யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
-
கண்ணா நான் பண்ணிகளை மேய்க்கும் சிங்கம் அதுவும் சிங்கிளா... மு.க
-
- 17 replies
- 1.6k views
-
-
இங்கு கடந்த 3 மாத்ங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது கோடைகால ஆரம்பம் நம்முடைய போராட்ட வலுஇ வடிவு எல்லாம் மாற்றக்கூடிய காலம். உ.ம்: ஓட்டாவா களம். விடுதலைப் புலிகள் மீதான தடையை மட்டும் தம்மால் நீக்க முடியாது என்கிறார் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் காசன் கென்னே(ஜெசன் கென்னே). எதனால் தடை என்பவர் ஏன் நீக்க முடியாது என்று கூறவில்லை இதற்காக நாம் நமது குரலை குறைத்துக்காமல் கூட்டவேண்டும். அதற்கு அவரிடமே விளக்கத்தை கேட்போம். Kenney.J@parl.gc.ca http://www.lankamission.org/content/view/1958/9/
-
- 0 replies
- 483 views
-
-
நாய்க்குட்டிஐ உள்ள விடுறாங்கள் இல்லப்பா... என்ன செய்யுறது....
-
- 15 replies
- 1.4k views
-
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம். யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமா…
-
- 60 replies
- 4.7k views
- 1 follower
-
-
அந்த பெருந்தகையின்ர பெருமை தெரியாம இன்னும் நாங்கள் பிடுங்குப்படுறம். விதைச்சத அறுவடை செய்ய தெரியாத முட்டள்களா இருக்கப்பாக்கிறம். ஆனா களம் எங்களை விடுறதா இல்லை. யார் விரும்பினா என்ன விரும்பட்டா என்ன தமிழர்களுக்கு ஒரு நாடு மிக மிக தேவை. அதை நோக்கி எங்கட வேலையள தொடர்ந்து முன்னெடுப்போம். நன்றி
-
- 4 replies
- 696 views
-
-
ஆதாரங்களை நாடுவதும்,அதன்படி ஒழகுவதும்,வெறும் வாதங்களிற்கு ஒப்புவமையாகலாமே தவிர யதார்த்தமான வாழ்வியல் நடைமுறைமைக்கு அப்பாற்பட்டதாகவே அணுகவேண்டும்.உதாரணங்கள் இங்கே ரணங்களை தழுவும் என்பதனால் அதை தவிர்த்து உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.சுவை கூட்டும் ரசமாகட்டும் உங்கள் திகட்டாத முன் உதாரணங்கள்.முக்கிய வேண்டுகோள் ,முகிழ்வதற்காக முனையாக்காமல் முனைவானதை,முனைவாகாதததை,முகிழ ் சூடி எங்கே முனைப்பாக்குங்கள்.தொடருவோம்.
-
- 0 replies
- 536 views
-
-
நிழலியின் பாரபட்சமான நடவடிக்கையை திண்ணையில் வெளிப்படுத்தியத்துக்காக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எனக்கு திண்ணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. You can not chat because you're in block list. என்று வருகின்றது. நியாயத்தை உரைத்ததுக்காக என்னை நிரந்தரமாக தடையும் விதிக்கப்படலாம். இதூதான் இவர்களிளின் ஊடக கேலிக்கூத்து. நிழலி கேவலமான மட்டுறுத்தினர் என்பது பொய்யாகாது கேவலம் கெட்ட ஈனப்பிறசிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை நிழலியையே சாரும். நிழலியின் வெளியேற்றேமே யாழ் இணையத்தை பாதுகாக்கும். நன்றி வணக்கம்
-
- 2 replies
- 1k views
-
-
அன்பான யாழ் இணையமே நீ வளர்க! வளர்க! ஆண்டுகள் பலவாய் உன்னை நான் பார்க்கிறேன் இப்போது நீ ஆற்றும் சேவை மிகப்பெரியது ஈழமக்கள் உன்னை பார்த்து எல்லாவற்ரையும் தெரிந்து கொள்கிறார்கள் உன்னை பார்ககாமால் நான் தூங்குவதேஇல்லை ஊர்ப்புதினம் எல்லாம் இலவசமாக தருவதற்கு நன்றி எங்களின் இணைய தோழனே நாள் தோறும் நீ வருக! வளர்க! ஏங்கும் இதயங்களுக்கு நீ மருந்து தருகின்றாய் ஐக்கியராச்சிய செய்திகளும் உன்னுள் அடங்கும் ஒவ்வொரு நாளும் புதிதாய் மலர்கின்றாய் ஓடம் போல் கணனியில் ஓடிக் கொண்டிருக்கின்றாய் ஒளவ்வை அழகுத் தமிழ் உனது ஃ உன்னை யார் என்று அறிந்து கொள்ளலாமா நீ இந்திய தமிழனா? அல்லது ஈழத்து தமிழனா? சொல்லிடுவாய் தயவு செய்து அறிந்து கொள்ள ஆவல் அன்புடன் ஜான்சிராணி
-
- 3 replies
- 689 views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் களத்தில் கருத்தாடக்கூடிய காலமும் நேரமும் கூடி வந்துள்ளது. நிச்சயம் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.
