யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். …
-
-
- 44 replies
- 3.7k views
- 1 follower
-
-
யாழ் களத்து சகோதர சகோதரிகளுக்கு சயனியின் வணக்கங்கள்.
-
- 44 replies
- 3.8k views
-
-
வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?
-
- 44 replies
- 3.8k views
-
-
யாழ்களத்தில் இணைவதில் இனிமை. என்னைப்பற்றி கவிதைகள் கதைகள் வாசிக்க அலாதி பிரியம். ஆனால் எழுதத் தெரியாது. சமையல் குறிப்புக்கள் பார்த்து அதன்படி புதிது புதிதாக சமைக்க விருப்பம். அத்தோடு அரட்டை அடிக்க நல்ல விருப்பம்.
-
- 44 replies
- 4.9k views
-
-
நாந்தாம்ப்பா துக்குடு... """"""புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க... அதற்கு காரணம் யாழ் கள மேலதிகாரிகள்... என்னை பெயரை மாத்த சொன்னங்க.. நானும் சுக்குடு-ன்னு மாத்தி அனுப்பிச்சேன்... அது தமிழ் பெயர் இல்லயாம்... இன்னும் மாத்தி இன்னோர் நல்ல பெயர் அனுப்பிச்சேன்.. ஒரு பதிலும் வரலை.. ஒரு புலிப்பாசறை என்ற நண்பருக்காக..அதுவும் எனக்கு அவரை யாழ் களத்தில் மட்டுமே தெரியும்.. அவரோட முற்பிறவி தற்பிறவி பிற்பிறவி எதுவும் தெரியாது.. அவர் கருத்துக்கள் எனக்கு ரொம்ப உண்மையாவும் எதார்த்தமாவும் இருந்துச்சு... அவருக்கு சப்போர்ட் பண்ணினதுக்காக என்னை வெளியே அன்ப்பியது நியாமா ???""""" என்றெல்லாம் நாக்கு வெளிய வர வாந்தி எடுக்க ஆசைதான்.. என்…
-
- 44 replies
- 5.5k views
-
-
-
-
அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
-
- 43 replies
- 4.8k views
-
-
யாழுக்கு நான் புதியவன் அல்ல. பல நாள் விருந்தினன். ஆனாலும் உங்களில் ஒருவன் ஆவதில் மகிழ்ச்சி. பிறந்த ஊர் - உரும்பிராய் வளந்த ஊர் - தின்ன வேலி புகுந்த ஊர் - ஜரோப்பிய ஒன்றியம். (பாது காப்பு காரணங்களுக்குகாக ஊரை சொல்ல வில்லை) ஆரம்ப கல்வி - உரும்பிராய் மத்திய மாக வித்தியாலயம். உயர் கல்வி - யாழ் மத்திய கல்லூரி காதலி - இருந்தாள். கல்யாணம் - அவளுக்கு ஆகி வருடங்கள் சில கடந்து விட்டன. அதற்காக நான் ஒன்றும் வசந்த மாளிகை சிவாஜி இல்லை. ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் கொக்கு. குழந்தைகள் - ஆருயுயிராய் இருந்து யாரோ உயிராய் போனவளுக்கு உண்டாம். பெயர் கூட என் பெயராம். கண்டங்கள் மாறியாதால் தொடர்புகள் குறைவு. போழுது போக்கு - மற்றவர்களை சிரிக்க வைப்பத…
-
- 43 replies
- 5.3k views
-
-
மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா (பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள பி.கு ; எழுத்துப் பிழைகள் இரு…
-
- 43 replies
- 5.6k views
-
-
மீண்டும் சிலநாள் இடைவெளியின் பின் சந்திப்போம் சுகயீனம் காரணமாக (சிறியதொரு ஒப்பரேசன்) 2 வாரத்தின்பின் சந்திப்போம்
-
- 43 replies
- 2.9k views
- 1 follower
-
-
வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன்.
-
- 42 replies
- 6.2k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகள் சிலர் எனது பெயர்மாற்றங்களினால் சிறிது குழப்பம் அடைந்து இருப்பதனால் அடியார் பெருமக்களிற்கு என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொள்கின்றேன். ஆயத்தம் - மாப்பிளை ஆரம்பம் - கலைஞன் ஓட்டம் - முரளி அடுத்த படிநிலை ?? - எனக்கே தெரியாது..!! அனைத்து சொருபங்களும் அடியேனே என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன். இனித்தான் உளவுத்துறை ஒண்டு துவங்கப்போறன். ஓமுங்கோ.. அப்பிடியெல்லாம் கொச்சையா சொல்லக்கூடாது. நிஜம் எப்படி அவதாரமாக இருக்கமுடியுமுங்கோ? நிஜம் நிஜமாகத்தான் இருக்கமுடியும்! அவதாரமாக இருக்கமுடியாது. ஓம்.. நாங்கள் றோயல், டைகர் மற்றும் இதர பமிலிகளில் இருப்ப…
-
- 42 replies
- 5.1k views
-
-
[size=1] வணக்கம் உறவுகளே [/size] [size=1]நானும் உங்களுடன் சேர்ந்து கருத்து பதிய ஆர்வமாக உள்ளேன் [/size]
-
- 42 replies
- 2.4k views
- 1 follower
-
-
வணக்கம். பலநாள் முயற்சி இன்றே திருவினையாயிற்று. வருகின்றேன். யாழ் மீட்டும் உறவுகளே உங்களோடு என்னை இணைக்கின்றேன். நன்றி
-
- 42 replies
- 5.9k views
-
-
அணைவருக்கும் என் வணக்கங்கள்... தமிழில் எழுதுவதை விட, அதை வாசிப்பதில் தான் எனக்கு ஒரு மயக்கம்... இங்கு அணைத்தும் தமிழில் இருப்பதை பார்த்து பெருமை அடைகின்றேன்... இந்த களத்தை உறுவாக்கியவருக்கு எனது நன்றிகள் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பல விடையங்களை அலசுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பி.கு. ஏதாவது எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
-
- 42 replies
- 5k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் வந்தனம், ஏறத்தாழ எட்டு வருடங்கள் உங்கள் அனைவருடனும் கூட நடந்திருக்கிறேன். தினமும் ஆறு சாமப் பூசை போல யாழ் களத்தை வலம் வந்திருக்கிறேன் - தங்களின் சாம,பேத, தான, தண்டம் எல்லாம் பார்த்திருக்கிறேன் மிகவும் நல்ல பிள்ளையாய் நடக்க உறுதி பூண்டு இருக்கிறேன் ஆனால்.... நான் கெட்டால் அது உங்களாலதான்.
-
- 42 replies
- 3.5k views
-
-
-
வணக்கம் ... தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்! தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? பிடித்தது> இசை, கவிதை, நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [
-
- 42 replies
- 5.7k views
-
-
வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!
-
- 42 replies
- 6.8k views
-
-
இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் . எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் . ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன . மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது . எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன . சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் . …
-
- 42 replies
- 3.4k views
-
-
வணக்கம்..... யாழ் குடும்பத்துல புதுசா செய்யறது இருக்கேன்.... யாழ்கள உறவுகளை சந்திப்பதில் மணஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிண்றேன்.
-
- 41 replies
- 2.6k views
-
-