Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4] ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.[/size] [size=4] மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர் என்னும் சொல்லும் குறித்தால…

    • 0 replies
    • 3.5k views
  2. [size=3]கனடா டொரோண்டோ மருத்துவமனையில் தமிழ் ![/size] [size=3]Public Signs in Tamil Language in a hospital at Toronto, Canada.[/size] [size=3]புலம்பெயர் தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்களால் தான் வெளிநாடுகளிலும் எம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.[/size] [size=2] [/size]

  3. உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள். குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 அங்குலம், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 22 வயதாகும் ம்ருகா (6 அடி 1 அங்குலம்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 அங்குலம்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள். http://www.padalai.com/?p=10592

  4. [size=4]ஜப்பானிய அசையும் ஓவிய (கார்ட்டூன்) திரைப்படத்தின் தீவிர ரசிகையான உக்ரேனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்தக் கார்ட்டூன் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அனஸ்டாஸியா ஷபகினா ௭ன்ற மேற்படி யுவதி தனது கண் மற்றும் சிகை ௭ன்பவற்றை கார்ட்டூன் கதாபாத்திரத்தின் நிறத்திற்கும் தோற்றத்துக்கும் மாற்றியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் அவர் தனது பெயரையும் புகாகுமி ௭ன ஜப்பானியப் பெயராக மாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவற்றை 1,50,000 பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.vira…

    • 0 replies
    • 559 views
  5. ஐயோ.. இந்தப் பொலிஸ் சார்ஜன்ட் இப்படிச் செய்துவிட்டார்! By Hafeez 2012-10-02 15:15:52 இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபரின் மனைவியை அழைத்து ஆசை வார்த்தைகள் பேசி விடுதி ஒன்றிற்குச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார். அவ்விதம் இணங்கினால் சட்ட நடவடிக்கையிலிருந்த…

  6. நாகர்கோவில்: முதலில் ஒருவரைக் காதலித்து விட்டு, அவருடன் திருமண நிச்சயதார்த்தத்தையும் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென தற்செயலாக சந்தித்த ஒருவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தும் கொண்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். தனது காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் வேதனையுற்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார் முதல் காதலர். தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஜாஸ்மின் ஷீபா. இவர் ஒரு நர்ஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேர்பப்தற்காக வெளிநாடு போனார் விபின். தனது காதலிக்கு …

  7. கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள்இ தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்காக இந்தியத் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியத் தமிழ் மக்களுக்கும் புராதன காலத்திலிருந்து நிலவி வருகின்ற தொப்புள் கொடி உறவை நினைவுகூர்ந்துள்ள யாழ்.குடாநாட்டு மக்கள்இ ஈழத் தமிழர்களுக்கு அடி விழும்போது தட்டிக் கேட்;பதற்கென்றிருக்கின்ற ஒரேயொரு நாடு எமது அயல் நாடான இந்தியா என்றும் அதிலும் இந்தியத் தமிழ் மக்களே ஈழத் …

  8. [size=3][size=4]ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]யூத மதத்தின் புனித மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டளையை அந்த மத குரு பிற…

    • 15 replies
    • 973 views
  9. காதல் செய்த 16 வயது பெண்ணுக்கு, 100 சவுக்கடிகள், கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின்,காஸ்னி மாகாணத்தில் உள்ளது ஜகுரி மாவட்டம். இங்குள்ள கிராமத்தில்,காதலிப்பது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்தவர் சபீரா,16 வீட்டருகே உள்ள வாலிபரை காதலித்தார். இந்த விஷயம், ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததால், பஞ்சாயத்தை கூட்டினர். இம்மாதம் 9ம்தேதி, பொது மக்கள் முன்னிலையில், சபீராவுக்கு, 100 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.சபீராவை காதலித்த வாலிபருக்கு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.தொடர் சவுக்கடியால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சபீரா,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்பினர், போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து…

  10. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது. வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித…

  11. 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்துப் படைக்கும் புது படைப்பிற்கு (உலகப் பதிவிற்கு) 20 வரிகளுக்குள் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. வண்ணப் படத்துடன் கவிதை வெளியிடப்படும் நாள் : 14-01-2013. கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-09-2012. அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம் முகவரி செ.பா.சிவராசன், எண்-42,ஆவடி,சென்னை-62. mail : cpsivarasan@gmail.com விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்புக்கு : 8438263609 www.vahai.ewebsite.com Good opportunity to Poets. 5005 Poets will write one book for world record.Pls sent one good poem (20 Lin…

  12. [size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] அப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான (co-founder) ஸ்டீவ் வொஷ்னியாக் தான் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'The Australian Financial Review' எனும் பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது இந்த விருப்பத்துக்குக் காரணமாக அவுஸ்திரேலியாவின் தேசிய broadband நெட்வேர்க் இன் சேவை கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிறுவப் பட்டுள்ள $38 பில்லியன் டாலர் பெறுமதியான தேசிய பிராட்பேண்ட் இணைய சேவை அங்கு வசிக்கும் மக்கள் அதிவேக இணையப் பாவனையை 2021 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ள உதவும். இந்நிலையில் வொஷ்னியாக் குறித்த பத்திரிகைக்கு வெளிப்படையாகவே தன…

