Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில். கைது நடவடிக்கைகள் ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள…

  2. அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வத்­த­ளைக்கு 2 மணித்­தி­யாலம் 14 நிமி­டங்­களில் வந்­த­டைந்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றுள்­ளது. புரா­தன காலத்தில் பற­வைகள் மூலம் தூத­னுப்பும் நடை­முறை பற்றி பாட­சாலை மாண­வர்­க­ளுக்குத் தெளி­வூட்டும் வேலைத்­திட்டம் ஒன்றை அநு­ரா­த­புரம் டி.எஸ்.சேன­நா­யக்க வித்­தி­யா­லயம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்த நிகழ்வில் வந்­தளை ‑ ஹெந்­தல சந்­தியில் உள்ள புறா வளர்ப்பு நிலை­யத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்­து­கொண்­டி­ருந்­த­தோடு 12 புறாக்­க­ளையும் இதில் ஈடு­ப­டுத்­தினா…

  3. செல்ஃபி எடுக்க சென்று ரயிலில் மோதி தாயும் மகளும் பலி December 22, 2024 07:25 pm அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போத…

  4. அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…

  5. தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களிடம் காட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒருவருக்கு 10 ரூபா அபராதம் விதித்த சம்பவம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அஜித் என்பவர் தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்தன பத்து ரூபா அபராதத்தை விதித்ததார். அவதூறு மற்றும் நிந்தனை விளைவிப்போர் சட்டத்தின் கீழ் மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2076

  6. அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …

  7. நாம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டிஸ்கவரி அலைவரிசையில் பெரும் காட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதில் பெரும் விநோதங்களும் இருக்கும் ஆபத்துக்களும் இருக்கும் அந்த வகையில் இதுவும் ஒன்று.. தென் அமெரிக்காவின் அமேசன் காட்டு பகுதியில் அனகொண்டா பாம்பினை தேடி நிருபர் ஒருவர் ஒரு சிலரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டார். ஒர் பற்றையில் இருந்து பெறப்படும் பாம்பினை உதவியாளர் மிகவும் லாபகரமாக பிடித்து நிருபரிடம் கையயளித்து விட்டு தேடுதல் பணியில் ஈடுபடும்வேளையில் நிருபரை குறித்த பாம்பு சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயார் ஆகின்றது http://www.youtube.com/watch?v=sV-56_fu2b8&feature=player_embedded http…

  8. http://www.youtube.com/watch?v=JsNnDWKh_u4&feature=player_embedded http://www.pathivu.com/news/18244/57//d,article_full.aspx

  9. அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார். மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ…

  10. மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…

  11. அனிமேஷன் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ 'அல்லா': தடை விதித்தது மலேசியா [saturday, 2014-03-08 10:41:18] ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், புத்தகங்களாகவும் மக்களை அடைந்தன. இந்தப் பதிப்புகளில் ஒன்றான 'அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர்' என்ற புத்தகத்தில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லா என்று வருவதால் மலேசியாவில் அந்தப் பதிப்பைத் தடை செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். உள்நாட்டுத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகி…

  12. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்

    • 0 replies
    • 120 views
  13. சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை துப்பாக்கி முனையில் படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட…

  14. அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்தார் கோஹ்லி.... ! மும்பை: உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் கோஹ்லி விளையாடுவதை நேரில் காண அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஒரே ரன்னில்... எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்து ஷாக் கொடுத்தார் கோஹ்லி. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கோஹ்லிக்கு பதிலாக அவரது காதலி அனுஷ்கா …

  15. தமிழீழப் பாட்டாளி வர்க்கமானது , ஒருபுறம் முதலாளித்துவ சுரண்டல் முறையையும் மறுபுறம் இனவாத ஒடுக்குமுறையையும் சந்தித்து நிற்கின்றன . சமூகநீதி சரிவரப் பேணப்பட்டால் தான் சமுதாயம் ஒரு உன்னதநிலைக்கு வரும் என்ற எமது தேசியத்தலைவரின் உன்னத கருத்துக்கு அமைய அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து யேர்மனியில் 10 நகரங்களுக்கும் மேலாக பேரணிகள் ஒழுக்கு செய்யப்பட்டுள்ளது . முக்கிய நகரங்களில் பேரணிகள் ஆரம்பமாகும் முகவரிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் காணமுடியும் . பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர் சார்ந்த துண்டுப்பிரசும் கொடுப்பதற்கு எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளவும் .தேவையான பதாகைகளும் , வாசகங்களும் அனுப்பிவைக்கப்படும் . உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒர…

  16. இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது. 2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன. 3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்…

  17. ஊடகச் செய்தி, அனைத்துலக மக்களவைகள். மே 16ம் நாள் 2012. இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து செயற்படுவோம். மே-18 எமது இனத்தின் விடுதலையை நசுக்கி, போர்த் தர்மங்களை மீறி எம்மக்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்கள அரசும் அதனை அண்டிய நாடுகளும் கங்கணம் கட்டி நிற்கின்ற வேளையில், தமிழர்களாகிய நாம் விடுதலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம். முள்ளிவாய்க்காலில் எமக்கு நடந்த கொடுமை, பேரவலம் சொல்லில் எழுதப்பட முடியாததென்பதும் வார்த்தைகளால் வடிக்கப்பட முடியாததென்பதும் விடுதலை வேண்டிப் போராடிய ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இவ்வளவு காலமும் எமது விடுதலைக்காக எம்மக்களும் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளு…