-
- 46 replies
- 2.7k views
-
-
யாழ் கள உறவுகளுக்கு சுபிதாவின் அன்பு வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நீண்ட கால இடைவெளியின் பின்பு உங்கள் அனைவருடனும் மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள் .
-
- 58 replies
- 4.4k views
-
-
நீண்ட நாட்களின் பின் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி எல்லோருக்கும் கும்புடு வைச்சுகிரன்
-
- 13 replies
- 1.3k views
-
-
சில திரிகளுக்கு பதில் போடமுடியவில்லை ஏன்?
-
- 7 replies
- 987 views
-
-
நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
-
- 13 replies
- 1.6k views
-
-
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞
-
-
- 37 replies
- 3.3k views
- 2 followers
-
-
யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி
-
- 31 replies
- 2.8k views
-
-
ஒவ்வொரு முறை நீ ஒரு நூலைத் தேடிப் படிக்கும்போதும், அந்த நூலும் உன்னைத் தேடிப் படிக்கிறது. சமீபத்தில் என்னைத் தேடிப் படித்த நூல்கள் "மிர்தாதின் புத்தகம்" மற்றும் The Alchemist by Paulo Coelho(ரசவாதி)
-
- 0 replies
- 501 views
-
-
அக்பரின் அரண்மனையில் 50000 நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது (ஆனால் அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது) எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் இல்லத்தில் 5 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. தலை குனிந்து படி. தலை நிமிர்ந்து வாழலாம். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு) தன் மகனை/மகளை சான்றோனாக்குவதற்கு தந்தை வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்தாலே போதும். நூலகத்தின் படிக்கட்டுகளை முதன் முதலாக அவன்/அவள் தொடும்போது, நடந்து கொண்டு அல்ல, தவழ்ந்துகொண்டு செல்லவேண்டும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 0 replies
- 883 views
-
-
நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?
-
- 6 replies
- 963 views
-
-
தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!
-
- 5 replies
- 956 views
-
-
தமிழ் வாழ்க! என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் மாறன் நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை .... நான் உங்களில் ஒருவன்... தமிழன் !
-
- 21 replies
- 1.8k views
-
-
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதியின் வடகிழக்கில் 93 கி.மீ. தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://jettamil.com/powerful-earthquake-in-nepal
-
- 0 replies
- 365 views
-
-
தலீவா..! சிஸ்டர்ஸ்..! வணக்கம்பா..!! மிஷ்டேக் ஆயிக்கினிச்சுபா.. இப்பிடிக்கா ஒரு செக்சனில பூந்து சலாம் வைக்காம, ஸ்ட்ரெயிட்டா யாழ் வெப்சைடு மெயின் செக்சனில பூந்துகினம்பா நானு.. கருத்து வேற சொல்லிக்கினம்பா.. ஸாரி மெம்பர்ஸ்.. அல்லாருக்கும் மொதல்ல நம்ப வணக்கம்..! நம்ம கைல ராங்கு பண்ணா டங்குவாரு அறுந்துக்கும் ஆமா..! :P ஆருக்காச்சும் மீஜிக்ல இண்ட்ரஸ்ட் இருந்தாக்க சொல்லுங்கப்பா. நமக்கு மீஜிக்லதான் கிக்கே..!! "டைகரோட எயிமு.. தமில் ஈல ஸ்டேட்டு..." :P
-
- 47 replies
- 7.3k views
-