Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பல் குத்தும் குச்சியால் கைவண்ணம் சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான ,ந்த படைப்பு மிக நுணுக்கமானது. இதை அமைக்க 34 வருடங்கள் செலவானது ஏறத்தாழ 3000 மணித்தியாலங்களின் உழைப்பு. அமெரிக்காவின் சில இடங்களை நினைவு கூறும் முகமாகவும் அந்த சிற்பத்தில் சில அம்சங்கள் இருப்பது முக்கியமானது. 51 வயதான Scott Weaver, என்பவரே தனது திருமண நாளன்று இதை செய்ய ஆரம்பித்தார் 34 வருடங்களின் பின்னர் இது முழுமை பெற்றிருக்கிறது. http://tha…

  2. ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது எனினும் < தக்கன பிழைத்தல் > ( Survival of the fittest) மிகத் தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக . ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக …….. பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2…

  3. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab

  4. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=scZAOQNopok&feature=player_embedded#!

  5. நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார். சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. …

  6. JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…

  7. [Wednesday, 2011-09-07 11:01:22] திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார். சினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சி…

  8. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராட்சத முதலை சிக்கியது பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 மாதங்களாக வனத்துறையினர் தேடிவந்த 1 டன் ‌எடை கொண்ட ராட்சத முதலை சிக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நெளவேவா ஈரா மாகாணத்தில் உள்ள புனாவான் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இங்குள்ள மின்டோனா தீவின் ஆகூஸான் நதியில் மிகப்பெரிய ராட்சத முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தீவில் சுமார் 30 ஆயிரம் ‌வசிக்கின்றனர். மேலும் இம்முதலை அங்குள்ள காட்டெடுமை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்க‌ளையும் அடித்து திண்று வந்தது. தொடர்ந்து அந்த முதலையை பிடிக்கும் பணியில் இறங்கினர். கடந்த சனிக்கிழமையன்று வனத்துறையினர் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்…

    • 4 replies
    • 942 views
  9. கர்நாடக மாநிலம் தார்வார் தார்வார் மாவட்டம் நவல்குந்து அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(வயது 40). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதைதொடர்ந்து ருத்ரகவுடா என்பவருக்கும் நிர்மலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த்(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய் நிர்மலா தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் (02/09/2011) நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள்…

    • 31 replies
    • 3.3k views
  10. http://www.youtube.com/watch?v=JsNnDWKh_u4&feature=player_embedded http://www.pathivu.com/news/18244/57//d,article_full.aspx

  11. ஜெர்மனியிலுள்ள பொன் என்ற நகரத்தில் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் வரி கட்டுவதற்காக இயந்திரமொன்று நிறுவப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒன்றிணைத்து அமைப்புகள் உருவாக்குதல், அந்தத் தொழிலை முறைப்படுத்தல் போன்றவற்றுக்காகவே இயந்திரமொன்றை முதன் முதலாக நிறுவியுள்ளது. ஜெர்மனியின் பிற நகரங்களைப் போல் அல்லாமல், பொன் நகரம், தெருவிலேயே பாலியல் தொழில் நடப்பதற்கு புகழ் பெற்றது. அந்நகர நிர்வாகம், அப்பகுதியை பாதுகாப்பதற்காக ஆண்டுக்கு, ஒரு இலட்சத்து 16 ஆயிரம் டொலரை செலவிடுகிறது. பொன் நகரில் மட்டும், 200 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 20 பேர், தினசரி தெருக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். …

  12. அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன…

  13. [saturday, 2011-09-03 22:12:40] இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது. மஹாவலி பகுதியை ஒட்டியுள்ள இடங்களில்தான் இலங்கையில் மிக அதிகமான காட்டு யானைகள் காணப்படுவதாகவும். இந்தக் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் 1751 யானைகளைத் தாம் கண்டதாகவும் வன உயிர் பாதுகாப்பு திணைக்கலத்தின் பணிப்பாளர் ஜே.ஹெச்.டி.ரத்னாயக தெரிவித்துள்ளார். இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. காட்டில் இருக்கம் நீர்…

  14. கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெண்ணொருவருடன் காதலை ஏற்படுத்திக் கொண்ட அறிமுகமில்லாத ஒருவர் அந்தப் பெண்ணை பேராதனை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு மயக்க மருந்து கலந்த பானத்தைப் பருகக் கொடுத்து பெண்ணிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனது நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்த 40 வயதுப் பெண் பேராதனைப் பூங்காவில் மரமொன்றின் கீழ் மயக்கமடைந்த நிலையிலிருந்து பூங்கா ஊழியர்களினால் மீட்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களை அனுப்பும் முகவராக பணியாற்றும் இந்தப் பெண் கொழும்பிலிருந்து கண்டிக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸுக்குள…

  15. ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது. தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரம…

  16. அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான 'வெம்பயர்' என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில…

  17. லிபிய தலைவர் கேணல் கடாபியின் மகனது மனைவி அலைன் கடாபியால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் தொடர்பான விபரங்கள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. எதியோப்பியாவிலிருந்து வேலைவாய்ப்புப் பெற்று ஒரு வருடத்திற்கு முன் லிபியாவுக்கு வந்த ஷவேகா முல்லாஹ் என்ற மேற்படி பெண், கடாபியின் மகன் ஹனிபால் கடாபியின் மனைவி அலைன் கடாபியிடம் பணிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு ஹனிபால் கடாபியின் சின்னஞ்சிறு மகனையும் மகளையும் பாராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதல் 6 மாத காலமும் ஷவேகா முல்லாஹ்ஹை நல்ல முறையில் நடத்திய அலைன், பின்னர் அவரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். தனது சின்னஞ்சிறு மகள் அழுது அடம்பிடித்தால் சினமடைந்துவிடும் அலைன், குழந்தையின் அழுகையை…