  13. அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …

  14. [size=4]சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.[/size] [size=4]இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்…

  15. தலவாக்கலையில் தென்படும் சுரங்கத்தைப் பார்வையிடுவதில் மக்கள் ஆர்வம் By Sridaran 2012-09-26 11:48:16 தலவாக்கலை - லிந்துலை பிரதான பாதையில் பெயார்வெல் தோட்டத்துக்கு அருகில் பாதையோரத்தில் தென்பட்ட சுரங்கம் போன்ற பகுதியைப் பொதுமக்கள் பார்வையிடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பத்தடி உயரமான இந்தச்சுரங்கம் போன்ற பகுதி இயற்கையின் தோற்றமெனத் தொல்பொருளியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=842

  16. வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் ...பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் …

  17. அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மின்சாரம் செத்துப் போய் விட்டதாகவும், அதற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது சில மணி நேரங்களாக இரு்நத மின்தடை தற்போதைய அதிமுகஆட்சியில் பல மணி நேரமாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காலவரையின்றி மின் தடையும் இருந்து வருகிறது. மக்களின் உயிரைக் குடித்து வரும் இந்த மின்தடையால் மக்கள் படும் அவதியை சொல்லில் வடிக்க முடியாது. சட்னி அரைக்க முடியவில்லை, ஜூஸ் போட்டுக் குடிக்க முடியவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. பேனில் காற்று வாங்க முடியவில்லை, அட ஒரு டிவி சீரியலைக் கூட ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு மின…

  18. எமது இனம் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்காக, தமது மூச்சைக் காற்றில் கலந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நாம் நிதமும் நினைந்துருகினாலும் அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயக் கடமையும் எமக்கு உண்டு. அதற்கான பேரெழுச்சி மிகுந்த ஒரு நாளே தமிழீழத் தேசிய மாவீரர்நாள். நவம்பர் மாதம் மாவீரர் மாதமாகவும,; நவம்பர் 25,முதல் 27ம் திகதிவரை மாவீரர் எழுச்சி நாட்களாகவும், தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாக விடுதலைப்புலி வீரர்களில் முதல் வீரச்சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் ( சங்கர் ) நினைவு நாளான நவம்பர் 27ஐ தமிழீழ தேசம் மாவீரர்நாளாக பிரகடனம் செய்துள்ளது. இதனை புலத்தில் வாழும் தமிழீழ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாவீரர் மாதம் முதற்கொண்டு மாவீரர்…

  19. [size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்…

  20. [size=3] நியூயார்க்: தனது கணவரே தனது உண்மையான தந்தை என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... அப்படி ஒரு அதிர்ச்சி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.[/size][size=3] இந்த அதிசய சம்பவம் ஒஹியோ மகாணத்தில் உள்ள டோலிஸ் டவுனில் நிகழ்ந்துள்ளது.[/size][size=3] வெலரி ஸ்புரில் என்ற 60 வயதான பெண்ணிற்கு தன்னுடைய பிறப்பு குறித்த சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வந்தது. காரணம், அவருடைய குடும்பத்தார் குறித்து அவருக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டதே. இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெலரியிடம் சில உண்மைகளைக் கூறியுள்ளார். அது அவரை மேலும் குழப்பியது.[/size][size=3] உனது தந்தை மற்றும் தாய் குறித்து சில மர்மங்கள் உள்ளன என்று அவர் கூறியது அவரை மேலும் அதிர்ச்…

  21. [size=3][size=4]நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனுக்கு தான் உதவியாளராக இருந்தபோது தங்களுக்குள் இருந்த உறவு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி.[/size][/size] [size=3][size=4]பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தவர் மோனிகா (39). அவரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் கிளிண்டன்.[/size][/size] [size=3][size=4]அப்போது அவருக்கும், கிளிண்டனுக்கும் இடையே கசமுசா உறவு ஏற்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மோனிகா தனக்கும், கிளிண்டனுக்கும் இருந்த உறவு குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.[/s…

  22. “துக்ளக்” பத்திரிக்கையில் “இலங்கை பிரச்சனை” என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதி:: 3######################################## 1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகள ை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர். 2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர். 3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெ…

  23. செப் 20, 2012 மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன்தேகத்தின் ம…

  24. [size=2][size=4]இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயொருவருக்கு வழங்கப்பட்ட உலருணவு போசணைப் பொதியில் காணப்பட்ட டின் மீனுக்குள் கையுறையொன்றும் நூலொன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உலருணவுப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையமொன்றில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் வெலிவிட்டிய, தெவ்துரே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குறித்த தாய், தெவ்துரே பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (ஜகத் டி சில்வா) [/size][/size] http://www.tamilmirr...0-09-14-19.html

  25. பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள் By General 2012-09-19 16:12:02 தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.