யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் காவியன்..... யாழுக்கு என்னையும் வரவேற்பீர்களா? கவிதை, கதை, இப்படி இன்னும் பலவிடயங்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நீங்கள் ஆதரவு தந்தால் என் திறமைகளை நிச்சயம் வளர்த்துக்கொள்வேன்....
-
- 15 replies
- 959 views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழ் களத்தினூடாக உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
-
- 13 replies
- 986 views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 25 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 762 views
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம், எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது. உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன். நட்புடன் ரஞ்சித் (ரகுனாதன்)
-
- 22 replies
- 3.2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! வெற்றிச்செய்திகள் வரத்தொடங்கிய இந்நாட்களில்,இன்று எனது அறிமுகத்தைச் செய்கின்றேன். எனது பெயர் சிறி. தமிழீழத்தின் தென்பகுதியைச்சேர்ந்தவன். தமிழீழம் உருவாவதற்கோ அல்லது தமிழர்கள் மற்றைய இனங்களைபோல் சிறிதளவாவது சுயமரியாதயுடன் வாழ்வதற்கோ எதிராக முழு உலகமுமே திரண்டெழுந்து நிற்கும் போதுதான் எதிர்காலதமிழீழத்தின் மகோன்னதம், உலகுடனான சிறப்பான பங்கு போன்றவைகளை உணர்ந்து நம்பிக்கையுடன் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை வென்றெடுக்க முழுமூச்சாய் செயற் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் இலங்கையின் சகல தேசிய இனங்களின் சிறப்பான வாழ்வுக்கும் ஏன் பிராந்தியத்தின் ஒருமைப் பாட்டுக்கும் தமிழீழமே திறவுகோல். நன்றி சிறி
-
- 16 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! இன்றுதான் இந்தப் பதிவை தரவேற்ற முடிந்தது.
-
- 28 replies
- 4.3k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! நண்பி மூலமாக யாழை வந்தடைந்தேன். (நன்றி நண்பிக்கு) இன்று.. நானும் உங்களில் ஒருத்தியாக இணைய ஆசைப்படுகிறேன்.. "இவளை"யும் உங்களோடு ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா?? களத்தை சுற்றி பார்த்ததில் உங்களோடு இணைய எனக்கும் தகுதி இருக்கென்று நினைக்கிறேன். பாருங்க.. நான் நல்லா கதைப்பன்! (தமிழ் இன்னும் கற்றுக்கணும் என்று ஆசை) நல்லா சண்டை போடுவன்! நல்லா வாக்குவாதம் செய்வன்! நல்ல அன்பாகவும் இருப்பன் :P வேறென்ன தகுதிகள் வேண்டும் உங்களோடு இணைய?? இப்படிக்கு, இவள்
-
- 24 replies
- 3.4k views
-
-
எல்லோருக்கும் முட்டாள்கள் தின நழ்வாழ்த்துகள் தவறாக எடுத்து கொள்ள கூடாது..
-
- 12 replies
- 1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 26 replies
- 3.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 22 replies
- 2.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். இதுவரை வித்தகன் என்ற பெயரில் உலா வந்த நான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று முதல் வித்தகர் என்ற பெயரில் புதியவராக உலா வருவேன் என்பதை கள அங்கத்தவாகளுக்கு அறியத்தருகிறேன். (நம்பர் சாத்திரம் பாத்தனான் எண்டு நீங்களாக் கற்பனை செய்து கொண்டால் அதுக்கு நான் பொறுப்பாளியல்ல)
-
- 13 replies
- 1.8k views
-
-
தங்கள் தளத்தில் தங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவேன்.
-
- 12 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .
-
- 16 replies
- 1k views
-
-
நான் இக்களத்திற்கு புதியவன்..... போரின் ஆறா வடுக்களை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்....
-
- 10 replies
- 1.3k views
-
-
களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.
-
- 3 replies
- 672 views
-
-
மனிதன் என்றா? தமிழன் என்றா ? முல்லைக்கும் தேர் கொடுத்த மன்னன் வழித் தோன்றல் என்றா? யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற குடியில் பிறந்தவன் என்றா? வந்தாரை வாழ வைக்க தன்னையே உரமாக்குகிறவன் என்றா? நாடோடிகளிட்கும் (விஜயன்) அகதிகளிற்கும் (சோனகர்) வாழ இடம் கொடுத்து நாட்டை இழந்தவன் என்றா? இலங்கையன் என்றா? வடக்கவன் என்றா? இல்லை யாழவன் என்றா? இல்லை ஹிந்தியா என்ற நிதர்சனைத்தை சிறார் புணரிக் காமுகக் காந்தியின் இந்தியா என்ற மாயைக்குள் மறைபதற்காக வேசிகளின் வழித்தோன்றலான நேரு பரம்பரையாலும், அப்பரம்பரையின் அருவருத்த கள்ளக் கலவியின் வழியாக திரிந்த மலையாளத்தனாலும் அழிக்கப்பட்ட இனத்தவன் என்றா? சொல்லுங்கள் யாழ் அவை அன்பர்களே மற்றும் ந…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!
-
- 5 replies
- 920 views
-
-
உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.நான் களத்திற்கு புதிய உறுப்பினர் ,இந்த திரியை தொடர உங்கள் கருத்துக்கள் வலுச்சேர்க்கும்....
-
- 21 replies
- 1.4k views
-