  18. இலங்கைக்குள் இந்தியா இராணுவம் நுழைய திட்டம் -கயேந்திரன் பரபரப்பு பேட்டி ! தமிழ் காட்சிகள் கூட்டாக இணைந்து டில்லி சென்றனர் .அங்கு தமிழ் மக்களின் அரசியல் நிலை தொடர்பாக பேசபட்டு பல ஆவணம்கள் உருவாக்க பட்டன . அவ்வாறு கலந்து கொண்ட கட்சிகளில் தமிழினத்தை கால காலமாக விற்று பிழைப்பு நடத்தி வந்த சங்கரியார் ,ENDLFராஜன் பத்மநாப அணி என்பன கலந்து கொண்டனர் . இவ்விடயத்தில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அரசியல் அலகு தொடர்பாக பேசபடட்து. அப்போது தமிழர் பகுதிகளில் இலங்கை படைகளை விலக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக இந்தியா இராணுவத்தை நிலை கொள்ள செய்யும் புதிய ஒபந்தம் ஒன்றில் கைச்சாத்திட முடிவெடுக்க திட்டம் தீட்டபட்டது . இந்த திட்டத்தை றோவின் நிகழ்ச்சி நிரலின் க…

    • 0 replies
    • 626 views
  19. பிரித்தானிய நெடுஞ்சாலையில் 120 மைல் வேகத்தில் துரத்திப் பிடித்த பொலிசார்: காணொளியைப் பாருங்கள் சமீபத்தில் பிரித்தானிய நெடுஞ்சாலையான M1 இல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை பொலிசார் மணித்தியாலக் கணக்கில் துரத்தி இறுதியாகப் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் காண்பிக்கப்படும் இக் காணொளி ஏதோ விறுவிறுப்பு சினிமா படம்போல அமைந்துள்ளது. http://www.youtube.com/watch?v=fVh6mosYtCw&feature=player_embedded#! M1 நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அது மிகவும் லாவகமாகத் தப்பிச் சென்றுவிட்டது. அதனைக் கோட்டைவிட்ட பொலிசார், உடனடியாக உலங்கு வானூர்தியின் உதவியை நாடியிருந்தனர். கமரா பொருத்தப்பட்ட உலங்கு வானூர்த்தி M1 நெடுஞ்சாலையில் …

  20. உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. உலக வர்த்தக மையக்கட்டிடங்களை இடித்தது பின்லேடன் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது தெரிந்ததே. ஆனால் நேற்று டென்மார்க்கில் வெளியான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு என்ற புதிய புத்தகம் இந்த நிகழ்வின் பின்னால் செயற்பட்டது அமெரிக்க அரசே என்று வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்தபோது அதற்கு ஏழு மணி நேரங்கள் கழித்து அருகில் இருந்த ஏழு கட்டிடங்கள் தாமாகவே இடிந்து விழுந்தன. மேலும் பென்ரகனில் விமானம் ஒன்று தாக்கியதாகக் கூறப்பட்டது, அப்படி நடைபெறவில்லை. கட்டிடக் கலை நிபுணர்களின் கருத்துப்படி விமானம் தாக்கினால் கட்டிடங்கள் இவ்வாறு விழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த எண்ணற்ற விளக்கங்களுடன் இந்த நூல் வெளிவந்துள்ளத…

  21. டென்மார்க் 19.08.2011 வெள்ளி நேற்று முன்தினம் எஸ்.ஏ.எஸ் விமானம் சுவீடன் ஸ்ரொக்கோமில் இருந்து அமெரிக்காவின் சந்தியாகோவிற்கு புறப்பட இருந்தவேளை திடீரென விமானம் இடைநிறுத்தப்பட்டது. விமானத்தின் உள்ளே ஓர் எலி ஓடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எலியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் உடனடியாக முடியவில்லை, எலி விமானிகளுக்கு டிமிக்கிவிட்டு விமானத்தின் உள்ளே நுழைந்துவிட்டது. எலி விமானத்தில் இருப்பது பாரிய ஆபத்தான விடயம். விமானத்தை இயக்கும் உயிர்நாடியான கேபிள்களை வெட்டி அவற்றை குப்புற வீழ்த்திவிட எலிகளால் முடியும். எலியை பிடித்த பின்னரே விமானம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைக்கு எறும்புபோல விமானத்திற்கு எலி எதிரியாக இருக்கிறது. குண்டு வீச்சு விமானங்கள…

  22. உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்ப…

  23. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல் லண்டன், ஆக. 16- மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது. குழந்தைகள் பற்றியும், கடைகள், உபயோகிக்கும் சோப்புகள், மற்றும் “செக்ஸ்” பிரச்சினைகள் குறித்தும் பெண்கள் பேசுகின்றனர். அதே நேரத்தில் தங்களின் உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடை விவகாரங்கள் குறித்து மட் டும் 24 நிமிடங்கள் விவாதிக்கின்றனராம். ஆய்வு மேற்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் …

  24. தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார். இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர். நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது. இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார். தனது கணவருக்கு உதவுமாறு கூ…

  25. உச்சத்தை தொட்டது தங்கம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ.18 ஆயிரத்தை எட்டியது. தங்கத்தின் விலை கடந்த பல மாதங்களாக உயர்ந்து வந்தது. இடையில் சற்றே சரிவு இருந்த போதிலும் தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால், சவரன் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 அதிகரித்து, ரூ.2250 என்ற அளவை எட்டியது. இதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.18 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.64.55 ஆக இன்று இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,550 ஆக இர…

    • 2 replies
    • 828 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.