தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 2 replies
- 821 views
-
-
-
வணக்கம் நண்பர்களே எனக்கு படத்திலிருந்து சித்ரா மற்றும் பாலசுப்பரமணியம் பாடிய பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது என்ற பாடல் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடல் இரு விதமாக உள்ளது. ஒன்று சோகப்பாடல் மற்ற ஒன்று சித்ராவும் பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடும் பாடல். தயவு செய்து யாரிடமாவது இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் இருந்தால் தந்துதவமுடியுமா?? உங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.
-
- 6 replies
- 3.6k views
-
-
விழி அசைந்து பார்த்திடும் தூரம்............
-
- 2 replies
- 667 views
-
-
‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை…
-
- 6 replies
- 1.4k views
-
-
இசை : மது ( பருத்தித்துறை - இலங்கை ) பாடல் வரிகள் : ஒருவன் ~ கவிதை ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) பாடி நடித்தவர் : பிரசாத் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) ஒளிப்பதிவு : சாள்ஸ் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா )
-
- 0 replies
- 880 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் மோகன்
-
- 45 replies
- 9.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட விடுதலை மூச்சு திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/5K0M-T-LFtk http://eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 790 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=2821889431399216&id=100007345609043 https://m.facebook.com/story.php?story_fbid=2836857489902410&id=100007345609043
-
- 2 replies
- 647 views
-
-
பிரான்சு சங்கிலியன் விருது குறும்பட விழாவின் காட்சிப்பதிவுகள் வளரி வலைக்காட்சியில் இணைக்பெற்றன. அதனை இங்கு இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இத்தளத்திலோ அல்லது வளரி வலைக்காட்சிக்கோ முன்வையுங்கள் நன்றி
-
- 3 replies
- 1.2k views
-
-
http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…
-
- 9 replies
- 5.3k views
-
-
இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி https://www.facebook.com/mullaisusan
-
- 5 replies
- 1.2k views
-
-
மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…
-
- 0 replies
- 826 views
-
-
அன்பு நெஞ்சங்களே உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதிய வருடம் புது தென்புடன் விழங்க - காயம் இல்லா நெஞ்சம்- கேட்டு மகிழுங்கள் http://www.youtube.com/watch?v=OUH3A6Fhmkc&feature=youtu.be
-
- 1 reply
- 893 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/06...tha-pathai.html
-
- 0 replies
- 928 views
-
-
North Country (திரைப்படம்) - டிசே தமிழன் நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது. தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க ந…
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு ஒர் இனிப்பான செய்தி. http://www.olikkeetru.com . இங்கே பார்வையிடவும். அதன் பின் உங்களுடைய வாக்குகளை மறவாது வழங்கவும். கனடாவில் இருந்து ஒளிபரப்பாகும் எமது ரி.வி.ஐ தொலைக்காட்சி நம் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ஆண்டிற்கான சிறந்த காணொளிப் பாடல், இந்த ஆண்டின் சிறந்த கலைஞர்(ஆண்), சிறந்த கலைஞர்(பெண்), சிறந்த கற்பனை, சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு போன்றவற்றிற்கான விருதுகளை வழங்க உள்ளது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது. ஒளிக்கீற்று என்னும் இணையத்தளத்திற்கு சென்று 20 காணொளிகளையும் பார்வையிட்டு உங்கள் வாக்குகளை முறைப்படி வழங்க வேண்டும். எங்களுடைய கலைவடிவங்கள் வளர்வதற்கான அத்திவாரமாக ஒலி ஒளி படைப்புக்கள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 591 views
-
-
பாடல்வரிகள்-----------புங்கையூரான் குரல் -----------------------ராஜீவ் படக்கலவை ------------சுபேஸ் ,ராஜீவ் ஒருங்கிணைப்பு -------துளசி . இசை -----------------------தமிழ்சூரியன் [R .சேகர் ] http://youtu.be/8YKe_03glDU
-
- 48 replies
- 3k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03/blog-post_51.html
-
- 1 reply
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கள உறவுகளாகிய நாம் இணைந்து இந்தப்படைப்பை உருவாக்கிகொண்டிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் . இந்தப்பாடலை எம் கள உறவாகிய ராஜீவ் அவர்களின் குரலிலேயே பாட நினைத்துள்ளோம் ...........தற்சமயம் எனது குரலில் உள்ளது. இந்தப்பாடலுக்காக பின்னணியில் நிற்கும் ,துளசி ,சுண்டல்,அகூதா ,சுபேஸ் ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் .நன்றி . இது முழுமையான பாடல் அல்ல. முழுமையான பாடல் பல்லவியுடன் 3 சரணங்களை கொண்டது. இதில் பல்லவியுடன் ஒரு சரணம் மட்டும் உங்கள் கருத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது http://www.youtube.com/watch?v=102dru-zK2A&feature=youtu.be
-
- 44 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 634 views
-
-
-
- 2 replies
- 888 views
-
-
A Small Thing Can Change The World
-
- 0 replies
- 1.3k views
-