாதாரம்,GETTY IMAGES எலெக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட கூட்டாக சேர்ந்து மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் ஒன்றாக சேர்ந்து, தன் உடலில் இருக்கும் மின்சாரத்தை வெளியிட்டு, தன் இரையை தாக்குவதை அமேசான் வனப் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். "அந்த காட்சியை பார்க்க அருமையாக இருந்தது, எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் பொதுவாக தனித்து வாழ்பவை என்று தான் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் கார்லோஸ் டேவிட் டி …

  3. [size=5]மின்சாரம் தரக்கூடிய மலசலகூடங்கள் - பில் கேட்ஸ் [/size] [size=1] [size=4]பொதுவாக உலகின் ஒரு முதன்மை பணக்காரர் பில் கேட்ஸ். இவர் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர். பின்னர் 2.5 பில்லியன்களை ஒதுக்கி பல ஏழை மக்களுக்கு உதவி வருகின்றார். ஏற்கனவே மலேரியாவை ஒழிப்பேன் என உறுதி எடுத்து ஆபிரிக்க கண்டத்தில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றார். [/size][/size] [size=1] [size=4]இப்பொழுது முன்னூற்றி எழுபது மில்லியன்களை ஒதுக்கி உலகில் மலசலகூட வசதி இல்லாத 2.5 பில்லியன் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். [/size][/size] [size=1] [size=4]இதன் வடிவமைப்பு மூலம் :[/size][/size][size=1] [size=4]- சிறுநீர் மலத்தை கழுவ பயன்படும் [/size][/size][size=1] [size=4]- மலம் …

    • 6 replies
    • 1k views
  4. மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு சித்தூர், ஆக. 7- ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவார…

    • 9 replies
    • 5.1k views
  5. மின்னஞ்சலைக் கண்டு பிடித்த தமிழன் சிவா ஜயாத்துரை என்னும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் மின்னஞ்சலைக் கண்டு பிடித்தவர் 1978 இவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த கண்டு பிடிப்பை செய்திருக்கின்றார். இவரை பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வந்திருக்கின்றது ஆனால் இவரைப் பற்றி ஒரு தமிழ் ஊடகங்களிலும் வரவில்லை அது ஏன் என்று தெரியவில்லை ? இவருக்கு தமிழ் பேசத் தெரியுமா என்பது பற்றி எல்லாம் எமக்கு தெரியாது. ஆனால் ஒரு தமிழன் என்பதால் அவர் பற்றி இங்கு தருகின்றோம். http://www.eelamview...hiva-ayyadurai/ V. A. Shiva Ayyadurai (born December 2, 1963 in Tamil Nadu, India) is an American scientist and entrepreneur. He is currently a…

  6. கடலில் வேகமாக நீந்தும் மீன்கள் பல இருந்தாலும் மின்னல் வேகத்தில் நீந்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுவிடும் மீனே மின்னல் வேக மீன் எனப்படுகிறது. இம்மீன்களின் நீந்தும் வேகம், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில் குமார் கூறியதாவது."Sailfish"சைபியஸ் கிளாடிஸ் என்ற விலங்கியல் பெயரும், கத்தி மீன், வாள் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது மின்னல் வேக மீன். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்று பொருளாகும். இம்மீனின் தாடை நீண்டு வாள் போலவே இருப்பதால் இதற்கு வாள் மீன் என்றும் கத்தி போன்று இருப்பதால் சிலர் கத்தி மீன் என்றும் சொல்வதுண்டு. பிற மீன்களைத் தனது வாள் போன்று இருக்கும் தாடையால் காயமடையச் செய்து தின்று விடும் குணம…

  7. இதில் தெரியும் மின்னல் நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் மைதா மாவை எடுத்து கொண்ட விஞ்ஞானிகள், அதனை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியுள்ளனர். அப்போது மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளது. முதலில் தாங்கள் முட்டாள்தனமாக ஏதோ செய்வ…

  8. மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (Bio-Chemical) முறையாகும். இம்முறை Bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இத…

    • 0 replies
    • 1.7k views
  9. மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார். http://www.seithy.co...&language=tamil

