வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும் ஜூன் 10, 2022 காணாமல் போண கணவரின் துயரத்தில் துவண்டு விழாமல் முன்னோக்கி செல்லும் வீர மங்கை செல்வம் மேரி நிர்மலா நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் இக்கால கட்டத்தில் சுயதொழில் பொருளாதாரத்தில் ஈடுபாடுடைய முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் செல்வம் மேரி நிர்மலா, சுயதொழிலில் ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டவர். முன்பள்ளி, இசை மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் கற்கை துறைகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்தவர். அதேவேளை முன்பள்ளிப் பாடசாலை பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக காவேரி கலாமன்றத்தின் ஊடாக உன்னத சேவையாற்றி வருபவர். இக்கால சூழலைக் கருத்திற் …
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
ராபர்ட் கியோஸாகி ஒரு அமெரிக்கர். இவரின் மொத்த சொத்து 80 அமெரிக்க மில்லயன்கள். இவரின் தந்தை படிப்பில் உழைப்பில் வெற்றி பெற்றவரராக இருந்தாலும், பணத்தை முறைப்படி நிர்வகிக்க தெரியாத காரணத்தால் வறுமையில் இறந்தார். ராபர்ட் கியோஸாகியின் நண்பரின் தந்தை எவ்வாறு நீ செல்வந்தராக வரலாம் என வழி நடத்தினார். சொந்த தந்தை படி, உழை என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு உனக்காக மற்றையவர்கள் உழைக்கும் வழிகளை கூறினார். ஆங்கிலத்தில் 'பசிவ் இன்கம்', அதாவது நீங்கள் தூங்கும் பொழுதும் உங்களுக்கான வருமானம் வந்த வண்ணம் இருக்கும். சொந்த தந்தை எங்களால் அதை வாங்க முடியாது என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு அதை நாங்கள் வாங்க முடியும் என திட்டம் வகுத்தார். பொதுவாக நாங்கள் …
-
- 1 reply
- 879 views
-
-
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி ச. சந்திரசேகர் / ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வியாபார பதற்றகரமான சூழல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்நாட்டிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றமை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களி…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
- 1 reply
- 382 views
-
-
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவிவரும் நிலையில், அதன் விளைவாக பல நாடுகள் பயணத்தடை விதித்திருப்பதுடன், பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கின்றன. இதனால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்திருக்கிறது. இது பூகோள அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ரீதியான அபிவிருத்தி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் டபிள்யு.டி.லக்ஷ்மன் தெரிவித்தார். அத்தோடு கடந்த காலத்தில் சீனாவிலும், ஹொங்கொங்கிலும் சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டபோது பொருளாதார ரீதியில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டமையை சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் டபிள்யு.டி.லக்ஷ்மன், எனினும் பொருளாதாரத்தில் ஏற்படத்தக்க பாதிப்பை புள்ளிவிபர ரீதியி…
-
- 1 reply
- 323 views
-
-
சீனாவை பின்புலமாக கொண்டிருந்த ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது. அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து, உள்நாட்டு…
-
- 1 reply
- 562 views
-
-
தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும். https://www.virakesari.lk/article/75860
-
- 1 reply
- 298 views
-
-
அமேசான் - விசா கொழுவுப் பாடு இணைய வாணிப உலகின் கில்லாடி அமேசான் என்றால் அதன் முதுகெலும்பு கடன் மட்டைகள் தான். ஆனால், இந்த கடன் மட்டைகள் பணம் பார்ப்பதே, மக்கள் செலுத்தும் பொருளுக்கான விலையில் சிறு கொமிசன் பார்ப்பதால் தான். அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் அதீத கட்டனம் காரணமாக, சில்லறை யாவாரிகள் அதனை புறக்கணிப்பார்கள். ஆகவே, இந்த வியாபாரிகளின் முக்கிய பொருளுக்கான விலை செலுத்தும் முறையாக விசா, மாஸ்டர் கடன் மட்டைகள் தான் உள்ளன. இதில் விசாவுக்கும், அமேசானுக்கும் இடையே, இந்த கொமிசன் விசயத்தில் நடந்த உள்ளே தெரியாமல், முறுக்கிக் கொண்டிருந்த உள்ளக பேச்சு சரிவராமல், ஜனவரி மாதம் முதல், விசா கடன் மட்டைகளை தமது தளத்தில் பயன்படுத்த முடியாது என்று அமேசான் அறிவித்துள்ளது. …
-
- 1 reply
- 338 views
-
-
தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த்…
-
- 1 reply
- 503 views
-
-
பீஜிங்:வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘அலிபாபா டாட் காம்’ நிறுவனத்தை நிறுவிய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆங்கில பேராசிரியர் இவர், சீனாவில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, 20 ஆண்டுகளில், ‘நம்பர் – 1’ பணக்காரராக உயர்ந்தவர். இவரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்வூதியத்தில், குடும்பத்தை நடத்தியவர்.ஹங்சோ ஆசிரியர் கல்லுாரியில் பட்டக் கல்வி முடித்து, ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணையத்தின் அறிமுகம், புதிய வாசலை திறந்தது. ஆசிரியர் பணியைஉதறி, பின் தன் வீட்டிலேயே, ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன்,…
-
- 1 reply
- 545 views
-
-
ரூபாய் 300 மில்லியன் உட்ப்பட சிரிய நடுத்தர முயற்ச்சியான்மை துறை கடன் அறவீட்டை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வங்கிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/230632/கடன்-அறவீட்டை-நிறுத்த-திட்டம் President, PM direct all banks to suspend recovery of SME loans up to Rs 300 million Directives have been issued by the President and the Prime Minister to Chairman and CEOs of all banks to suspend recovery of loans obtained by the SME sector. The Government has taken a decision to take up new initiative to revive SMEs. As part of this initiative, outstanding debt not exceeding Rs 300 million in each entity since the recen…
