COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மருத்துவர் லீ வெண்லியாங் கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில், லீ வெண்லியாங்கின் உடல்நிலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள், சீன அரசு ஊடகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டத…
-
- 0 replies
- 601 views
-
-
கோவிட் தடுப்பூசிக்கு பயப்படுவோருக்கு இந்த தகவல் பயனாக இருக்கும் என்று நம்புகிறேன்.
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
“நம்பிக்கையுடன் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”: விடிவுகாலம் தெரிகிறது - வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் - நேர்கண்டவர் - ரொபட் அன்டனி - *முதலில் சுகாதார துறையினர், முப்படை, பொலிஸாருக்கு தடுப்பூசி போடப்படும். அதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும். தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இடப்படும். வேறு நோய்கள் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் *தடுப்பூசி போடப்படுகின்றவர்கள் 30 நிமிடங்கள் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகின்றதா என அவதானிக்கப்படுவர். *அது ஒரு சிறிய ஊசி. கையில் மேல் பக்கத்தில் போடப்படும். மிக மிக சிறிய ஊசி. கொஞ்சம் மருந்து அதி…
-
- 0 replies
- 584 views
-
-
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களால் வைரஸ் பரவக்கூடும் – அதிகாரிகள் எச்சரிக்கை கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களால் கொரோனா தொற்று பரவக் கூடும் என இங்கிலாந்தின் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். தடுப்பூசிகள் நம்பிக்கை தருகின்றன, ஆனால் தொற்று விகிதங்கள் விரைவாகக் குறைய வேண்டும் என பிரதி தலைமை மருத்துவ அதிகாரி ஜொனதன் வான்-டாம் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 32 கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருக்கின்றன. இந்நிலையில் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை 100% பயனுள்ளதாக இல்லை என்றும் எனவே எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது எனவும் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். http://at…
-
- 0 replies
- 541 views
-
-
கொவிட் நோயினை.. இல்லாது செய்வதற்கு, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை- வைத்தியர் சி. யமுனாநந்தா கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று வகையான விகாரமடைந்த கொவிட் வைரஸ்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வேகம் குறைவாகக் காணப்பட்டாலும் புதிதாக மாற்றமடையும் அவ்வாறு உருமாறிய கொவிட் கிருமியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தற்போது மீளவும் உலகை அச்சுறுத்தி உள்ளன. பிரித்தானியாவில் உருமாறிய புதிய கொவிட் பரம்பலானது இன்று உலகில் 55 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 784 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை! கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை அதன் உற்பத்தியாளர்களும், உலக நாடுகளும் நியாயமான வகையில் விநியோகிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார். 49 உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 3.9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் சென்றடைந்துள்ள நிலையில், ஆபிரிக்க ஏழை நாடான கினியாவில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என கூறினார். தற்போது கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் விதமாக நாடுகளுக்கி…
-
- 0 replies
- 547 views
-
-
உருமாறிய கொரோனா வைரஸை ஃபைஸர் தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது! உருமாறிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை, ஃபைஸர் தடுப்பூசி கட்டுப்படுத்துவதாக ஃபைஸர் நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பிலிப் டோர்மிட்சர் தெரிவித்துள்ளார். தற்போது உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஃபைஸர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகளைக்கொண்டு மேற்படி வைரசுக்கு எதிராக ஆய…
-
- 0 replies
- 613 views
-
-
யூகேயின் தற்போதைய கொவிட் கட்டுப்பாடுகள் பற்றி, தமிழ் உட்பட்ட தெற்காசிய மொழிகளில் பிபிசி வெளியிட்ட விளக்கப்படம். சுட்டியை அழுத்தி பார்க்கவும். https://www.bbc.co.uk/news/uk-55551693
