Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Image caption அழிந்த தேவாலயம். கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன. …

  2. காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம் வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் அவற்றை தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை…

  3. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி, ஓநாய், யானை எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. பல விலங்குக்கு அடுத்த வேளை உணவே இன்னொரு விலங்குதான். இங்கே சிங்கம் சைட் டிஷ்ஷுக்காக ஓடும், மான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். ஒன்றிடமிருந்து இன்னொன்று தப்பிக்க எவ்வளவோ முறைகளை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஓர் உயிரினம் இருக்கிறது, இது வரை கேள்விப்பட்ட உயிரினங்களைப் போல இல்லை இது. அவ்வளவாக தன்னுடைய வளையை விட்டு வெளியே வராத உயிரினம், வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத உயிரினம். சுருக்கமாகச் சொ…

  4. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த இறுதி உடன்படிக்கை ஏற்கப்பட்டது… December 16, 2018 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள், பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர் கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் கார்பன் சந்தையின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தமையினால் கூட்டம் மேற்கொண்டு தொடருமா எனக் காணப்பட்ட நிலையில் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும்…

  5. 'அழிவின் விளிம்பில்' உலகின் விந்தையான சுறாக்கள் - காரணம் என்ன? ஹெலன் பிரிக்ஸ் பிபிசி SHUTTERSTOCK உலகின் அசாதாரணமான சுறா வகைகள், 'ரே' என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிகரீதியிலான மீன் பிடிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அழியும் நிலையிலுள்ள 50 அரிய உயிரினங்களை கொண்ட இந்த பட்டியலில், வாலின் மூலம் இரையை பிடிக்கும் சுறாக்கள், ஒரு பேருந்தின் பாதி நீளமுள்ள ரேக்கள் ஆகியவை உள்ளன. மக்களுக்கு சுறாக்கள் குறித்து தவறான எண்ணவோட்டம் உள்ளதாகவும், ஆனால் அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, எப்படிப்பட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளன என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். …

  6. படத்தின் காப்புரிமை Getty Images தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018) உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது . தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் உலகின் சராசரி வெப்பநிலையானது கிட்டத்தட்ட ஒரு செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளில் உலகின் 20 வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. …

  7. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை மதிக்காத தலைமைகளுடன் வர்த்தக உடன்படிக்கை இல்லை- மக்ரோன் ஆஜன்டீனா ஜனாதிபதி மவுரிஸியோ மக்ரி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது கருத்து வௌியிட்ட மக்ரோன், “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜயர் போல்ஸனாரோவின் பங்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆர்ஜென்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றிற்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பதவியேற்கவுள்ள போல்ஸனாரோ, அமெரிக்க ஜனாதிபதியின் தீவிர பின்பற…

  8. செயற்கையாக புயலை உருவாக்க முடியும்!

  9. கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன் November 25, 2018 1 Min Read கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவு…

  10. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர …

  11. கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயற்றுக்குள் 6 கிலோ பிளாஸ்டிக் இறந்து கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்து சுமார் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்து சுற்றுச் சூழ ஆர்வலர்கள அதிர்ச்சிக்குள்ளாகி சம்பவமொன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. குறித திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 115 பிளாஸ்டிக் கோப்பைகளும், 25 பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பொத்தல்களும், கிழிந்த தார்பாய் துண்டுகள், செருப்பு போன்ற குப்பைகளும் என மொத்தம் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை மீட்டுள்ளனர். இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பான ‘டபிள்யூ.டபிள்யூ.எப் இந்தோனேசியா’வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திவி சுப்ரப்தி கூறும்போது, திமிங்கிலத்தின…

  12. க.சுபகுணம் Follow மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் பல வகை உயிரினங்கள் உலகில் வாழ்ந்து அழிந்துள்ளன. அவையனைத்தும் ஏதேனும் ஒருவகை காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட பேரிடர்களால்தான் அழிந்தன. அந்தக் காலநிலை மாற்றங்கள் இயற்கையாக நிகழ்ந்தவை. இன்றும் அப்படியொரு காலநிலை மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையாக நிகழவில்லை. மனிதத் தூண்டுதல்களால் இயற்கை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் காலநிலை மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது இயற்கையின் ஆதிக் குழந்தையான கடலையும் பாதித்துக்கொண்ட…

  13. பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது ஓசோன் படலம் – ஐ.நா. அறிக்கை ஓசோன் படலம் தனது பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல் 99% வரை இப்படலம் உட்கிரகிக்கிறது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்…