-
- 1 reply
- 476 views
-
-
ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் 300 ரூபாய் முதலீட்டில் சாதனை நாயகியான கதை சரண்யா நாகராஜன் பிபிசி தமிழ் Facebook செளபர்ணிகா வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா. "சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரஷ்ய-இத்தாலி இணைந்த இருதரப்பு வர்த்தகத்திட்டம்! ரஷ்யா-இத்தாலி நாடுகள் இணைந்து இருதரப்பு வர்த்தக திட்டங்களை முன்னெடுத்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினை இத்தாலிய பிரதமர் கியூசெப்பே கொன்டே நேற்று (புதன்கிழமை) மாலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். குறித்த இருதரப்புக் கலந்துரையாடலின் பலனாக, சக்தி, போக்குவரத்து, உட்கட்டுமானம், உணவு உற்பத்தி, உயர் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவில் முன்னணி வகிக்கும் எண்ணெய் நிறுவனத்தின் முதல்வரான நிகோலை டொகரேவ் மற்றும் இத்தாலி நாட்டின் முன்னணி தொழில் முதல்வரான ஸ்டெஃபனோ செசினடோ ஆகியோரை இணைத்து எண்ணெய்த்தொழிற்சாலை…
-
- 1 reply
- 503 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, பேரலுக்கு 55 …
-
- 1 reply
- 648 views
-
-
இலங்கையிலிருந்து நிறுவனங்கள் வெளியேற்றம் Editorial / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, பி.ப. 09:34 Comments - 0 நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமையகங்களை சிங்கப்பூருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு வரி விதிப்பு மற்றும் நாட்டில் தற்போது பொதுவாக காணப்படும் வியாபாரச் சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் தமது நி…
-
- 1 reply
- 583 views
-
-
-
- 1 reply
- 437 views
-
-
தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் …
-
- 1 reply
- 102 views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றார். தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர். இதன் பின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், 5ஜி நெட்வோர்க் சேவையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது நமது பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு முக்கியம். டிஜிட்டல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கும் தகவல் கட்டுப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2308268 20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத…
-
- 1 reply
- 429 views
-
-
யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளது. யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் கே.விக்னேஷ் கண்காட்சி குறித்த தகவலை வெளியிட்டார். குறித்த வர்த்தக சந்தையில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளதுடன், விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார். சர்வதேச ரீதியாக உள்ள 20 நாடுகள் பங்குபற்றும் குறித்த வர்த்தக சந்தையில், 20 நாடுகளைச் சேர்ந்தோர் இங்குள்ள முதலீட்டாளர்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் வணிகர் கழகத்தின்…
-
- 1 reply
- 531 views
-
-
கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியின் (IMF) தரவுகளைப் பயன்படுத்தி ப்ளூம்பெர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, சீனாவிலிருந்து வரும் உலகளாவிய வளர்ச்சியின் விகிதம் 2021 இல் 26.8 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 27.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் படி, இந்த ஆண்டு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக சுருங்கும் என கணித்துள்ளது. அடுத்த ஆண்டு, இது 5.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சீனா 8.2 சதவிகிதம் வளர்ச…
-
- 1 reply
- 671 views
-
-
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெர…
-
- 1 reply
- 590 views
-
-
வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை உலகளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தலைவராக கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா . நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு கடனுதவி அளிப்பதற்கான நிர்வாக வாரிய கூட்டம் நடந்தது. இதில் ஐ.எம்.எப். அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 25 ஏழை நாடுகளுக்கு கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியானது சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீ…
-
- 1 reply
- 334 views
-
-
இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் இலங்கை 111 ஆவது இடத்தில் இருந்து இம்முறை 11 இடங்களால் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் . கொழும்பு மாநகர சபை, பதிவாளர் நாயக திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து வியாபார பதிவு நடைமுறைகளை இலகுவாக்கியுள்ளன. இதன் காரணமாக பதிவு நடைமுறைகளுக்கு எடுக்கும் காலம் க…
-
- 1 reply
- 301 views
-
-
20ஆயிரம் ரூபா கோடி ரூபா கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபையின் புதிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினார். மின்சார சபையின் தலைவராக பொறியியலாளர் விஜித ஹேரத்துக்கு நியமன கடிதம் வழங்கும் போதே அமைச்சர் இவ் ஆலோசனையை வழங்கினார். இலங்கை மின்சார சபை இவ் வருடம் 8500கோடி ரூபா நட்டமடைந்துள்ளது. அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை 8,200கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டமைக்காக 4,300கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கமைய இயற்கை …
-
- 1 reply
- 432 views
-
-
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்குதல்களால்-ஆயிரம்-மில்லியன்-அமெ-டொலர்-நட்டம்/175-232465 உல்லாசத்துறை ஒரு முக்கிய வருமான துறையாக உள்ளது இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9000 உல்லாசவிடுதி அறைகள் இலங்கையில் உள்ளன. தொடர்ந்தும் பலரும் தமது உல்லாச பிராயாணங்களை இரத்து செய்து வரு…
-
- 1 reply
- 711 views
-