Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் பேச. தமிழன் என்று சொல்ல வெக்கப்படும். தமிழனுக்கு இந்த காணெளி சமர்ப்பணம்..

    • 0 replies
    • 765 views
  2. கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை- அந்நாட்டு அரசு அதிகாரிகள் தகவல்.! கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பன்னாட்டுத் தமிழர் நடுவத்தைச் சேர்ந்தவர்களுடன் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் மார்ன் சொப்ஹீப் மற்றும் அத்துறை அதிகாரி பொன் காமரா ஆகியோர், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில…

  3. இந்த வருட மாவீரர் தினம் என்பது 4 இடத்தில் 4 அமைப்புக்கள் ஏட்டிப் போட்டியாக வைப்பார்களா என்பது தெரியாது. அவர்களுக்கு அஞ்சலி செய்தல், கௌரவம் செய்தல் என்பது கட்டாய தேவை. ஆனால் வழமை போல 4 பாட்டு, 3 நாடகங்கள், 2 நடனங்கள், என்று நடத்திக் கொண்டே இருக்கப் போகின்றார்களா? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க ஏதாவது செய்ய வேண்டாமா?? இதை மக்களிடமே விட்டுவிடலாம் எள நினைக்கின்றேன். மாவீரர் தினத்துக்கு வருகின்ற மக்களிடம் கருத்துக் கணிப்பாக என்ன எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்பது தொடர்பாக தகவல்களை திரட்டும் வண்ணம் எழுதவைத்துப் பெறலாம் என நினைக்கின்றேன். சில நாதாரிகள் கேவலமாக எழுதித் தரக்கூடும். அவற்றுக்கு குப்பைக்கூடு எதற்காக இர…

  4. தமிழின் 2600 வருட தொன்மை மறைக்கபடுகிறது | Prof. Dr. Rajeshwari Chellaiah

  5. நன்றி: tamilnet பலகணி.

  6. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ…

  7. விழிப்புணர்வு பெறும் மக்கள் தத்தம் மொழியைக் காப்பதில் முனைந்து செயல்படுகிறார்கள். சான்றுக்கு இலாட்விய மக்களைக் குறிப்பிடலாம். சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது அதன் பிடியில் அகப்பட்டிருந்த இலாட்வியா தன் மொழி மேம்பாட்டில் கருத்துச் செலுத்தியது. ஊடகத்திலும், மக்கள் உரையாடலிலும் இரஷ்யனுக்குப் பதில் இலாட்விய மொழி ஒலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. மீறியவர்களுக்குத் தண்டனை வழங்கியது. விளைவு, பத்தே ஆண்டுகளில் இலாட்விய மொழி வணிக மொழியாகவும், உயர்கல்வி மொழியாகவும் ஆகிவிட்டது. பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வெல்ஷ் மொழியைப் புழக்கத்திற்குக் கொண்டு வர விரும்பிய அப்பகுதியின் சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நெடுஞ்சாலைகளில் முதன்முறையாக ஆங்கிலத்துடன் வெல்ஷ் மொழியையும் அறிவிப்புப் …

    • 0 replies
    • 759 views
  8. மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம். 1. தமிழ் மொழியின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்று அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் அறிவிப்பை மறுக்கின்றோம். 2. தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கும் முந்தியது என இந்திய நடுவண் அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். 3. தமிழின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்ற இந்திய நடுவண் அரசின் கருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் கீழ்வருமாறு: 1. கி.மு. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. 2. 3,000 ஆண…

  9. மொழிகளின் எதிர்நீச்சல் இரா. கதிரவன் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, கிழக்குப் பாகிஸ்தான் பெருமளவில் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களால் நிறைந்திருந்தது. ஆயினும், மேற்கு பாகிஸ்தான், 1948-இல், உருது மொழியை தேசிய மற்றும் ஆட்சி மொழியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தத் திணிப்பை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது,அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 21-02-1952 அன்று நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 1956-இல், மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பாகிஸ்தான் அரசு, உருது மட்டும் என்ற நிலையை திரும்பப் பெற்று, வங்காள ம…

  10. 2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது தமிழால் இணைவோம் படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்…

  11. மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித…

    • 2 replies
    • 757 views
  12. தமிழ் விக்கி- அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி சமஸ் எப்போது இப்படி ஒரு முயற்சியில் இறங்க தலைப்பட்டீர்கள்? இதற்கான தேவை எங்கிருந்து எழுந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் என்னும் ஓர் இயக்கத்தை அ.முத்துலிங்கம் ஆரம்பித்தார். அதையொட்டி நானும் விக்கியில் பங்களிப்பாற்றினேன். ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் அங்கேயும் குறுக்கே வந்தது. நான் பதிவுகள் போட்டால், அது நான் போட்டது என்று தெரிந்தால், உடனே அதை அழிக்க ஒரு கூட்டம் வந்தது. அதனால், அனாமதேயனாகவே ஏராளமான பதிவுகளை எழுதிப்போட்டேன். ஆனாலும், சிக்கல்கள் வேறு வகையில் தொடர்ந்தன. பொதுவாக விக்கிப்பீடியா அமைப்பிலேயே ஒரு சிக்கல் உண்டு. ஒரு கூ…

