யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
http://www.economist.com/agenda/displaysto...ory_id=13812566 The Economist முடிந்தால் உதவுங்கள்
-
- 4 replies
- 862 views
-
-
[size=1] [size=3]எப்பத்தான் என்னை உள்ள விடுவார்களோ?[/size][/size][size=1] [size=3]என்னை bailல்ல எடுத்துவிடுங்கோ சுதந்திரமாய் எழுத.[/size][/size][size=1] [size=3]என்ரை பெயரை வரணியான் என்றும் மாத்திவிடுங்கோ[/size].[/size]
-
- 4 replies
- 597 views
-
-
-
நீண்ட காலத்தின் பின்னர் எந்தன் யாழ்வருகை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்... எல்லோரும் நலந்தானா...?
-
- 4 replies
- 984 views
-
-
-
-
- 4 replies
- 491 views
-
-
உன்னை நினைக்க நீ என்னக்கு தடை போட்டாய்...... நானும் தலை ஆட்டிவிட்டேன்...... ஆனால் உன் நீனைவுகள்..............என்னை துரத்துகின்றன....... எங்கே போய் நான் பதுங்க.... என்னால் முடியவில்லையே........உன்னை மறந்தால் இவ் உலகில் நான் வாழ்வது சாத்தியம் அற்றதே..........இங்கே நியும் நானும் சுயநலவாதிகளாய்..... மன்னிப்பு கேட்க மாட்டேன்............ என் நீனைவுகளை என்னிடம் விட்டு விடு...... asan வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 714 views
-
-
என்ரைபோட்டோவைச் சேர்க்க விரும்புறன். எப்படி சேர்ப்பது? அறவிச்சால் உதவியாக இருக்கும்.
-
- 4 replies
- 616 views
-
-
அந்த பெருந்தகையின்ர பெருமை தெரியாம இன்னும் நாங்கள் பிடுங்குப்படுறம். விதைச்சத அறுவடை செய்ய தெரியாத முட்டள்களா இருக்கப்பாக்கிறம். ஆனா களம் எங்களை விடுறதா இல்லை. யார் விரும்பினா என்ன விரும்பட்டா என்ன தமிழர்களுக்கு ஒரு நாடு மிக மிக தேவை. அதை நோக்கி எங்கட வேலையள தொடர்ந்து முன்னெடுப்போம். நன்றி
-
- 4 replies
- 694 views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் , "மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே ! தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ? மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் . நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்
-
- 4 replies
- 989 views
-
-
யாழ் உறவுகளே அதிக நேரம் தூங்கிவிட்டோம், இதோ விடியல் தெரிகிறது துவண்டெழுவோமா விடியலை வரவேற்க.
-
- 4 replies
- 788 views
-
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் யாழ் இணையத்தில் யாழ் இனிது பகுதியினுள் மாத்திரம் தான் எழுத முடிகின்றது, ஏனைய பகுதிகளில் என்னால் எழுத முடியவில்லை. ஆக்கற் களம், செம்பாலை...... இதற்கு என்ன செய்யலாம்? நேசமுடன், செ.நிரூபன்.
-
- 4 replies
- 831 views
-
-
-
-
-
என் மச்சான்... திரைபட துணை இயக்குநர் பிரேமை ...களத்துல கலக்கலாம்.... என ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன் .. ரிஜிஸ்டர் ஆகலை என்று சொல்கிறான்.. யூசர் ஐடி பாஸ்வேர்டு எல்லாம் கரெக்டுத்தான் ஏன் ஒப்பன் ஆகவில்லை? இங்கிட்டு வருது ஆனால் உள்ளே அவனால் நுழைய முடியவில்லை.... தோழர் மோகன் ஆவன செய்யவேண்டும்... டிஸ்கி: அவர் பெரிய கிட்லர் உடைய பேன்( உசா பேன்... கேய்டான் பேன்... இல்லீங்கோ)... அதற்காக ஏதும் தடை செய்து போட வேணாம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு முழங்கால் உடைந்து கால் மடிக்க முடியாத பெண் ஒருவர் , தனக்கும் கழுத்துக்கு கீழ் இயக்கமற்ற தனது துணைவருக்கும் வருமானத்துக்கு வழியின்றியும், நிரந்தர இருப்பிடமின்றியும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், வருமானத்துக்கு ஒரு தையல் தொழில் செய்வதற்கான பண உதவி. ஒரு முறை செய்யும் உதவி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான ஆதாரமாக அமையும். மேலும் இந்த உதவியை பெறுபவர், உதவியாக பெறும் பணத்தில் வரும் வருமானத்தின் மூலம் தம்மை போன்ற ஏனையவர்களுக்கும் உதவ வேண்டும், என்ற நிபந்தனையுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உதவியை பெறுவார்கள். ஆகவே நீங்கள் இந்த பெண்ணுக்கு செய்யும் உதவி, இவர் போன்ற பலருக்கு செய்யும் உதவியாக அமையும். இலங்கை ரூபாவில் 320,000 தேவைப்படு…
-
- 3 replies
- 489 views
-
-
-
வணக்கம் நான் யாழில் புதிதாக இணைந்துள்ளேன். தற்போது சுவிஸ் இல் வாழ்ந்து வருகிறேன். யாழில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 3 replies
- 569 views
-
-
-
போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலி…
-
-
- 3 replies
- 434 views
-
-
-
https://wwws.whiteho...-lanka/h0bvBbSg நண்பர்களே இதுலே உங்கள் கையப்போம் இடுங்கள் எங்கள் இனத்தின் நன்மை கருதி
-
- 3 replies
- 574 views
-