  14. கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள். 'கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் அண்மையில் போட்டீர்களா?' என யாராவது வினவினால் நீங்கள் சங்கடத்துக்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் இன்று கடிதம் மூலமான தொடர்பாடல் சட்டத் தேவைகளுக்கோ, அரச காரிய நடவடிக்கைகளின் போது இரண்டு நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கோ மாத்திரம்தான் பயன்படுத்தப்படுகின்றது. பரீட்சைகள் அல்லது அரச நடவடிக்கைகளுக்கான தபால்களையும் தபால் நிலையங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்கின்றோம். அதனால் பாதையோரம் இருக்கும் தபால் பெட்டியில் மிக அபூவர்மாகவே தபால்களைப் போடுகின்றோம். ஆனால் வீதியோரங்களில் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக தபால் பெட்டிகள் இன்னும் காணப்படுகின்றன. அவை நீண்ட காலமாக …

  15. படத்தின் காப்புரிமை Getty Images Image caption முன்பு நினைத்ததைவிட கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதாக சொல்கிறது புதிய ஆய்வு. பெட்ரோல் - டீசல் ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெளியாகும் வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமாக உறிஞ்சுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக நேச்சர் ஆய்வு சஞ்சிகையில் வெளியான புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருள்கள் வெளியிடும் மாசுகள், வெப்பம் ஆகியவை புவியை ஏற்கெனவே …

  16. நுணாவில் கிராமம். ஒரு விழிப்புணர்வைத் தந்திருக்கிறது – கணபதி சர்வானந்தா… November 1, 2018 வடக்கில் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து போகத் தொடங்கி இருக்கிறது. இதற்குரிய வலுவான காரணமாக வரட்சியைச் சொன்னாலும் மழை நீர்த் தேக்கங்களும், சேகரிப்பு இடங்களும் முறையாகப் பேணப்படாததையே ஆய்வாளர்கள் முதன்மைக்காரணியகளாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.பண்டைய மன்னர் காலத்தில் மழை நீர் சேகரிக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவை முறையாகப் பேணப்பட்டு வந்தன. அத்தகைய இடங்களுக்கு அருகில் குளங்களையும், ஏரிகளையும் அவர்கள் புதிதாக அமைத்தனர். ஏற்கனவே காணப்பட்ட குளங்களையும், ஏரிகளையும் பிற நீர்த்தேக்கங்களையும் தூர்ந்து போகாது பராமரித்தனர். தூர்வாரி இறைத்தனர். அனைத்தும் ம…

    • 1 reply
    • 634 views
  17. பனைமர பாதுகாப்பில், அசத்தும் கம்போடியா! தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான். ‘பனை மரம்’ தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அளவுக்குப் பனை மரங்கள் தமிழ்நாட்டில் அழிவினை சந்தித்து வருகின்றன. இன்னும் ஒரு பக்கம் அதனை ஈடுகட்டும் விதமாக சில குழுக்களாலும், அமைப்புகளாலும் பனை விதை விதைப்பு நடைபெற்று வருகிறது என்பது இப்போதைக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். தமிழ்நாட்டில் வீணாக நாம் பார்க்கும் பனை மரம்தான் கம்போடியாவின் அட்சய பாத்திரம் என்றால் நம்ப முடிகிறதா? கம்போடியாவில் திரும்பும் இடமெல்லாம் பனை மரமும் ப…

  18. நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா? Getty Images உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? இணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும். இதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த …

  19. புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா? Getty Images பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் "இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!" இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக …

  20. காலநிலை மாற்றம்: 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை! போலந்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டையொட்டி முன் தயாரிப்புகளுக்காக இந்தியா 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமி சூடாவதைத் தடுப்பதற்கு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து நாடுகளும் முக்கியமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் பூமி சூடாவதற்குக் காரணமாக உள்ள கரியமில வாயுகள் மற்றும் பசுமை குடில் வாயுகளைக் கட்டுபடுத்த நடவடிக்கைகளை…

  21. ‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 25 அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 7000 பொதுமக்களும் கலந்துகொண்டனர். காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அதனை எதிர்த்து போராடவும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் செயற்றிட்டங்களை வகுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ‘உலகம் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் நடைபெறாததைப் போன்று நாம் உள்ளோம்’ என்ற சுலோகம் அடங்கிய பதாதையை தாங்கியவாறு குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்ப…

  22. உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள். உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண…

  23. கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! தேவிபாரதி புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடல…

  24. கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று. பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள். பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆ…

  25. ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம். 'பல்லுயிர் பெருக்கம்' ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை 'ஹம்மிங் பேர்ட்'கள் உள்ளன. படத்தின் காப்புரிமைAFP புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர். ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.