யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-
ஒவ்வொரு முறை நீ ஒரு நூலைத் தேடிப் படிக்கும்போதும், அந்த நூலும் உன்னைத் தேடிப் படிக்கிறது. சமீபத்தில் என்னைத் தேடிப் படித்த நூல்கள் "மிர்தாதின் புத்தகம்" மற்றும் The Alchemist by Paulo Coelho(ரசவாதி)
-
- 0 replies
- 501 views
-
-
யாழ் களத்தில் தான் முதன் முதலாக நான் தமிழில் தட்டச்சு செய்ய பழகினேன்.. ஆனாலும் சில பல விடயங்கள் இன்னும் என்னால் செய்ய முடியாமல் இருக்கு. உங்கள் உதவி தேவை 1. எப்படி இன்னொருவரின் கருததை மேற்கொள் காட்டி பதில் எழுதுவது ("") பண்ணி. ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு சாளரத்தில் (வின்டோவில்) முயலும் போது "கோட்" பண்ணியது மறைந்து விடுகின்றது. ஆங்கிலத்தில் முடிகின்றது. உங்கள் உதவி தேவை 2. முதல் சந்தேகம் தீர்ந்த பின்பு...
-
- 4 replies
- 1.5k views
-
-
எனது கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 8 replies
- 1.2k views
-
-
நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?
-
- 6 replies
- 963 views
-
-
-
யாழின் நரம்புகளுக்கு அஞ்சனின் வந்தனங்கள். நான் அஞ்சனன்! மனச்சாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சனன். இருட்டுக்குள் இருந்துகொண்டு வெளிச்சத்தைத் தேடும் இனக்கூட்டத்தில் ஒருவன். இருக்குள் இருக்கும் நச்சுப் பாம்புகளையும் கால்களுக்கிடையே நெழியும் விசப் பூச்சிகளையும் கூட மிதிக்காது மதித்து நடக்க நினைக்கும் ஆகிம்சை ஆயுதன். ஒரு நீண்ட பயணத்தின் முடிவோ அல்லது முறிவோ எதுவானாலும் உடனிருந்து உதவ புதிதாய்ப் பிறப்பெடுத்த பழந்தமிழன். என்னைப் பற்றிய கதைகளை இத்துடன் நிறுத்துகிறேன். இனி என் பதிவுகள் கதை கதையாய் சொல்லட்டும் என்னைப் பற்றியும் என்னில் பற்றும் நெருப்பைப் பற்றியும். இவண் அஞ்சனன்
-
- 21 replies
- 1.7k views
-
-
-
வணக்கம் யாழ் இணையம் எப்படி முன்று கருத்துகளை எழுவது? விளக்கமா சொல்லமுடியுமா? நான் யாழ் இணையத்துக்கு பணிவாக நடந்து கொள்வேன். என் தேசத்தை மதிப்பவன். என் தேசம் படுப்பட்டடு உழைப்பேன். நிச்சயம் எங்களின் தேசம் மலரும் அது காலத்தின் கட்டாயம்.. அது தலைவர் காலத்திலே மலரும். ஜ.நா. முன் எங்களின் தேசியக்கொடி பறக்கும். தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் இப்படிக்கு தமிழ் ஈழப் பயன்
-
- 9 replies
- 978 views
-
-
வணக்கம் அன்புத் தோழர்களே தோளிகளே: உங்கள் அனைய்வரையும் யாழ் இணையத் தளத்திணுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் யாழ் இணையத் தளத்தினை உருவாக்கியவர்களுக்கும் வளர்த்து வருபவர்களுக்கும் கோடி நண்றிகள். 1977 ல் யாழ் மண்ணில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1993ல் இருந்து கனடாவில் வாள்கின்ற போதும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை எனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் செய்து வருகிறேன். ஓன்று பட்டால் உண்டு வாள்வு. வென்று எடுப்பார் ஈழம் தமிழர். ஆன்புடன் இ. தீபன்
-
- 21 replies
- 2.6k views
-
-
-
-
-
வணக்கம் நண்பர்களே, யாழ் களத்தில் புதிதாக இணைந்திருக்கின்றேன்!
-
- 17 replies
- 1.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் இங்கு புதியவன், வயதிலும் சிறியவன். உங்களுக்கு யாருக்கும் எந்த கரைச்சலும் தரமாட்டேன் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்து உள்ளேன்.
-
- 28 replies
- 1.9k views
-
-
-
-
கும்புடுறனுங்கோ! பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு! கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு! தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு! கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு! களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு! ஆரையும் விட்டிட்டனோ? எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன் வரச்சொல்ல மாட்டீங்களோ? வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ! காத்திருக்கிறது ஆதிவாசி
-
- 280 replies
- 26.4k views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குல…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் இணையத்துடன் புதிதாக வந்த செவ்வேள் ஆகிய நான் இணைந்துள்ளேன். நன்றி செவ்வேள்.
-
- 26 replies
- 2.4k views
-
-
-
-
-
மற'றய பகுதிகளில் புதியது எப்ப தொட்க முடியும்
-
- 2 replies
- 825 views
-
-
உறவுகளே...அன்பு உள்ளங்களே... என் இனிய இளங்காலை வணக்கங்கள். என்னையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள். யாழ் களத்தில் இணைந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. பல நாட்கள் எழுத முயன்றேன், முடியவில்லை, தோல்விதான் கிடைத்தது. இன்று மீண்டும் ஒரு முயற்சி..வெல்வேன் என்ற நம்பிக்கையுடன்... அன்புடன், வதா
-
- 49 replies
- 4.4k views
-