யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
தமிழோடு உறவாகி தரணியிலே தமிழ்வளர அமிழ்தெனுஞ் சொல்லெடுத்தே ஆற்றிவரும் அரும்பணியால் கமழ்கின்ற யாழிணைய உறுப்்பினராாய்யான் வரவே ஆதரிக்கு மன்புறவே அகமகிழ்வு கொள்கின்றேன் நன்றிகள்பல..........
-
- 5 replies
- 836 views
-
-
தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!
-
- 5 replies
- 954 views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே!. பணிமிகுதி காரணமாக நீண்ட நாட்களின் பின்னர் இங்கு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி . அரசியலும் அறிவியலும் எனது களம். விரைவில் மற்றைய பகுதிகளிலும் பதிவிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைகின்றேன்
-
- 5 replies
- 901 views
-
-
வேற்றுலோகவசிகள்லும் நமது பூமியும் இப்படியொரு இனிமையான பெயரில் யாழில் களம் புகுந்திருக்கும் ப்ரீடேட்டரை வாழ்த்தி வரவேற்கிறேன்!
-
- 5 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் மூன்றாவது கண்ணுடன் உங்கள் முன் நான் இருளலிருக்கும் உங்களை வெளிசத்திற்கு அழைக்கின்றேன் நட்புடன் மூன்றாவது கண்
-
- 5 replies
- 1.2k views
-
-
நான் ஈழத்து பாடலாசிரியர் ஞானசிங்கம் சுதர்சன், யாழ் இணையத்தளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் மிக்க சந்தோசம்.
-
- 5 replies
- 598 views
-
-
இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்
-
- 5 replies
- 949 views
-
-
2வது மெய் எழுத்து எவ்வாறு எழுதுவது? சன்கு, நான்கள்,பன்கு....... தயவு செய்து ஆராவது உதவவும்.
-
- 5 replies
- 4.4k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு என்னோட வணக்கங்கள். நான் நிறைய எழுத வேணும் எண்ட எண்ணத்தில வந்திருக்கி்றன் [ஆர்வக்கோளாறு]. நீங்க தான் என்னை உக்குவிக்கவேணும். நன்றி
-
- 5 replies
- 729 views
-
-
வணக்கம், நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன். ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இ…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 761 views
-
-
Naan oru mutaalungo... Siruppu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu http://www.JillJuck.com/Tamil-SMS-Jokes
-
- 5 replies
- 883 views
-
-
-
உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்
-
- 5 replies
- 795 views
-
-
வணக்கம், இது எனது முதல் எழுத்தாக்கம். என்னுடைய பெயரை நான் இன்னும் பிரபல்லியப்படுத்த விரும்பவில்லை. அப்படி இருந்தும் என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். நான் கனடா நாட்டின் மேற்றுக் கரையில் இருக்கும் வன்கூவர் நகரில் தற்போது வசித்து வருகிறேன். பிறந்தது யாழ் நகரில். சுமார் 16 வயதில் வீடு விட்டு குடி பெயர்ந்து கடைசியாக இவ்விடத்தை அடைந்துள்ளேன். இந்த சில வார்த்தைகளை நான் Google translitertion labs வலயத்தில் வரைந்துள்ளேன். சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது. முக்கியமாக கற்பனையை வளர்க்கும் புத்தகங்கள் படித்தேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் படித்தேன். கற்பனையில் பல்வேறு மொழிகளில் கற்காமல் லேசாக மொழி பெயர்ப்பு செய்ய ஓர் இயந்திரம் …
-
- 5 replies
- 788 views
-
-
சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/
-
- 5 replies
- 1.8k views
-
-
-
அன்புடன் தலைமை ஆசிரியருக்கு! நான் கடந்தஒருவருடமாக அரிசுவடியிலேயே நிக்கிறேன் என்னால் அடுத்த கட்டத்துக்கு போகமுடியவில்லை. இது வேதனை அழிக்கிறது. என் உறவுகள் என் தாயகத்தில் துடிக்கும் இந்தனேரத்தில் கூட என்னல் என் தமிழ் உறவுகளுக்காக ஒன்றும் எழுதமுடியவில்லையே என்ற வேதனை என்னை வாட்டி வதைக்கிறது வேதனையில் என் உதிரம் கொதிக்கிறது. தயவு செய்து என்னை நாலுவரியாவது எழுத அனுமதிக்கவும். அன்புடன் யாழ் வாசகன் சூரி
-
- 5 replies
- 820 views
-
-
தங்களின் அன்பான வரவேற்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் -பருத்தியன்- உங்களில் ஒருவன்
-
- 5 replies
- 980 views
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.மற்றும் வரவேற்றுக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல... மேலும் தற்சமயம் ஒரு கவி படித்தேன் கருனை என்றால் என்ன வென்றே தெரியாதவருக்காக வடித்த கவி. இப்படியான கருனை இல்லா நிதி களுக்காக வெல்லாம் ஏன்? கவி எழுதி உங்கள் கவியின் தரத்தை குறைக்கிறீர்கள். தன் நாட்டின் பிரஜை முத்துக்குமாரையே தெரியாது என்று சொல்லி தமிழ் உலகைகே எமாற்றியவர் மறந்து விட்டீர்களா? தனது நாட்டில் அயல் நாட்டு உறவுகளின் துயர் நீக்ககோரிக்கை விடுத்து விட்டு தீ யுடன் சங்கமம் ஆகிய முத்துக்குமாரையே தெரியாத 3 வயது பாப்பா. பாவம் விட்டுவிடுவோம்.கருனை இல்லா நிதி நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக. உங்களுக்கு தமிழீழத்து விவகாரம் என்றால் வேப்பம்…
-
- 5 replies
- 803 views
-
-
சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா? பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்... காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்... மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
-
- 5 replies
- 872 views
-
-
-