செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாருடைய உதவியையும் பெறாமல், படகில் உலகைச் சுற்றிவந்த 77 வயது பெண்! உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார். தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்து என்று ஜீன் தெரிவித்துள்ளார். படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந…
-
- 0 replies
- 379 views
-
-
லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில், நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார். ரஷ்யாவின் கரு…
-
- 10 replies
- 910 views
-
-
முதல் முறையாக சூரிய ஒளிப்படும் பூமியின் பக்கத்தை சுமார் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்து நாசா செயற்கை கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. நாசாவின் டிஸ்கவர் செயற்கை கோள் பாலிகுரோமட்டிக் இமேஜிங் கேமரா என்ற சிறப்பு மிக்க கேமரா மூலம் பூமியின் மீது சூரிய ஒளிப்படும் பக்கத்தின் வண்ணப்படத்தை எடுத்துள்ளது. ஜூலை 6-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பூமியில் உள்ள பாலைவன மணல், ஆற்றின் பாதைகள் மற்றும் சிக்கலான மேகம் வடிவங்கள் போன்றவற்றை தெளிவாக காட்டுகிறது. பலரையும் ஆச்சிரியப்படுத்திவரும் இந்த புகைப்படம் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. ஒபாமா தனது டுவிட்டர் தளத்தில் ”இந்த அற்புதமான படத்தை பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுப்படுத்தப்படுகிறது. நமக்கு கிடைக்…
-
- 0 replies
- 396 views
-
-
வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம…
-
- 1 reply
- 394 views
-
-
ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட…
-
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
இது கதையில்லை நிஜம் எந்த கற்பனையும் கலக்கபடவில்லை... வன்னியில் உள்ள கிராமம் ஒன்றிற்கு மருத்துவமுகாமொன்றிற்கு சென்றபோது பத்து வயது நிறம்பிய சிறுவன் தாயருடன் வந்திருந்தான். சிகிச்சைக்காக மெலிந்த தோற்றமாக இருந்தாலும் நோயுற்றவன் போலன்றி கம்பிரமாக சிரித்தபடியே இருந்தான்.நீா் நிறைந்து குழமாகிய கண்களை கட்டுபடுத்தியபடியே சொல்ல தொடங்கினாள் அம்மா......... தனது ”மகன் அதிகளவு நித்திரை செய்கின்றான் “இப்பதான் ”கொஞ்ச நாளாத்தான் பள்ளிக்கூடத்தில வீட்டிலயும் காலையிலையே தொடங்கிருவான் இம் முறை ஆண்டு 5 புலமை பரீட்சை எடுக்கவுள்ளான் இதற்கு முதளேல்லாம் பாடசாலை மட்டத்தில் முதலிடத்தில் தான் நிண்டான் .அதிபர் ஆசிரியரும் முறையிடுகினம். வகுப்பில் நித்திரை எண்டு கொஸ்பிரல்லகாட்டியபோது சத்துகாணதெண…
-
- 2 replies
- 545 views
-
-
யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெல…
-
- 1 reply
- 314 views
-
-
யார் இந்த ஹிஸ்புல்லா இவரின் 'கலாநிதி' பட்டம் உண்மைதானா?
-
- 0 replies
- 474 views
-
-
யார் உலகின் 1% மான செல்வந்தர்கள்? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் செல்வந்தராக முதல் 1 வீதத்திற்குள் வருவதற்கு எவ்வளவு உழைக்கவேண்டும்? வரி எல்லாம் செலுத்தி 34,000 அமெரிக்கா டாலர்கள் நீங்கள் உழைப்பீர்கள் என்றால் நீங்கள் உலகின் 1%வீத பணக்காரார் பட்டியலில் இருப்பீர்கள். ஒரு வீட்டில் நாலுபேர் உள்ளார்கள் என்றால், தாய் / தகப்பன் இரு பிள்ளைகள், உங்கள் வருமானம் 1,36,000 அமெரிக்க டாலர்களுக்கு கூடியதாக இருக்கவேண்டும். இவர்கள் எங்கே அதிகம் வாழுகின்றனர்? பிந்திய உலகவங்கியின் தரவுகளின் படி (ஆண்டு 2005 ), இவர்களில் அரைவாசிப்பேர், 29 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அடுத்து 4 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். மிகுதி மக்கள் ஐரோ…
-
- 7 replies
- 1.2k views
-
-
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, …
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் வியாபாரி? டாட்டா பரம்பரையை பற்றி எல்லோருக்கும் தெரியும். ரட்டன் டாட்டா, அவர் முன்னோர்கள் என அனைவரும் நாட்டிற்காக நிறைய நல்லது செய்திருக்கிறார்கள். இப்போது பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து வந்த பல கோடி ரூபாய்க்கான வர்த்தக உடன்பாட்டை டாட்டா அவர்கள் நிராகரித்திருக்கிறார். அதற்க்கான காரணம் அவர் சொன்னது " இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் எந்த நாட்டுடனும் நாங்கள் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்" என்று. ஆனால் நம் தமிழ் நாட்டிலும் வர்த்தக குடும்பம் (பரம்பரை அல்ல) இருக்கிறது. தமிழர்களை அடித்து கொன்ற இலங்கை நாட்டுடன் விமான சேவை வர்த்தகம் புரிகிறது, கிரிக்கெட் வர்த்தகம் புரிகிறது. இன்னும் என்னென்ன வர்த்தகங்கள் இருக்கிறதென்று அவர்கள் குடும்பதிற்க்கே…
-
- 0 replies
- 411 views
-
-
-