  10. Started by priya123,

    Dassault Mirage 200 மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது . இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்…

    • 0 replies
    • 800 views
  11. சூரியனின் மத்திய பகுதியிலிருந்து கடந்த 7-ம் தேதி மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக் காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிளரொளிக் காட்சியின் போது சக்திவாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது. ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். ம…

  12. நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் இணைந்து நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் பொருட்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர். அந்நிறுவனத்திற்கு அவர்கள் 'கோல்டன் ஸ்பைக்' எனப் பெயரிட்டுள்ளனர். எனினும் இப் பயணத்திற்கான கட்டணம் தான் வாயை பிளக்கவைக்கின்றது. ஆம் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இது இருவருக்கான கட்டணமாகும். நாடுகள் மற்றும் அரசாங்கங்களை குறிவைத்தே இதனை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. மற்றைய நாடுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காக அங்கு செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றது. இந் நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களைவேறு நிறுவனங்களிடம் தயாரிக…

    • 0 replies
    • 472 views
  13. மீண்டும் பயன்படுத்தவல்ல ராக்கெட்டின் சோதனை தள்ளிவைக்கப்பட்டது திரும்பத்திரும்ப பயன்படுத்தவல்ல முதல் ராக்கெட் என்று பரவலாக வர்ணிக்கப்படும் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி கடைசி நிமிடத்தில் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் அமெரிக்காவின் கேப் கனவரல்லில் உள்ள ஏவுதளத்தில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கடைசி கட்டம் வரை சென்ற நிலையில் திடீரென இந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்றழைக்கப்படும் உந்தகப்பகுதி ராக்கெட்டின் மற்ற பகுதிகளை விண்ணுக்கு அனுப்பியபிறகு மீண்டும் பூமியை நோக்கி வந்து அட்லாண்டிக் கடலில் மிதக்கும் மிதவையில் சரியாக விழச்செய்யும் முயற்சியில் ஈடுப்ப…

    • 0 replies
    • 421 views
  14. மீண்டும் வருகிறது நோக்கியா 3310 அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது. இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும…

  15. மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810 நோக்கியா மீண்டும் சந்தைக்கு திரும்பிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருட காலத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி நோக்கியாவின் பிரபல 3310 பேஸிக் மாடல் மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், சந்தையில் பெரிதாக எதுவும் தாக்கத்தை நோக்கியா ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற நோக்கியா பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress 2018 என்ற நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கி…

  16. மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் ரொக்கெட்! சீனாவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லாண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ரொக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்தளவு மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு விண்கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1339043

  17. மீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது. தேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவ…

  18. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர்…

    • 0 replies
    • 765 views
  19. லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை …

    • 4 replies
    • 851 views
  20. ல்நுட்பம் முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா? ‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எ…

    • 3 replies
    • 945 views
  21. பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்... ”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந…

    • 1 reply
    • 756 views
  22. முட்டையில் இருந்து எப்படி குஞ்சு வரும்? https://www.facebook.com/video/video.php?v=723512921001098

  23. முதன்முதலாக இராணுவ செயற்கைக்கோளை ஏவியது தென்கொரியா: உலக நாடுகளில் 10ஆவது இடம்! தென்கொரியாவின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral Air Force Station) வான்படை மையத்திலிருந்து குறித்த அனாசிஸ்-2 (ANASIS-II) செயற்கை்ககோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அணு ஆயுத அண்டை நாடான வட கொரியாவுக்கு எதிராக தனது பாதுகாப்புத் திறன்களை அதகரித்துக்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இராணுவத்திற்கு மட்டுமே தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் உலகின் 10 ஆவது நாடாக தென்கொரியா பதிவாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள் நிரந்தர மற்றும் பாதுகாப்பான இராண…

  24. http://tamil.thehindu.com/business/business-supplement/முதன்முதலில்-காபி-கருப்பு-பானகத்தின்-பின்னே-உள்ள-சில-சுவாரஸ்யங்கள்/article7832549.ece?widget-art=four-all

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.