Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. வணக்கம்..புது யாழ் தெரியுதா? எல்லாரும் பதில் போடுங்க பார்ப்பம் :P

    • 76 replies
    • 7k views
  2. Started by v.pitchumani,

    எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன். மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண…

  3. செய்திக்கு ஒரு தலைப்பும் தனிப்பக்கமும் என்று தமிழீழம் பகுதியில் திறக்காமல் அனைவரும் திகதியிட்டு நாளுக்கு ஒரு முக்கிய செய்தியின் அடிப்படையில் முதல் செய்தியிடுபவர் ஒரு தலைப்பிட்டு நாட் செய்திகள் அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் ஒரு பக்கத்திலேயே பிரசுரித்தால் வாசிப்பதும் இலகுவாக இருக்கும் கருத்துப் பகரும் போதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட விடயங்களைக் கலந்துரையாடி கருத்துப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். பக்கங்களும் சேமிக்கப்படும். செய்திகளும் பொக்கிசங்களாக இலகுவில எதிர்காலத்தில் கூட திகதி வாரியாக நோக்கப்படவும் வாய்ப்பமையும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதி நடைமுறைச் சாத்தியமாக்கினால் நல்ல பயன்கிட்டலாம். :idea:

  4. இங்கு எனது முகமூடி "வாசகன்". "இருக்கும் நண்பர்களையும் இழந்து விடாதே" தலைப்பில் திரு நாரதர் அவர்கள் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வேறு எவரோ மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தில் நானும் அவரும் ஒருவர் என்று தானே ஒரு கற்பனையை செய்து என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார். என்னை வேறோருவராக நினைத்து இருந்தால் அவர் என்னிடம் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதை விடுத்து தாங்களாகவே ஓரு முடிவை எடுத்து.... கேவலமாக இருக்கிறது. அநுபவசாலிகளும் எடுத்தேன் கவிழ்தேன் என்று எழுதுவது அவர்களின் அநுபவத்தையே கேள்வி குறியாக்காதா??????

  5. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. …

    • 157 replies
    • 11.8k views
  6. Started by Sivakolunthu,

    இன்று ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விடயம் எந்தவொரு காரணமும் கூறப்படாது வேறிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எங்கே அத்தலைப்பு. அது பிறிதொரு இடத்தில் இடப்பட்டிருந்தால் அது பற்றி ஏன் தலைப்பிட்டவரிற்கு அறிவிக்கவில்லை. களவுறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறப்படும் விதிகள்போன்று நிர்வாகம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளிற்கு என்னாச்சு.....

  7. தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்

    • 8 replies
    • 1.8k views
  8. வள்ர்ந்து வரும் ஊடகவியலாளர்கலுக்கு என்று ஒரு பகுதி இணைக்கலாமே? இவ் இணைய தளத்தில் நிறைய அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் இருப்பர்கள் என நினைக்கிறேன். அவர்கள், வளரும் ஊடகவியலாளர்கலுக்கு, பயனளிக்கும் வகையில் தங்களுடைய, அனுபவங்கள், அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு பகுதி தொடங்கலாமே?

    • 0 replies
    • 892 views
  9. இந்த கருத்துக்களத்தை சிலர் அரட்டை களமாக (chatroom) பாவிக்கிறார்கள். அரட்டைக்கான பல பகுதிகள் யாழ்களத்தில் உண்டு என்றாலும் சிலபேர் முக்கியமான கருத்தாடல்களுக்கு நடுவில் அதற்குண்டான பகுதிகளில் அரட்டையை திணிப்பதால் இங்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது விட்டால் பாதி பிரச்சனை போச்சு. அதை விடுவார்களா????? அடுத்தது (நான் குறிப்பிடுவது முக்கியமாக செய்திகள் போன்ற முக்கிய பகுதிகள் பற்றியது மட்டுமே) ஆராவது ஓருவர் மினகெட்டு ஒரு நல்ல கருத்தை எழுதி இருப்பார் அதற்கு இன்னொருவர் அதை மேற்கோள் எல்லாம் போட்டு தொடங்குவார். வாசிக்கிறவனும் மினகெட்டு அதையும் திருப்பி வாசிதிட்டுக் கொண்டு போன கடைசியில் இரண்டு பல்லு மட்டுட் கிடக்கும். வாசித்தவனுக்கதான் வேதினை சிரித்தவர் எதுக்கு சிரித்…