யால தேசிய வனத்துக்குப் பயணித்த ஜேர்மன் தம்பதியினரின் 2 லட்சம் ரூபா பணம் கொண்ட பையை விழுங்கியது யானை: காட்சிகள் பதிவான வீடீயோவை சமர்ப்பித்து தம்பதி முறைப்பாடு (ரெ.கிறிஷ்ணகாந்) யால தேசிய பூங்காவில் வைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஜீப் ஒன்றை வழிமறித்த யானை ஜீப்பின் கண்ணாடி ஊடாக தும்பிக்கையை நுழைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொண்ட பயணப் பையை எடுத்து விழுங்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யால - கதிர்காமம் வீதியின் ஊடாக சஃபாரி ஜீப் ஒன்றில் யால தேசிய பூங்காவைப் பார்வையிடுவதற்கு நேற்றுமுன்தினம் ஜேர்மனிய தம்பதி ச…
-
- 3 replies
- 279 views
-
-
யாழினில் ஜ.தே.கவினில் பிளவு! August 04, 20151:13 am மீண்டும் நாடாளுமன்ற கனவிலிருந்த விஜயகலா மகஸ்வரன் கனவில் மண் விழத்தொடங்கியுள்ளது.யாழினில் யானை சின்னத்தினில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு பட்டுப்போயுள்ளனர்.அவ்வகையினில் விஜயகலா மகேஸ்வரன் ஒரு அணியாகவும் சுன்னாகம் குடிநீருக்காக போராடிய வைத்தியர் சிவசங்கர் மற்றொரு தரப்பாகவும் பிரிந்துள்ளனர். இன்றிரவு சுன்னாகத்தினில் இடமபெற்ற ஜ.தே.கவின் பொதுக்கூட்டத்தை வைத்தியர் சிவசங்கர் அணி புறக்கணித்து விட்டது.அண்மையினில் அவரது அலுவலக தாக்குதலின் பின்னணியும் இத்தகைய சம்பவங்களின் தொடர்ச்சியே என கூறப்படுகின்றது. இதனிடையே தனது மைத்துனியான விஜயகலாவுடன் முரண்பட்டு தேர்தலிலிருந்து விலகியிருந்த மகேஸ்வரனின் தம்பியும் ஜ.தே.கவின் யாழ்.மாவட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்க…
-
- 4 replies
- 715 views
-
-
யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர். அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு : Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake Heart Frames No France 12×15 frame Couple Frame Mug Magic pillow Prot…
-
- 128 replies
- 8.9k views
-
-
28 OCT, 2023 | 09:46 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது! 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். https://athavannews.com/2022/1310766
-
- 0 replies
- 281 views
-
-
யாழில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது வலிகாமத்தை சேர்ந்த 15வயது பாடசாலை மாணவிக்கும், 19வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டு, பெண்ணின் உறவினர் வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம…
-
- 5 replies
- 813 views
-
-
08 AUG, 2023 | 09:27 AM யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனும…
-
- 102 replies
- 7.9k views
- 2 followers
-
-
யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3, 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1358479
-
- 0 replies
- 334 views
-
-
யாழில் அக்காவிடம் கொடுத்த காணி மாயம்! யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள தமது உறவுகளிடம் பெரும் தொகை பணத்தை அனுப்பி ஏமாந்த சம்பவங்கள் உள்ளன. அந்தவகையில் அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் தனது சகோதரனின் 30 பரப்பு காணியை சொந்த சகோதரியே விற்று ஏப்பம் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பிரான்ஸ்சில் இருந்த சகோதரன் காணி வாங்கவென தனது உடன்பிறந்த சகோதரியிடம் காசை அனுப்பி, யாழின் பிரபலமான இடமொன்றில் 30 பரப்பு காணிவாங்கியுள்ளார். நீண்ட காலத்தின் பின்…
-
- 35 replies
- 2.4k views
- 1 follower
-
-
யாழில் அதிசயம் - படையெடுக்கும் மக்கள் யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145156?ref=imp-news
-
- 0 replies
- 287 views
-
-
ஆடிச் செவ்வாய் எனக் கூறி கோயிலுக்கு சென்ற தனது மனைவி கோயில் தர்மகர்த்தாவுடன் கோயிலு்ககுள் வைத்து அந்தரங்கமாக இருப்பதை அறிந்த கணவன் அங்கு சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்ப்பகுதியில் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த கோவிலில் ஆடிச் செவ்வாய் என கூறி கும்பிடச் சென்ற தனது மனைவி அங்கு கோவிலு்ககு பொறுப்பாக உள்ள ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருப்பதாக கணவருக்கு தகவல் பறந்துள்ளது. தகவலையடுத்து அக் கோயிலு்ககு சென்ற கணவன் அங்கு மனைவியும் தர்மகர்த்தாவும் தனிமையில் இருப்பதை அவதானித்துள்ளார். அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் கோயில் தர்மகர்த்த அரை நிர்வாண நிலையில் கோயிலை சுற்றி சுற்றி ஓடியதாகவும் இருப்பினும் பெண்ணின் கணவர் அவ…
-
- 4 replies
- 553 views
-
-
13 Mar, 2025 | 04:10 PM யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவ…
-
-
- 3 replies
- 203 views
-