பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சிலம்பு நீர்படைக்காதை (159 - 179) இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல்தன்மை தீதின்றோ! என எங்கோ வேந்தே! வாழ்க! என்றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில் வினங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெறிந்த இகல்வேல் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம்பீட்டோன் அறந்தருகோலும் திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? திதோ இல்லை செல்லற்காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே பெருமகன் மறையோற் பேணி ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி தோடர் போந்தை வேலோன் தன…
-
- 5 replies
- 1.6k views
-
-
எம் இன்னல்களை ஜெனீவா நோக்கி சுமந்து செல்வோம் ................பங்குனி 10, அணி திரளுங்கள் யாழ்கள கவிமன்னன் புங்கையூரானின் வரிகளில் ,நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் நாட்டிய தாரகைகளின் காட்சியுடன் விரைவில் வெளி வருகிறது ........... பாடலின் முழுமையான வடிவத்தை விரைவில் தர இருக்கிறது புலம் பெயர் வாழ் கலையுலகம்
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ஊடக இல்லம்…
-
- 1 reply
- 933 views
-
-
நாம் மகன்/ மகள் வீட்டுப் பிள்ளைகளை பொதுவாக பேரன்... பேரப் பிள்ளைகள் என்று கூறுவோம். உண்மையில் பேரன் என்பது பெயரைத் தாங்கி நிற்பவன் என்பதன் சுருக்கமே ஆகும். போன தலைமுறையில் வைத்த பேர்களை பார்த்தோமானால் பெரும்பாலும் அவர்கள் பரம்பரையில் வந்த பாட்டன் பூட்டன் பெயராகவே இருக்கும். இதைப் போலவே ஊர்ப் பேர்களும் பல வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பன... தினம் தினம் எத்தனையோ ஊர்களை கேள்விப்படுகிறோம் / கடந்து செல்கிறோம். ஒவ்வொரு ஊர்ப் பெயரும் ஒரு வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பதை நாம் அறியோம். சில நேரங்களில் ஒரு மாதிரியாக ஊர்ப்பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம். அப்படியெனில் அந்த ஊர்களுக்குள் ஏதோ ஒரு பொதுவான செய்தி ஒளிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பழமையான ஊர்ப்பெயரையும் அந்த ஊர் தாங்கியு…
-
- 0 replies
- 14.1k views
-
-
"இலங்கையில் தமிழர்" - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம் ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது. ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இருந்த பல ஆதாரச் சின்னங்கள் தொலைந்து இருந்த சுவடு இல்லாமல் போயிருக்கின்றன. இதற்கு மிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
இவர் யார் தெரியுமா? வீரமாமுனிவர் தமிழராக பிறந்தும் தமிழை பேச தயங்கும் எம்மவர் மத்தியில் இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்து தமிழ் கற்று காவியுடை அணிந்து தமிழுக்கு பெரும்பணி ஆற்றி "தேம்பாவணி" என்னும் பெரும் காவியம் படைத்த வீரமாமுனிவர் பற்றி அறிந்துள்ளீர்களா? அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மிகவும் அளப்பரியது. இன்று அவரது நினைவு தினமாகும் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் (நவம்பர் 8, 1680 இல் பிறந்த இவரின் இயற்பெயர் Constanzo Joseph Beschi கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். தமிழ்நாட்டுத் துறவிகள் போல் காவி உடை அணிந்தும், புலால் உணவை நீக்கியும் வாழ்ந்தவர். இவர் வேதியர் ஒழுக்கம். வேதவிளக்கம், தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், சதுர்அகராதி மு…
-
- 0 replies
- 5.1k views
-
-
சாத்திரி பேசுகிறேன் சாட்சாத் யாழ்கள சாத்திரிதான் பாகம்: ஒன்று. 'சாத்திரி'' எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். 'அவலங்கள்' எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர். புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் 'சியாம்' என்கிற புனை பெயரில் இயங்கினார். புலிகள் அமைப்பில் வெடி பொருள் பிரிவில் பணியாற்றிதால் 'சக்கை' என்கிற பெயரும் சேர்ந்து 'சக்கை சியாம்' என பலராலும் அழைக்கப்பட்டார். புலிகளின் சர்வதேசப் பிரிவிலும் பணியாற்றி அதில் இருந்து வெளியேறிய பின…
-
- 143 replies
- 20.3k views
-
-
-
- 17 replies
- 2.9k views
-
-
'தாயகம் கடந்த தமிழ்' எனத் தலைப்பிடப்பட்ட அனைத்துலக கருத்தரங்கம் ஒன்றை 'தமிழ் கலாசாரத்திற்கான மையம்' தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்தக் கருத்தரங்கானது ஜனவரி 20-22 வரை இடம்பெறவுள்ளது. இதில் முதன்மையான தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலமையாளர்கள் பங்கேற்கின்றனர். தாயகம் கடந்த தமிழ் என்கின்ற இக்கருத்தரங்கில் உலகெங்கும் வாழும் 35 வரையான வல்லுனர்கள் பங்குபற்றுவுள்ளதாக தமிழ் கலாசாரத்திற்கான மையத்தின் நிறுவனரான ஜி.பழனிசுவாமி தெரிவித்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த ஆர்.கார்த்திகேசு, கனடாவைச் சேர்ந்த சேரன், அ.முத்துலிங்கம், பிரான்சைச் சேர்ந்த நாகரத்னம் கிருஸ்ணா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எஸ்.பொன்னுத்துரை, மலேசியாவைச் சேர்ந்த சண்முக சிவா மற்றும் முத்து நெடுமாறன், ஜேர்மனியைச் ச…
-
- 0 replies
- 746 views
-
-
சோழர் காலம் யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்? கல்வெட்டுகள் சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வ…
-
- 9 replies
- 35.9k views
-
-
மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில். டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக ம…