-
- 0 replies
- 585 views
-
-
தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா? Digital News Team பிரித்தானியாவிலிருந்து குடும்பநல மருத்துவரும், தமிழர் நலவாழ்வு நிறுவனத்தின் தலைவருமான மருத்துவர் ஆ.புவிநாதன் நேர்காணல் கோவிட் 19 ன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் திரிபில் (strain) மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய திரிபு உருவாகி இருப்பது இங்கிலாந்தில் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான உலக நாடுகள் இங்கிலாந்து டனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட…
-
- 0 replies
- 559 views
-
-
மட்டக்களப்பில் தொடரும் அன்டிஜென் பரிசோதனைகள் மட்டக்களப்பு நகர் பகுதியில் தொடர்ந்தும் ரபிட் அன்டிஜென் பரிசோதனைகளை சுகாதாரப் பகுதியினர் எழுமாற்றாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காந்திப் பூங்காவில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் எனப் பலருக்கும் ரபிட் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மாவட்டத்துக்கு வெளியில் இருந்து வருகின்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் மக்களைக் கேட்டுகொள்கின்றனர். நோய் அறிகுறிகள் உள்ளவர…
-
- 0 replies
- 568 views
-
-
சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டார். மேலும் அதற்கான கலந்துரையாடல் தற்போது இறுதி மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/சித்திரைக்கு-முன்னர்-இலங/
-
- 0 replies
- 527 views
-
-
பொறுப்பு துறப்பு இது சுய ஆக்கம் அல்ல, கீழே கொடுக்கபட்டுள்ள ஆங்கில செய்தி மூலங்களில் உள்ள செய்திகளின் தொகுப்பே. கொவிட் தடுப்பூசிகள் மூன்று மேற்கு நாடுகளில் பாவனைக்கு வந்தது தெரிந்ததே. இவை உண்மையில் குடிசனங்களுக்கு செலுத்த பட்டபின் அவை எதிர்பார்த்த நோயெதிர்ப்பை தருகிறனவா? என்பதை கணக்காய்வு (audit) செய்வது எப்படி என்பது பற்றிய செய்தியை கார்டியன் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதற்கு முன் இந்த தடுப்பூசிகள் பற்றி மேலோட்டமாக பார்போம் பைசர்/மொடேர்னா பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை இது. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உட…
-
- 0 replies
- 649 views
-
-
கொரோனா தடுப்பூசி: கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியது இந்தியா 3 ஜனவரி 2021, 03:16 பட மூலாதாரம், GETTY IMAGES கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி, "தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வ…
-
- 0 replies
- 637 views
-
-
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகமும், அஸ்டிரா செனாக்க நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியை பாதுகாப்பானதாகவும் பாவனைக்கு ஏற்றதாகவும் பிரித்தானியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கிகரித்துள்ளது. பாவனையில் உள்ள தடுப்பூசிகளில் ஒப்பீட்டளவில் விலை மிக குறைவாக இருப்பாதாலும், அதிக செலவின்றி இந்த தடுப்பூசியை மருத்துவர்கள் கையிருப்பில் வைக்க, கையாள கூடியதாக இருப்பதாலும் வளர்முக நாடுகளில் கொவிட் எதிர்ப்பில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கலாம். https://www.theguardian.com/society/2020/dec/30/oxford-astrazeneca-covid-vaccine-approved-by-uk-regulator
-
- 0 replies
- 654 views
-
-
கோவிட் 19 - வலி சுமந்தவனின் வாக்குமூலம்
-
- 0 replies
- 569 views
-
-
கொரோனா வைரஸ்: இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி எப்போது கிடைக்கும்? கோவேக்சின், ஃபைசர்,ஸ்பூட்னிக் - 5, மாடர்னா, கோவிஷீல்டு - 25 முக்கிய தகவல்கள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் 30 கோடி பேருக்கு, 6-7 மாதங்களில் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்க முடியும் என இந்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் பணி ஒருவேளை தொடங்கலாம் என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பரிசோதனை பணிகள், இந்தியாவில் மூன்றாம் கட்…
-
- 0 replies
- 628 views
-
-
