அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
Boeing 747-8 இயந்திர பரீட்சார்த்தம் 892a38c0b67edbe1dfed0c22498f384b
-
- 0 replies
- 1.3k views
-
-
பெட்ரோல் விலை ரகசியம்! பெட்ரோல் விலை ரகசியம்! நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது. உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம் சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்தி…
-
- 1 reply
- 1.3k views
-
-
பத்து வழிகள் - தொழுல்நுட்பத்தின் உச்ச பலனை பெற 1. ஒரு சுட்டியான கைத்தொலைபேசியை பெறுங்கள் GET A SMARTPHONE Why: Because having immediate access to your e-mail, photos, calendars and address books, not to mention vast swaths of the Internet, makes life a little easier. How: This does not have to be complicated. Upgrade your phone with your existing carrier; later, when you are an advanced beginner, you can start weighing the pluses and minuses of your carrier versus another. Using AT&T? Get a refurbished iPhone 3GS for $29. Verizon? Depending on what’s announced next week at the Consumer Electronics Show in Las Vegas, get its version of the iPhone, or a …
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமி…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://kurangumudi.blogspot.com/ இயற்கையின் வினோதங்கள் மிக மிக பயனுள்ள வலைப்பு
-
- 0 replies
- 1.3k views
-
-
கைப்பேசி உற்பத்திகளில் கதாநாயாகனாகத் திகழும் நோக்கியா நிறுவனத்தின் புதிய வௌயீட்டில் Asha 311 எனும் கைப்பேசியானது தற்போது புதிதாக இணைந்துள்ளது.கோர்னிங் கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதும், 3 அங்குல அளவினைக் கொண்டதுமான முழுமையான தொடுதிரைவசதியுடன் கூடிய இக்கைப்பேசியானது GSM, GPRS, EDGE ஆகிய வலையமைப்புக்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் HSDPA 3G சமிக்ஞைகளை 14.4Mbps வேகத்தில் உள்வாங்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1GHz வேகம் கொண்ட CPU, 128MB அளவுடைய RAM ஆகியவற்றோடு, 140MB வரையிலான் உள்ளக மெமரியையும் உள்ளடக்கியுள்ளதுடன் microSD கார்ட் மூலம் நினைவக வசதியினை 32 GB வரை அதிகரிக்க முடியும். இவற்றுடன் 3.15 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா, நோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள். நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.Image Credit - themodernnetwork.com பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான். கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. இதன் துவக்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
பெருந்துளை இந்த கருந்துளை.. 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டஆகப் பெரிய ராட்சசக் கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்தஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர். . சமீபத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஷு பிங் வு (Xue-Bing Wu) இனம் கண்ட கருந்துளை . இதுவரை நாம் பார்த்ததில் மிக மிக அதிக நிறை கொண்ட கருந்துளை. நம் சூரியனைப் போல 1200 சூரியன்களை உள்ளே வைக்கலாம்.அந்த அளவு பெருந்துளை.இந்த கருந்துளை. க[பெ]ருந்துளையைப் பற்றி பீகிங் பல்கலைக்கழகம் உருவாக்கிய வரை படம். நாம் வாழும் பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது. அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம். எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted by சோபிதா on 30/05/2011 in தொழில்நுட்பம் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது. கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம். இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தள…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாசாவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர், தான் 35 ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனிதர்கள் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களைக் கண்டதாக ரேடியோ நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சியான Coast to Coast AM என்ற நிகழ்ச்சியில், 35 ஆண்டுகளுக்கு முன் தான் மனிதர்களைப் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களை கண்டதாக ஜாக்கி என்ற முன்னாள் நாஸா ஊழியர் கூறியுள்ளார். ஜேக்கி 1976ல் செவ்வாய்க்கு அமெரிக்கா சார்பில் செலுத்தப்பட்டிருந்த வைக்கிங் லேண்டர் என்ற விண்கலத்தில் இருந்து தகவல்களை டவுன்லோடு செய்வதற்காக சென்ற குழுவில் ஒருவர் ஆவார். அந்த உருவங்களை அவர் மனிதர்கள் என்றே குறிப்பிட்டாலும், அவை பூமியைச் சேர்ந்தவையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த உருவங்களை தான…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
செம்மரம் என்றால் என்ன 'டெரோகார்பஸ் சந்தாலினஸ்' எனும் அறிவியல் பெயர் கொண்ட செம்மரம் மணமில்லா சந்தன மர வகையைச் சார்ந்தது ஆகும். இது பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில்தான் வளரும். சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் 8 அல்லது 10 மீட்டர் வரை வளர்ந்து விடும். அதன்பிறகு வளர்ச்சி குறையும். 2,200 ஆண்டுகள் கூட செம்மரம் அழியாமல் வளரும். அதனுடைய தண்டுப் பகுதி பயன்படுத்தும் அளவுக்கு வளர்வதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை பிடிக்கும். இந்த வகை மரம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் வளர்வதில்லை என்று ஆந்திர காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த மரம் குறிப்பாக எங்கே வளர்கிறது முட்புதர் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ள மத்திய தக்கான பீடபூமிப் பகுதியில் 500 அடி முதல் 3 ஆயிரம் அடிக்கு இடைப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும். இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார். இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் அசத்தலான புதிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளது. 'ஆடி இ-பைக் வொர்த்தர்சீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பன்முக பயன்பாட்டு வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் மிதித்தும் ஓட்டவும், சோர்வடைந்தால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி ஹாயாக பறக்க முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 5 விதமான பட்டன் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ப்யூர் என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டலாம். எலக்ட்ரிக் மோட்டார் வேலை செய்யாது. 'பெடலெக்' என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டும்போது, எலக்ட்ரிக் …
