யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
உங்கள் வரவேற்பெல்லாம் உண்மையிலே நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி அப்புறம் நான் எப்பவுமே கூல் தானுங்கோ! சூடாக இருந்தால் தமிழ் சினிமாவில் வாறது போல யாராவது முட்டை பொரிச்சிட்டு போய்டுவாங்கள்! சும்மா ஜோக் தான். குறை நினைக்காதீங்கோ...
-
- 3 replies
- 808 views
- 1 follower
-
-
-
என்னை அன்புடன் வரவேற்ற தமிழ் சிறி, ரதி, நிலாமதி, சுஜி, ரவுடி, பொன்னியின் செல்வன் மற்றும் விடலை அனைவருக்கும் என்னுடய சிரம் தாழ்த்திய வண்க்கங்கள். நிலாமதி, என்னுடய பெயர் குறித்த உங்களுடைய கருத்துக்கு நன்றிகள். எனினும் இது ஒரு வடசொல் என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன், நீங்கள் வானதி பற்றி கேட்கின்றபோது அந்தக் காலத்தில் வானதிக்குப் பின்னால் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்" என்று பாடித் திரிந்த ரெட்டைவால் குருவி படப் பாட்டு நினைவில் வருகிறது. மலரும் நினைவுகள் அவை. விடலை, என்னை வம்பில மாட்டப் பார்க்கிறீங்க நீங்க. அன்புடன், ராசராசன்
-
- 0 replies
- 511 views
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 969 views
-
-
நம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் …
-
-
- 5 replies
- 370 views
-
-
ஏன் வரவேற்பு பகுதியில் மூன்று கருத்துக்கள் எழுத வேண்டும். வரவேற்ர்பு பகுதியில் என்னை அறிமுகம் செய்யும் கருத்தோடு ஏன் எம்மை மறு பக்கங்களில் கருத்து எழுத அனுமதிபதில்லை? இந்த முறைமைக்கான காரணம் என்ன?
-
- 21 replies
- 3.3k views
-
-
இலங்கையில் வசிக்கும் தோழர்களே..உங்கள் பகுதியில் யுத்த நிலை எப்படி இருக்கு.. நலம் நலமறிய ஆவல்
-
- 14 replies
- 2.3k views
-
-
வணக்கம் நல் இனிய உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி
-
- 25 replies
- 3.6k views
-
-
நல்லதே இனிநடக்கும் என நம்புவோமாக.-அது சரி பொக்கற்டோக்குக்கு பிஸ்கற் வாங்குற கடை ஏதும் தெரியுமா???
-
- 1 reply
- 594 views
-
-
-
இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர். இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 349 views
-
-
நாங்களும் வந்தட்டோம்ல! ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல! எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்.. என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை) ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!) அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென் வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!
-
- 18 replies
- 1.8k views
-
-
வணக்கம்! நாங்கள் பறவைகள். பறந்து தெரிந்ததை பகிர்ந்து சொல்லிட யாழ் இணையத்தில் இணைகின்றோம். உங்கள் அனைவரோடும் இணைவதில் "பறவைகள்" மகிழ்வடைகின்றது. பறவைகளாய் பார்த்து புத்தி சொல்ல வேண்டிய நிலையில் மானிடம் இருப்பதால் யாழ் களத்தில் ஏற்கனவே இருக்கும் எம் சக பறவைகள் மிருகங்களுடன் நாமும் இணைகின்றோம். மரம் விட்டு மரம் தாவும் மந்திகள் பொல அல்லாமல், ஒரு மனமாய், வானத்தில் வட்டமிடும் போது எங்கள் எம் கண்களுக்கும், காதுகளுக்கும் கிடைத்ததை தயங்காமல் தளராமல் உங்களோடு பகர்ந்து கொள்வோம். நன்றி
-
- 36 replies
- 4.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் நானு அஞ்சலை வந்திருக்கேன்.. உங்களோட ஏரியாப்போல நிறைய வலைப்பூக்கள்ல உலாத்தித் திரிவேன் இங்கிட்டு ஒண்ணு இருக்கின்னு எப்பவோ தெரியும் ஆனாப்பாருங்களேன் இப்பத்தான் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கத் தோணிச்சு. இங்கின நிறைய ஆளுங்கள் எனக்கு ஏலவே வலைவெளில சினேகக்காரங்க...அவங்கல்லாம் கதைக்கறப்ப யாழ் யாழ்ன்னு பேசிவாங்கபோல சரி இங்கிட்டும் வந்து நாம பேசலாமின்னு வந்திட்டேங்க... என்னைய உங்களுக்குப் புடிச்சிருக்கா? புடிச்சிருந்தா உன்னையும் உள்ளாற கூப்பிடுறது..என்ன நான் சொல்றது...
-
- 40 replies
- 2.4k views
-
-
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன்.
-
- 15 replies
- 1.8k views
-
-
-
Hello Members, I have been regularly visiting yarl.com for the past 3 years.However, I had no time to express my thoughs. I am glad that I am going to join in the form and hope I would receive a warm welcome. Thank you, Chumma.... தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி.
-
- 35 replies
- 4.5k views
-
-
யாழுக்கு நான் புதியவன் அல்ல. பல நாள் விருந்தினன். ஆனாலும் உங்களில் ஒருவன் ஆவதில் மகிழ்ச்சி. பிறந்த ஊர் - உரும்பிராய் வளந்த ஊர் - தின்ன வேலி புகுந்த ஊர் - ஜரோப்பிய ஒன்றியம். (பாது காப்பு காரணங்களுக்குகாக ஊரை சொல்ல வில்லை) ஆரம்ப கல்வி - உரும்பிராய் மத்திய மாக வித்தியாலயம். உயர் கல்வி - யாழ் மத்திய கல்லூரி காதலி - இருந்தாள். கல்யாணம் - அவளுக்கு ஆகி வருடங்கள் சில கடந்து விட்டன. அதற்காக நான் ஒன்றும் வசந்த மாளிகை சிவாஜி இல்லை. ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் கொக்கு. குழந்தைகள் - ஆருயுயிராய் இருந்து யாரோ உயிராய் போனவளுக்கு உண்டாம். பெயர் கூட என் பெயராம். கண்டங்கள் மாறியாதால் தொடர்புகள் குறைவு. போழுது போக்கு - மற்றவர்களை சிரிக்க வைப்பத…
-
- 43 replies
- 5.3k views
-
-
என் இனிய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
-
- 17 replies
- 2.3k views
-
-
என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் . யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது. இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ? நன்றி.
-
- 55 replies
- 3.2k views
-
-
[size=1] வணக்கம் உறவுகளே [/size] [size=1]நானும் உங்களுடன் சேர்ந்து கருத்து பதிய ஆர்வமாக உள்ளேன் [/size]
-
- 42 replies
- 2.4k views
- 1 follower
-