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது – துருக்கி கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91 சதவீதம் பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91 சதவீதம் பயனளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என துருக்கி குறிப்பிட்டுள்ளது. சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன. பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியா உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. புதிய வகை கொரோ…
-
- 0 replies
- 634 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி! பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. குறித்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாக பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் …
-
- 1 reply
- 638 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பூசி: பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி நீங்கள் அறிய வேண்டிய விடயங்கள் ஜேம்ஸ் கல்லெகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி பட மூலாதாரம், GETTY IMAGES கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன. அதேபோன்று, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நிலவி வந்த அச்சம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அச்சமாக மாறியுள்ளது. மருத்துவத் துறையை பொருத்தவரை, "பாதுகாப்பானது" மற்…
-
- 1 reply
- 640 views
-
-
கொரோனா வைரசுக்கு முகம் கொடுத்தவர்கள் அதன் அடுத்த கட்டமாக கொவிட்19 நோய்க்கு உள்ளாவது தெரிந்ததே. இப்போது தொற்றுக்கு முகம் கொடுத்தவர்கள் தொடர்ந்து கொவிட் 19 நோய்க்கு ஆளாவதை தடுக்கும் சிகிச்சை முறை ஒன்றை கண்டு பிடித்த இங்கிலாந்தின் வைத்தியர்கள், அதை பரிட்சித்து வருகிறார்கள். இது வெற்றியளிக்கும் பட்சத்தில், ஒரு வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டவுடன் அவருக்கும், வீட்டில் உள்ள ஏனையோருக்கும் இந்த சிகிச்சையை கொடுத்தால் அவர்கள் அனைவரும் கொவிட்19 நோயை பெறாது தப்ப முடியும் என நம்பபடுகிறது. இது வைத்தியசாலைக்கு அனுமதிக்க படுவோர், முதியோர் காப்பகத்தில் இருப்போர் மத்தியில் கொவிட்19 நோய்தாக்கத்தை பெருமளவு குறைக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆய்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் வைத்திய நிபுணர்களால் நடத்தப்படும் கோவிட்19 தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இவ்வாரம் நடைபெறுகிறது. Zoom மூலம் கலந்து கொள்ள விரும்பவர்கள் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்க்கலாம்.
-
- 1 reply
- 807 views
-
-
கொரோனா வைரஸ் புதிய திரிபு: அதிகரிக்கும் கவலைகளுக்கு ஆறுதல் தரும் நிபுணர்களின் வார்த்தைகள் பட மூலாதாரம், EPA கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன. பிரிட்டனில் இருந்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பயணிகள் வருகைக்கு 40க்கும் அதிகமான நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், டென்மார்க் நாட்டில் புதிய வகை வைரஸ் திரிபு காணப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்நாட்டுடன் ஆன போக்குவரத்தை ஸ்வீடன் நாடு நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த புதிய வகை திரிபு, ஆ…
-
- 0 replies
- 705 views
-
-
பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும் – ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்திய…
-
- 0 replies
- 595 views
-
-
ஜேம்ஸ் கலேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த புதிய ரக கொரோனா வைரஸ், எப்படி பிரிட்டனில் அதிகமாகப் பரவும் வைரஸ் ரகமாக மாறியது? மற்ற ரக கொரோனா வைரஸை விட, இந்த புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவலாம் என அரசு ஆலோசகர்கள் நம்புகிறார்கள். …
-
- 0 replies
- 660 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பூசி: மாடர்னா கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல் பட மூலாதாரம், MODERNA படக்குறிப்பு, மாடர்னா நிறுவனத்தின் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர். மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசின் ஒப்புதலை பெறும் இரண்டாவது கோவிட்-19 தடுப்பு மருந்தாகிறது மாடர்னா. மாடர்னா தடுப்பு மருந்து ஒப்புதலைப் பெற்று உள்ளதால் மேலும் பல கோடி அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப…
-
- 0 replies
- 432 views
-