-
- 1 reply
- 1.3k views
-
-
தாவரங்கள் பாடும் பாடல் – புதிய கண்டுபிடிப்பு தாவரங்கள் எழுப்பும் ஒலியையும் மேலும் நாம் அவற்றோடு தொடர்பு கொள்ளும் பொழுது அவை எழுப்பும் ஒலியில் ஏற்படும் மாற்றத்தையும் பதிவு செய்து நிரூபித்துள்ளார் வால்ட் டிஸ்னியின் பிரபல விஞ்ஞானி இவான் போப்ரேவ். மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள டச் ஸ்க்ரீன்களுக்கு இருக்கும் தொடு உணர்ச்சி பற்றிய துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ள பிரபலமான கணிப்பொறியியல் பேராசிரியரான இவான் போப்ரேவ், கார்னிக் மெல்லன் பல்கலைக்கழகத்தின் பிட்ஸ்பர்க் வளாகத்தில் இயங்கும் வால்ட் டிஸ்னி கம்பனியின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார். சென்ஸார்களின் பயன்பாடுகளை ஆராயும் ஒரு முயற்சியில் தாவரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என உயிரியல் கண்ணோட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலை…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” புத்தகத்தில் இருந்த கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். அதன் பின் கார் (Carr) என்பாரின் கணிதப் புத்தகம் கிடைக்கப் பெற்றார். அதைப் படித்ததில் ராமானுஜனுக்கு 18-19 ஆம் நூற்றாண்டின் கணிதத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்களில் இன்று வரை விண்வெளியில் வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம் வொயேஜர் 1 (Voyager 1) ஆகும். அமெரிக்க நாசாவால் (NASA) கட்டப்பட்ட இந்த ஆளில்லா விண்ணுளவி (space probe) சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக 05.09.1977இல் ஏவப்பட்டது. 30.01.2014 அன்று வொயேஜர் 1 ஏறத்தாழ 19,200,000,000 (19.20 பில்லியன்) km சென்றுவிட்டது. 61,000 km/h வேகத்தில் பயணிக்கும் இந்த விண்ணுளவியின் தூரம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏறத்தாழ 540 மில்லியன் kmகு அதிகரித்துக் கொண்டு போகின்றது. இன்றும் கூட இந்த விண்கலம் செய்திகள் மற்றும் படங்களைப் பெற்று, பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றது. வொயேஜர் 1 ஆல் அனுப்பப்படும் இந்த செய்திகள் ஒளியின் வேகத்தில் சென்றாலும் புவ…
-
- 16 replies
- 1.3k views
-
-
OOPS! The hypersonic plane that's so fast it could make the Sydney-London leg in less than an hour has gone AWOL. The Falcon Hypersonic Technology Vehicle 2 was launched successfully into space from a US Air Force base in California but ground crews lost contact with it about 36 minutes into the flight. Embarrassingly, it is the second Falcon the military has lost. An HTV-2 flown last year returned about nine minutes of data before contact was lost. Vandenberg Air Force Base had delayed the launch of the Falcon yesterday due to poor weather conditions. According to the flight plan, the unmanned aircraft was supposed to re-enter the atmosphere, m…
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி இரவில் வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது. சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில் ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம். வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky ஆண்டில் குறிப்பிட்ட ச…
-
- 7 replies
- 1.3k views
-
-
இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …
-
- 0 replies
- 1.3k views
-
-
மிக நீண்ட காலமாகவே பேர்முடா அருகில் நூற்றுக் கணக்கான விமானங்களும் கப்பல்களும் காணாமல் போய்க் கொண்டிருந்தன.இவற்றுக்கு என்ன தான் நடக்கின்றது என்பதை அறிவதற்காக போனவர்களும் காணாமலேயே போய்விட்டார்கள்.கப்பலில் வேலை செய்த காலங்களில் இதைப் பற்றி அறிந்திருந்தேன்.ஆனால் விபரமாக அறியக் கூடிய பொறுமையில்லாத வயதால் செய்தியை மாத்திரம் உள்வாங்கி வைத்திருந்தேன். அண்மையில் இதைப் பற்றி தொலைக்காட்சியில் காட்டிய போது தான் எத்தனையோ பேருக்கு இப்படி ஒரு சமபவம் நடந்ததே தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் என்னைப் போல் விபரம் தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.இவை பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் விபரமாக எழுதுங்கள். இவை சாதாரணமானவர்களுக்கு மட்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுமார் 11 மீற்றர் விட்டமுடைய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகாமையால் பயணித்துச் செல்கின்ற நிகழ்வு 27-01-2012 அன்று நடந்தேறியுள்ளது. 2012 BX34 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட மேற்படி விண்கல் பூமியில் இருந்து சுமார் 60,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பூமியைத் தாண்டி விண்ணில் பறந்து சென்றுள்ளது. 60,000 கிலோமீற்றர்கள் என்பது விண்வெளியில் பெரிய தூரம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல் சுமார் 20,000 கிலோமீற்றர்கள் தூரத்தால் பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்.. கூடிய தூரத்தால் அது பூமிக்கு ஆபத்தை உண்டு பண்ணாமல் பறந்து சென்றுள்ளது. http://www.kuruvikal.blogspot.com/
-
- 7 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை வானில் மோதிர வடிவில் சூரிய கிரகணம் வீரகேசரி இணையம் 1/24/2009 11:55:40 AM - எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும். தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த…
-
- 0 replies
- 1.3k views
-