செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
-
மகன் மீதான அதீத நம்பிக்கை : மகனின் கைபேசியில் 300 ஆபாச வீடியோக்களை கண்டு மயங்கி விழுந்தத் தாய் மகனின் கைத்தொலைபேசியில் காணப்பட்ட ஆபாச காணொளிகளைப் பார்த்த தாய் அதிர்ச்சியில் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவையிலுள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவரொருவரிடமிருந்து பாடசாலை ஒழுக்காற்று குழுவினர் கைத்தொலைபேசியை கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகள் சேமிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பாடசாலை ஒழுக்காற்று குழுவினர், மேற்படி மாணவனின் தாய…
-
- 11 replies
- 2.1k views
-
-
https://dai.ly/x6ra5cmhttps://dai.ly/x6ra5cm பொலிஸ்மா அதிபருக்கு- 100 தடவை உடற்பயிற்சி -வைரலான காணொளி!! பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த நிகழ்வுக்கு உடற்பயிற்சி …
-
- 7 replies
- 1.1k views
-
-
முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டன் ஜோடி, தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம் அளிக்க தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றது. லண்டன்: திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான …
-
- 18 replies
- 2.7k views
-
-
வயிற்றுவலி தாங்காது வயிற்றை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி ; யாழில் சம்பவம் வயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், தனது வயிற்றில் மூன்று இடங்களில் பிளேட்டினால் கீறியுள்ளார். அதனால் அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் உறவினர்களால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 407 views
-
-
ஒரே சமயத்தில், இரு கருப்பைகளிலும் கருத்தரித்து குழந்தைகள் பிரசவித்த அதிசயத் தாய் இரு கருப்பைகளைக் கொண்ட பெண்ணொருவர் ஒரே சமயத்தில் அந்த இரு கருப்பைகளிலும் கருத்தரித்து இரு குழந்தைகளைப் பிரசவித்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பெண்ணொருவர் இரு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கருத்தரித்து குழந்தைகளைப் பிரசவிப்பது 500 மில்லியனுக்கு ஒரு பிரசவம் என்ற ரீதியில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும். கோர்வோல் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெனிவர் அஷ்வூட் (31 வயது) என்ற பெண்ணே இவ்வாறு கருத்தரித்து ஒரே சமயத்தில் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அவர் கடந்த வருடம் டிசம்பர் மா…
-
- 0 replies
- 580 views
-
-
சமூக வலைத்தளங்களில்- வைரலாகும் வாள்ப்பாணம்!! யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகரித்துவரும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை அடுத்து “வாள்ப்பாணம்” அன்புடன் வரவேற்கின்றது என்ற கார்ட்டுன் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. http://newuthayan.com/story/17/சமூக-வலைத்தளங்களில்-வைரலாகும்-வாள்ப்பாணம்.html#
-
- 1 reply
- 331 views
-
-
சிறுமியின் உடலில் ஒட்டி வளரும் உயிரற்ற சகோதரி!!! பிலிப்பைன்ஸ் - இலிகன் பகுதியில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் உயிரற்ற தங்கையால் குறித்த சிறுமி பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார். குறித்த சிறுமியின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில் தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்சின் இலிகன் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ் 14 வயது சிறுமியான இவருக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் …
-
- 0 replies
- 356 views
-
-
தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு ! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று…
-
- 0 replies
- 515 views
-
-
கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் காப்புரிமைMAHMOUD A SARHAN உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொ…
-
- 0 replies
- 368 views
-
-
"என் தாய்க்கு மதிப்பு கொடு" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு) மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தயக்கின் 'சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின…
-
- 0 replies
- 402 views
-
-
டிரம்பை கடவுளாக வழிபடும் இந்தியர்கள்
-
- 1 reply
- 428 views
-
-
எம்.ஜீ.ஆரின் திரைப்படப் பாடல்களை, வீதியில் சத்தமாக பாடியவரை, கடித்துக் குதறிய நாய்கள்… யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் …
-
- 6 replies
- 1.1k views
-
-
காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில்…
-
- 0 replies
- 295 views
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர் லார்ட்ஸ் மைதானத்தில் இளம் பெண்ணிடம் காதலைச் சொன்ன இளைஞர் - படம்உதவி: ட்விட்டர் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 24-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசித் தயாராகினார். ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆனால்,களத்தில் வீரர்கள் பக்கம் இருந்…
-
- 3 replies
- 653 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்!!! இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 383 views
-
-
இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…
-
- 2 replies
- 769 views
-
-
6 கோடி ரூபா அதிர்ஷ்டம் யாருக்கு – சாவகச்சேரியில் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு!! சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. http://newuthayan.com/story/16/6-கோடி-ரூபா-அதிர்ஷ்டம்-யா…
-
- 0 replies
- 290 views
-
-
-
- 2 replies
- 524 views
-
-
சடலப் பரிசோதனைக்கு தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!! ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்…
-
- 0 replies
- 455 views
-
-
‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு June 29, 2018 வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள். ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிர…
-
- 10 replies
- 1.7k views
-
-
30ஆயிரம் ரூபா பெறுமதியான உணவை தானமாக வழங்கிய யாசகர் அப்புஹாமி இலங்கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்களில் பரவலாக நடத்தப்படும் தானசாலைகளில் யாசகர்களும் உணவு மற்றும் பானவகைகளை அருந்துவது பொதுவான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்திய தானசாலையில் பொதுமக்கள் கலந்துகொண்ட செய்தியொன்று மாத்தறையிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு, 28ஆம் திகதி மாத்தறை மாநகர சபை முன்றலில் இத்தானசாலை நடைபெற்றது. இதுபற்றித் தெரியவருவதாவது, மாத்தறை மாநகர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வருபவர் யாசகர் அப்புஹாமி. இவரை அப்புஹாமி மாமா என அங்குள்ளோர் அழைத்து வருகின்றனர். இவருக்கு …
-
- 2 replies
- 766 views
-
-
11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர் 41 வயது நபர் ஒருவர் 11 சிறுமியை திருமணம் செய்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது. 41 வயது மணமகன் சிறுமியுடன் கரம்கோர்த்தபடி காணப்படும் திருமணப்புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் ஏற்கனவே இரண்டுதடவை திருமணம் செய்தவர் எனவும் அவரிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுமியை மணமுடித்த நபர் ஓரளவு பணவசதி உள்ளவர் சிறுமியின் குடும்பத்தவர்கள் இறப்பர் தோட்டமொன்றில் வேலை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடும…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன். உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொட…
-
- 0 replies
- 592 views
-
-
24 பெண்களை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார். குறித்த நபர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். குறித்த நபர் திருமணம் செய்தவர்களில…
-
- 0 replies
- 652 views
-