யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அன்பு வணக்கங்கள் ஈழப்போரின் சுழற்சியில் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டு இப்போது கரையொதுங்கியவண்ணம் திரும்பிப்பார்க்கிறேன் நம்மவரை... ஊரிற்கு சென்றாலும் என்சக தோழர்கள் என்பது பூச்சியந்தான். அன்றைய காலத்தில் படிப்பு முடித்து தோட்டந்துறவு, கோயிலடி என்று போய்விட்டால் அங்கே இருக்கும் கிளித்தட்டு, கபடி என்று பலவகை விளையாட்டுக்கள். அதிலும் இரு அணி எம்மட்டத்திலிருப்போரில் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் குழுக்களின் எண்ணிக்கையையும் போட்டியையும்.... அப்படியிருந்த நாடு இன்று வீதிகளில் பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் ஒருநாளுற்கு ஒருவரை சந்திப்பது எனபது சந்தேகந்தான். விளையாட்டுத்திடல்களின் எண்ணிக்கை குறைந்து அது ஒரே ஒரு இடம் என்று சொல்லக்கூடியவகையிலும் அங்கே பல்தரப்பட்ட …
-
- 15 replies
- 2.4k views
-
-
நண்பர்களே நான் மன்றத்திற்கு புதியவன் . நான் ஒரு இந்தியத் தமிழன் (இந்திய தேசியத்தில் கையறுபட்ட).. ஈழ மக்களுக்கு ஏதேனும் செய்ய விழைபவன்..... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
-
- 15 replies
- 1.5k views
-
-
பூமிக்கு வந்தனம் வந்தனம் சாமிக்கு வந்தனம் வந்தனம் வீட்டுக்கு வந்தனம் வந்தனம் பூசைக்கு வந்தனம் வந்தனம் நாட்டுக்கு வந்தனம் வந்தனம் யாழ்களத்துக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
-
- 15 replies
- 896 views
-
-
-
வணக்கம் ! எனது பெயர் தாமரை .நீண்டநாட்களாக யாழ் களத்தின் வாசகி என்றாலும் அண்மையில் தான் உறுப்பினராக இணைந்து கொண்டேன் .வசிப்பது ரொறன்ரோ ,கனடா .எனக்கு பிடிப்பது சமைப்பது,அதுவும் வித்தியாசம் வித்தியாசமாக சமைப்பது . சமையல் தொடர்பாக ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறேன் . பலர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இருந்தீர்கள் அத்துடன் தந்து வருகின்றீர்கள் .எல்லோருக்கும் நன்றி .அடுத்து மற்றைய பகுதிகளில் என்னால் பங்குபற்ற முடியவில்லை .புதியவர்களுக்கு அப்படித்தானோ ? வீடியோக்ளையும் "பொதிய" முடியவில்லை . உங்கள் கருத்துக்கள் கண்டு தொடர்கிறேன் .நன்றி அனைவருக்கும் ,,,,
-
- 15 replies
- 2k views
-
-
-
அன்பு நண்பர்களே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
-
- 15 replies
- 1.7k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே... என்னைப்பற்றிக் கூறுவதற்கு அதிகம் இல்லை. இணையத்தின் விதிகளுக்கிணங்க என்னைப்பற்றி சிலவிடயங்கள். அட சொல்லுறதுக்கே கொஞ்சம் தான் இருக்குப்பா... சொன்ன நம்புங்க... ஈழத்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, தொழிலாக ஊடகத்துறையினைக் கொண்டவனாதலால், என் உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகத் திரைகளில் கொண்டு வருவதற்கு என்னாலானவற்றை செய்து வருபவன். அடியேன் சிறியவன். தமிழர்களின் போராட்டத்திற்கு என்றும் கரம் கொடுப்பவன். ம்ம்ம்ம்ம்..அம்புட்டும்தாங்க ோய்.....
-
- 15 replies
- 2.2k views
-
-
-
-
-
what is the latest news in the northen ? i am a first time to the yarl.com. puthijavan
-
- 15 replies
- 2.4k views
-
-
-
வந்தேன் செந்தாழன். வன்மையான தேன் செந்தாழன் என்றோ வந்தான் செந்தாழன் என்றோ எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் செந்தாழன்
-
- 15 replies
- 1k views
-
-
-
தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 15 replies
- 1.1k views
-
-
நாய்க்குட்டிஐ உள்ள விடுறாங்கள் இல்லப்பா... என்ன செய்யுறது....
-
- 15 replies
- 1.4k views
-
-
My name is Paddapi. I was born in Tamil eelam but actually i don't know and how would it look like. So i came here to find out more from you. Here in SounthAfrica we have always been functions to promote Tamils freedum fight. Therefore i am so proud to join with your site and willing to do some community work for you while living in South Africa. I can read tamil language but not as godd as yours but sure I can contibute to write something. Sorry.Thanks.
-
- 15 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…
-
- 15 replies
- 1.8k views
-
-
:D
-
- 15 replies
- 1.5k views
-
-
வணக்கம் எல்லோருக்கும். நான் புதிய அங்கத்தவராக இணைந்துள்ளேன். என்னால் நிறைய எழுத முடியாது என்பதை முதலிலே தெரியப்படுத்துகிறேன். நன்றி.
-
- 15 replies
- 1.6k views
-
-
-
என் இனிய உறவுகளே என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா..??
-
- 15 replies
- 1.3k views
-
-
-
தமிழ் கூறம் நல்லலுகின் முன்னணி கருத்துத் தளத்தில் உங்களுடன் இணைந்து கருத்துப்பபகிர ஈகைத்தமிழன் முத்துக்குமாரனின் பெயர் தாங்கி வருகிறேன்
-
- 15 replies
- 991 views
-