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழர்கள் இந்த உலகிற்கு ஈந்தது 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இந்தியாவில் தோன்றி தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புக்கள், கலை, பண்பாடு , மருத்துவம் பற்றிய ஒரு தொகுப்பு.. 10.00 .......... ஹரப்பன் - மொஹிஞ்சதரோ - தமிழர் நாகரீகம் 15.00........... ஹரப்பன் நாகரீக பெண் உருவ சிலை 16.00........... தமிழகம் - சுவாமிமலை - உலோக சிலை உருவாக்கம் 22.00........... சைபர் - சுழியம் - பூஜ்யம் தோற்றம் 32.00............ பஞ்சு உற்பத்தி செய்த முதல் நாடு இந்தியா 33.00............தமிழகம் - காஞ்சிபுரம் பட்டு உற்பத்தி 35.00............உலோக பொருட்களின் உற்பத்தி 41.00............சித்த, ஆயுர்வேத மருத்துவம் & தியானம் 47.00............சின்னம்மை நோய்க்கு மருந்து 51.00............சதுரங்க…
-
- 0 replies
- 753 views
-
-
தமிழ் பெயர்ப்பலகைப் பெயர்கள் - இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வணிக, வியாபார மையங்கள், நேரடி ஒலிபெயர்ப்பு செய்து பெயர் பலகை வைக்கின்றனர். (எ.கா) Tailor - டைலர். அவர்களுக்கு இந்த பகுதி பயன்படும் வகையில் இந்த தகவலை கொண்டு சேர்த்தால் நன்று... (1) Traders - வணிக மையம் (2) Corporation - நிறுவனம் (3) Agency - முகவாண்மை (4) Center - மையம், நிலையம் (5) Emporium - விற்பனையகம் (6) Stores - பண்டகசாலை (7) Shop - கடை, அங்காடி (8) & Co - குழுமம் (9) Showroom - காட்சியகம், எழிலங்காடி (10) General Stores - பல்பொருள் அங்காடி (11) Travel Agency - சுற்றுலா முகவாண்மையகம் (12) Travels - போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம் (13) Electricals - மின்பொருள் அ…
-
- 3 replies
- 7.9k views
-
-
-
தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும். http://www.sankathi24.com/news/37045/64//d,fullart.aspx
-
- 2 replies
- 1.9k views
-
-
பேராசிரியர் தனிநாயக அடிகள் வ.அய்.சுப்பிரமணியம் [ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தனிநாயக அடிகளார் நெடுந்தீவில் 1913 ஆகஸ்டு 2ஆம் திகதி பிறந்தார்.அவர் 1980 செப்ரெம்பர் 1ஆம் திகதி காலமானார். அவரின் நூற்றாண்டுவிழா சில மாதங்களின் முன்பாக கனடாவிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.அவரின் நீண்டகால நண்பரான பேராசிரியர் சுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக இருந்தவர்.அவரின் கட்டுரையின் 'தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்' கீழே தரப்படுகிறது] 1944ஆம் ஆண்டு, கோடைகால விடுமுறையின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் துவங்கின. நான்காம் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் பாதிரி உடையணிந்து மிடுக்கான நடையுடைய ஏறத்தாழ முப்பது வயதினர் ஒருவர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
-
தமிழ்ப்பெயர்கள் தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத…
-
- 8 replies
- 3k views
-
-
ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 16. மறவனப்பு (இதிகாசம்); 17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்); 19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல் 20. நாடகம்; 21. நடம்; 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 23. யாழ் (வீணை); 24. குழல…
-
- 0 replies
- 991 views
-
-
கூன் பாண்டியன். ============== பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர் நெடுஞ்செழியன் . அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான். கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கி…
-
- 1 reply
- 17k views
-
-
பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம் இலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை! வாழப்போவதுமில்லை!! தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்…
-
- 0 replies
- 927 views
-
-
உலகத்தமிழர்கள் வழங்கும் தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களின் 59வது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் குரல் : நாதன் (நெதர்லாந்து) வரிகள் : கவி அஜய்(இந்தியா) இசை :தமிழ்சூரியன் [ சேகர்] (நெதர்லாந்து) படத்தொகுப்பு: கவி அஜய் வெளியீடு: Multi Screen Entz
-
- 22 replies
- 2.3k views
-
-
சயனைட் சுவைத்த முதல் போராளி..! புதிய வரலாற்றை தொடங்கியவன் சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்னான நிகழ்வு அது. ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான். இது பெருந் தீயை மூட்டப்போகும் ஒரு பொறி அல்லது காட்டிடை ஆங்கோர் பொந்திடை வைக்கப்பட்ட ஒரு அக்கினிச் குஞ்சு என்பதை அப்போது அவன் அறிந்திருப்பானா? அல்லது வேறு யாரேன…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தின் ஈழஅகதிகள் தொ. பத்திநாதன் இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். ஜூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவுகூரப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி ‘உலக அகதிகள் தின’மாக அறிவிக்கப்பட்டது. தம் நாட்டில் பல்வேறு மோதல்களில் சிக்கி வாழமுடியாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்த, பல்வேறு இன்னல்களுடன் வாழும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அகதிகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அகதி என்பது இனம், சமயம், தேசிய இனம் ஆகிய குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்ம…
-
- 0 replies
- 1.9k views
-