  18. உலகத் தமிழர் இணைய இணைப்பு *********************************************** * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• * * ''அனைவரும் ஒன்று கூடுவோம். ... * * --------- ”சதியை முறியடிப்போம் .......”.. ''.. * * நாள் .-- 17-8-13, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.. * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• *********************************************** '' இலங்கை-இந்தியா-அமெரிக்காவின் சதியை முறியடிப்போம்.. ***********************************************

  19. சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எத்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா கிம் யோங் கூறி உள்ளதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத …

  20. கனடா- நீர்மூழ்காளர் அணி ஒன்று நூற்றாண்டு பழமைவாய்ந்த கப்பல் ஒன்று பிரசித்தமான நிலையில் காணப்பட்டதை புகைப்படங்கள் மற்றும் வீடியோ பிரதிகளில் பதிவு செய்துள்ளனர். நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஒரு கப்பல் நீண்ட காலம் தண்ணீருக்கடியில் கிடந்தும் அதன் நிலை மாறாத தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் மற்றும் நோவ ஸ்கோசியாவை சேர்ந்த ஆறு பேர்கள் கொண்டு நீர்மூழ்காளர்கள் குழு ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளனர். கண்ட போது தாங்கள் பிரமிப்படைந்ததாக குழுவின் தலைவர் றொபேட் மக்கேய் தெரிவித்தார்.நோவ ஸ்கோசியா பிக்ரோ துறைமுக கடற்கரையில் இந்த 84-மீற்றர் இரட்டை பாய்மர கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.துறைமுகத்திலிருந்து 200மீற்றருக்கும் குறைந்த தூரத்தில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப…

    • 0 replies
    • 327 views
  21. அன்னதானத்தை நம்பியிருந்த ஆதரவற்ற சிறுவன் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ஆசிப் அலி பதவி,பிபிசி செய்தியாளர் 5 ஜனவரி 2023, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ASIF ALI புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டிய வயதில், துரதிர்ஷ்டவசமாக, உத்தராகண்டின் 'பிரான் காலியார் ஷெரீப்' என்ற இடத்தில் இருக்கும் தர்காவில் ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருந்தான் ஷாஜேப். ஆனால் நிலைமை மாறியது. தர்காவில் அன்ன தானத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஓர் அனாதைச் சிறுவனான ஷாஜேப் லட்சக்கணக்கான செல்வத்திற்கு வாரிசாகிய…

  22. ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …

  23. தாயிற்சிறந்த கோயிலுமில்லை.... என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் "அன்னையர் தினம் ' அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சுற்றுத் தெரிந்து கொள்வோமா? 16ஆம் நூற்றாண்டில் கிறிஸ் நாட்டில்தான் ‘’MOTHERING SUNDAY’’ என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாய…

  24. அகிம்சையெல்லாம் வாளெடுத்து ஆடிடும்போது -எம் அன்னையவள் அறவழியில் நீதியும் கேட்டாள் திகில் பிடிக்கச் சிரமெடுக்கும் தீயவர்தம்மை கண்டு தேடுமொரு சுதந்திரத் தாய் தேவையைக் கேட்டாள் துகில்பறித்து மகிழ்வு கொள்ளும் துச்சாதனரும் -எங்கும் ... துணிபிடிக்கும் தீயைக்கண்டு துயருறுவாரோ முகிழ்வெடித்து மலர் தொடுத்தமாலைகள் தம்மை -ஓடி மரம் பிடித்து தாவுமினம் மதிப்பதுமுண்டோ விலைகொடுத்து உயிர்கொடுத்து வேண்டிழுதாய் -ஆயின் வினைபிடித்தோர் குடலுருவல் விட்டதுமில்லை குலை நடுங்க கொலைபுரிய கூடிய கூட்டம் -என்றும் குறையிலதைவிட்டு வாழ்வு கொடுக்கவுமில்லை சிலை யிருந்தால் அழுகைகண்டு சற்றுஇரங்கும் கெட்ட சீழ்பிடித்த மனமெடுத்தோர் சிந்தைகொள்வரோ நிலையிதுவோ அழுக்கெடுத்த சாக்கடைநீரில்…

  25. அன்பார்ந்த புலம்பெயர் மக்களே தமிழகத்தில் உயிர் விட்டு எமக்காக மாணவர்கள் போராடும் இவ்வேளை புலம்பெயர் தமிழர் நாடுகளில் அந்த உறவுகளுக்கான பலம் சேர்க்கும் போராட்டங்களை செய்யுங்கள் எழுச்சி மிக்க இனம் சார்ந்த மொழி சார்ந்த நிகழ்வுகளை செய்யுங்கள் வெறுமனே மக்களை முட்டாள் ஆக்கும் சினிமா கேளிக்கை நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் இப்படிக்கு உண்மையான தமிழர்கள்

    • 4 replies
    • 571 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.