  13. இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !! Sep20 தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம்............ இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !! இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன்,பண்டாரவவவுனியன்வவுனியன்” .தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்த ு இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் ‘பாயும் புலி’ பண்டாரவவவுனியன்வவுனியன்.முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன். தமிழர் ஆட்சி யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவவவுனியன்வவுனியன் ஆண்டு வந்தான். வடக்க…

  14. இக்காணொளியில் வெல்லாவெளி குகை வரை கல்வெட்டினைப் பற்றி கூறப்படுகிறது, அதிலுள்ள பிராமி எழுத்துக்கள் 2300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை, தமிழரின் ஆதிகால இருப்பை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாக இக்குகை காணப்படுகின்றது, மிக மிக முக்கியம் வாய்ந்த இக்குகை கவனிப்பாரற்று புதர் மண்டிக் காணப்படுகிறது. இதனைப் பாதுகாப்பது அணைவரினதும் கடமை. கிழக்கு மாகாண சபை முக்கியமாகக் கவணமெடுக்க வேண்டும். வெல்லாவெளி குகை வரை கல்வெட்டு தொடர்பான மேலதிக தகவல்கள் சில இவ்விணைப்பில் உள்ளன. http://www.battinews.com/2012/09/Batticaloaancient.html

  15. தமிழர்கள் இந்த உலகிற்கு ஈந்தது 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இந்தியாவில் தோன்றி தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புக்கள், கலை, பண்பாடு , மருத்துவம் பற்றிய ஒரு தொகுப்பு.. 10.00 .......... ஹரப்பன் - மொஹிஞ்சதரோ - தமிழர் நாகரீகம் 15.00........... ஹரப்பன் நாகரீக பெண் உருவ சிலை 16.00........... தமிழகம் - சுவாமிமலை - உலோக சிலை உருவாக்கம் 22.00........... சைபர் - சுழியம் - பூஜ்யம் தோற்றம் 32.00............ பஞ்சு உற்பத்தி செய்த முதல் நாடு இந்தியா 33.00............தமிழகம் - காஞ்சிபுரம் பட்டு உற்பத்தி 35.00............உலோக பொருட்களின் உற்பத்தி 41.00............சித்த, ஆயுர்வேத மருத்துவம் & தியானம் 47.00............சின்னம்மை நோய்க்கு மருந்து 51.00............சதுரங்க…

  16. திராவிடர் - தமிழர் (தோழர் கொளத்தூர் மணி ஆய்வுரை)

  17. எம் தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்த்துப்பாடலின் முன்னோட்டத்தை இணைக்கிறோம் . ஈழப்பிரியனின் வரிகளில் வரையப்பட்டு விஜயன் ,நாதன் ,ராஜீவ் குரல்களில் எனது இசையில் உருவாக்கம் பெர்ருக்கொண்டிருக்கின்றது இந்தப்பாடல் .மேலும் எனது இசையில் உருவான பாடல்களில் முதல்முறையாக சிறந்த ஒரு சவுண்ட் இன்ஜினியரின் மெருகூட்டலில் நிறைவு பெற இருக்கின்றது .காத்திருங்கள் .எம் தேசியத்தலைவரின் 60 ஆவது அகவையை ஆடிப்பாடி கொண்டாடுவோம்

  18. அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயி…

  19. 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிக…

  20. தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…

  21. Started by சர்வா,

    புலிகள் இருக்கும் வரை தங்களால் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று சொல்லி வந்த டக்ளஸ் தனது சொந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாமல் பிபிசி க்கு மழுப்பல் பேட்டி கொடுத்தார். கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்

  22. 17 ஜூலை 2023 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர். தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து…

  23. 25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது சிங்களவர்களின் பூமி என்று கூறப்படுகின்றது. இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில…

  24. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 14-ஆம் பதிவு நாள்: 04.11.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 11-வது முழுநிலவு வியப்பிலும் வியப்பை ஏற்படுத்தி வெற்றிபெற்ற நிலவாக 27.10.2015 அன்று கடந்தது. கடந்த ஆண்டில் இல்லாத புதுமையாகத் தொடர் சரிவிலிருந்து முறை மீண்ட நிலவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல 29 நாட்களில் வந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 28-ஆம் நாள் முக்கால் வட்டமாக இருந்த நிலவு 29-ம் நாளில் முழு வட்டமாக விரைந்து வளர்ந்து விட்டது. ஆயினும் நள்ளிரவு 11.17-க்கு உச்சி வானைக் கடந்து விட்டது. இது முழு நிலவுக்கு முதல் நாளின் அறிகுறியாகும். 27.10.2015 அன்று நள்ளிரவு 12.14-க்குத் தெளிவாகக் கட…

    • 0 replies
    • 748 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.