யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் பாருங்க நான் முனிவர் என்னயும் இனணத்தனமக்கு நன்றி தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 41 replies
- 4.8k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் ! முதன் முதல் வருகை யாழிற்கு !
-
- 12 replies
- 1.5k views
-
-
வணக்கம், தமிழன் வீழ்ந்து விடமாட்டான் இது உறுதி
-
- 7 replies
- 1.1k views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம். இவ்வளவு நாளும் ஒர் ஓரமாக நின்று நீங்கள் கருத்தாடுவதை ஆவலுடன் பார்த்திருந்தேன். இன்று உங்களுள் ஒருவனாக இணைவதில் மிக்க சந்தோஷம். உலகம் பூராகவும் பரந்திருக்கும் நாம் இப்படி ஓர் களத்தில் பல நல்ல பணிகளுக்காக ஒன்றிணைவது மிக்க அவசியம் எனக் கருதுகிறேன். கருத்து எதிர் கருத்து என்று மட்டும் அல்லாமல் கள உறுப்பினர்கள் பகிரும் தகவல்கள் பிரேரிக்கும் நலனோம்புப் பணிகள் என்னை இங்கு இணையத்தூண்டின. தாயகத்தில் இருக்கும் எனது உறவுகள் தரும் செய்திகளுடனும் எங்கள் தாயக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுடனும் உங்களுடன் அடிக்கடி கருத்தாட வருவேன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 33 replies
- 4.2k views
-
-
-
அறிமுகம் சுவிஸில் இருந்து.... வணக்கம் நண்பர்களே...என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள்..........
-
- 16 replies
- 1.4k views
-
-
எழுத தொடங்கினா பிறகுதான் அறிமுகம் செய்யல எண்டு ஒரு கள நண்பர் சொல்லத்தான் அப்பிடயும் செய்யலாமே எண்டு யோசிச்சன்......
-
- 51 replies
- 5.1k views
-
-
வணக்கம், கடந்த மூன்று வருடங்களாக உங்களுடன் வந்த, உங்களை பார்த்து வியந்த, உங்களை ரசித்த ரசிகன். இன்று உங்களில் ஒருவனாக ஆசை. வாழ்த்துங்கள். நன்றி.,
-
- 35 replies
- 2.7k views
-
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 32 replies
- 3.8k views
-
-
http://scientifictamillibrary.blogspot.in/2012/04/blog-post.html http://scientifictamillibrary.blogspot.in/2012/04/stul-0002.html http://scientifictamillibrary.blogspot.in/2012/10/stul-0003.html [size=1]அறிவியல் தமிழ் இணைய [/size][size=1] நூலகம் - உங்களை அன்புடன் வரவேற்கிறது [/size][size=1] டாக்டர். செம்மல் [/size] [size=1]நண்பர்களே , உங்களுள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இந்த தளம் நிச்சயமாக உதவும். [/size] [size=1] டாக்டர். செம்மல் [/size]
-
- 0 replies
- 765 views
-
-
அலைகள் எப்போதும் ஓயாமல் வந்தடிக்கும்!!!ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு சேதி கிடக்கும்-கிடைக்கும். அலை சொல்லும் சேதி கொஞ்சம் காதுகொடுத்து கேட்போம்.ஓயாமல் இருக்கச்சொல்லும்!இயங்கிக்கொண்டே இருக்கச்சொல்லும்!!நாமும் அலையை போலவே ஓயாது எழுவோம்!போரிடுவோம்!!வெல்வோம்!!! வல்வைக்கடல்
-
- 1 reply
- 656 views
-
-
அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள... மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ .. ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ... -ஆ.ராசா தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..
-
- 32 replies
- 3.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகள் சிலர் எனது பெயர்மாற்றங்களினால் சிறிது குழப்பம் அடைந்து இருப்பதனால் அடியார் பெருமக்களிற்கு என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொள்கின்றேன். ஆயத்தம் - மாப்பிளை ஆரம்பம் - கலைஞன் ஓட்டம் - முரளி அடுத்த படிநிலை ?? - எனக்கே தெரியாது..!! அனைத்து சொருபங்களும் அடியேனே என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன். இனித்தான் உளவுத்துறை ஒண்டு துவங்கப்போறன். ஓமுங்கோ.. அப்பிடியெல்லாம் கொச்சையா சொல்லக்கூடாது. நிஜம் எப்படி அவதாரமாக இருக்கமுடியுமுங்கோ? நிஜம் நிஜமாகத்தான் இருக்கமுடியும்! அவதாரமாக இருக்கமுடியாது. ஓம்.. நாங்கள் றோயல், டைகர் மற்றும் இதர பமிலிகளில் இருப்ப…
-
- 42 replies
- 5.1k views
-
-
-
http://www.economist.com/agenda/displaysto...ory_id=13812566 The Economist முடிந்தால் உதவுங்கள்
-
- 4 replies
- 860 views
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 617 views
-
-
வணக்கம் உறவுகளே..... விதைக்கப்படும் மாவீரர்கள் விருட்சமாய் எழுவார்கள் என்பதன் அர்த்தமாய் .... தமிழகத்திலிருந்து புலேந்திரன் வந்திருக்கிறேன்... துயர் சூழ்ந்து நிற்கும் நிலையில் எனது ஈழ உறவுகளின் தோளோடு தோள் சேர்த்து உரிமைக் குரல் எழுப்ப வந்திருக்கிறேன்... புலம் பெயர்ந்த அனைத்து தேசங்களிலும் நடக்கும் போராட்டங்களில் எனது குரலும் மானசீகமாக கலந்து நிற்கும்.... இழந்த உறவுகளை நினைத்து வடிக்கும் கண்ணீரில் எனது குருதியும் கலந்திருக்கும்... யாழ் கள ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா.... எதிரிகளை அடித்து ஆடுவோம்..... விடாது போராடுவோம்
-
- 29 replies
- 2.4k views
-
-
எல்லாருக்கும் இந்த ஆமிக்காரனின் 'சல்யூட்' வணக்கங்கள்.
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஆமிக்காரனை உள்ள விடமாட்டாங்கள் போல கிடக்கே! எப்பதான் விடுவார்களோ? எவ்வளவு நேரந்தான் சென்றிப்பொயின்ரிலயே நிக்கிறது?
-
- 60 replies
- 4.2k views
-
-
வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை. விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html
-
- 0 replies
- 773 views
-
-
வணக்கம் நிஷா எனும் பயனர் பெயரில் இங்கே வேறொருவர் பதிவாகி இருப்பதனால் ஆல்ப்ஸ் நிஷாவாக என் வலைத்தளப்பெயரில் உள் நுழைகின்றேன். இன்று காலை குறிஞ்சா, முல்லை, கானாந்தி இலைகளைக்குறித்து கூகுள் சர்ச்சில் தேடும் போது யாழ் தளமும் அதன் உரையாடல்களும் மட்டக்களப்பின் கூனி குறித்த உரையாடல்களும் உள் நுழைந்து விடும் ஆர்வத்தினை தந்தது. வரலாம் தானே?
-
- 28 replies
- 4.2k views
-
-
வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். என்னை உங…
-
- 20 replies
- 2.5k views
-