யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
ஹாய் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்.நான் சுட்டெரிக்கும் சூரியனும்,குளீர்மையான சந்திரனும் சேர்ந்த கலவை என்னை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும் நான் நீண்ட நாட்களாக யாழை வாசித்து வருகிறேண்.இப்பத் தான் எழுத நேரம் வந்தது.தூயா,ஜமுனா,கலைஞன் போன்றோரின் தீவிர ரசிகர்.அவர்கள் இப்ப எழுதாதது கவலை என்னை வரவேற்பீர்களா நன்றீ
-
- 37 replies
- 2.8k views
-
-
-
-
-
-
-
நே ற் றை ய மழை யில் இன்று முளை த்த காளான் . எல்லாருக்கும் வண க்கம் .
-
- 49 replies
- 3.2k views
-
-
-
மோகன் அண்ணா மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்கள். யாழ் அரிச்சுவடியில் எனது பதிவுகளை எழுதுகிறேன் . விரைவில் எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்களிக்க அவா
-
- 26 replies
- 1.8k views
-
-
-
-
-
-
-
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…
-
- 1 reply
- 691 views
-
-
அன்புறவுகளே.! வணக்கம் அண்மையில் என்ர சுழியோட்டத் தேடுதலில்,நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற முக்கிய சில ஆவணங்கள் மாட்டுப்பட்டது. அதில சிலதை தணிக்கை செய்துபோட்டு உங்கட பார்வைக்கு விடலாமெண்டால்,அது என்னால முடியாதெண்டு என்ர தன்னம்பிகையிலையே கைவைக்கிற அளவுக்கு,ஒரு மூலையில எழுதிப் போட்டிருக்கு.அதுதான் யோசிக்கிறேன். கொஞ்சம் இன்னும் ஆழமா சுழியோடுவமோ எண்டு ...என்ன சொல்லுறியள்.?
-
- 2 replies
- 582 views
-
-
-
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்..... சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படைஉரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும்கேள்விக் கொத்து www.tamileelamfreedomcharter.org Tamil Eelam Freedom Charter. Important Request: Please help circulate widely Please help in the creation of Tamil Eelam Freedom Charter. Please go to: www.tamileelamfreedomcharter. org to answer questions and give your ideas to create the Tamil Eelam …
-
- 7 replies
- 822 views
-
-
கடந்த பத்து வருடங்களாக வாசகனான நான் இன்று முதல் உங்களில் ஒருவனாக இணைந்துள்ளேன் .
-
- 20 replies
- 2.1k views
-
-
அனைவரிற்கும் வணக்கம் நானும் யாழில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 14 replies
- 818 views
-
-
-
விதியொன்று தெரிந்ததடிதோழி –என் விழிநீரின் பிம்பத்தில் உறவெல்லாம் வெறும் நீர்க்குமிழியாய் பழி சொல்லும் மனிதர் நடுவில்.. பாவ உலகில் பிறந்து விட்டேன்... இயந்திரங்களை உறவெனக் கொண்டு.. இன்னுமேன் வாழ்கிறேன்.. புரியவில்லையடி...
-
- 13 replies
- 965 views
-
-
வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் காணிகள் ச…
-
- 0 replies
- 670 views
-
-
நான் ஆசாமி வந்திருக்கேன், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . என்னையும் மனுஷன் ஆக்குங்கள்
-
- 47 replies
- 3.5k views
-
-
அன்பான நண்பர்களே.. வணக்கம்.. என் பெயர் இராஜா.. வாழிடம்: பழநி, தமிழ்நாடு இந்தத் தளத்தில் இணைந்து வெகுகாலமாகியும் பங்களிக்க இயல வில்லை.. இனி வருவேன்.. உரையாடுவோம்.. உள்ளம் கலப்போம்.. நட்பின் புன்னகையுடன் இராஜா www.alhidayatrust.com
-
- 16 replies
- 1.2k views
-