  10. வழமை போல் காலை எழுந்ததும் யாழுக்கு வருகிறேன். உள்நுழைந்ததுமே ஏதோ ஒரு உணர்வு! என்ன தான் பார்க்கலாமே என நினைத்து இணைப்பில் உள்ளவர்களை பார்க்கிறேன். தமிழினி, கவிதன், வசம்பு, குருவி, அருவி, நித்திலா, சியாம், பரணி, சின்னப்பு,டக்கிள்ஸ்....பட்டியல

    • 53 replies
    • 6.3k views
  11. Started by NMa,

    ஏன் யாழ் கள முகவரியை www.yaal.com என்று பெயரிடாமல், www.yarl.com என்று பெயர் இட்டீர்கள்? :?

  12. Started by ivann,

    நான் ஒரு புதிய உறுப்பினர். நான் என்னுடைய கதை கவிதைகளை இந்த களத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. உதவுமாறு கோருகிறேன்.

    • 4 replies
    • 1.2k views
  13. ஒவ்வொரு காலத்திற்க் காலமும் யாழில் யாராவது நிர்வாக நடவடிக்கைக்காக தலைப்புப் போடவேண்டியுள்ளதே என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. தொழில்நுட்ப அறிவினைப் பெருக்கி யாழ்கருத்துக்களத்திற்கு வந்தநாம், அதனை எம் அறிவைப் பெருக்குவதற்கு அல்லது சமூகத்துடன் பல அறிவுசார் விடயங்களை அல்லது சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து அதன் மூலம் எம் சமூகத்திற்கு ஏதாவது நன்மைகளை வழங்கலாம். அதைவிடுத்து ஊரில் திண்ணையில் இருந்து வம்பு வளர்ப்பதனைப் போல் இக் களத்திலும் வந்து தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதிலே காலத்தினைக் கழிப்பது வேதனையானது. தகவல் தொடர்பு ஊடகங்கள் என்பது பொதுவாக பயன்தரும் தகவல்களைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டுமே அன்றி மற்றவர்களின் தனிப்…

  14. அக்காமாரே அண்ணாமரே அப்பு மாரே ஆச்சி மாரே, இங்க வாரியளா, ஓடி வந்து எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்கோ, நான் இங்க ஆடாத ஆட்டமில்ல வெண்டாத வெட்டு இல்ல, சென்சாரில தான் நான் நடிச்சதை எல்லாம் வெட்டினாக , இங்க எல்லா மட்டூஉசும் ஓடி ஓடி வெட்டினாக, சரி வேண்டாம் ராசாக்களா நான் ஒரு ஓரத்தில் கம்முன்னு குந்திக்கிறேன்னு ஒதுங்கினா, எங்கோ இருந்து ஒரு சிறுச்சி இங்க என்ட பேரில வந்திருக்காவம் எண்டு பச்சி சொல்லிச்சி, ஓடோடி வந்து பாத்தா , இங்க இப்ப அவ தானமே கவர்ச்சி காட்டுறாவாமே, நான் காட்டதா இப்ப வந்த சிறுக்கி காட்டிப் புட்டா? எங்க போயிட்டாங்க இந்தவெட்டு மன்ன்மத ராசாக்கள்? எங்க போய்ட்டார் உந்த உப பொறுப்பளாரு?.ராச மோகன் எங்க போயிட்டீர் ஐயா? ஒரு உறையில்…

    • 7 replies
    • 1.8k views
  15. அரோகரா...... அடியேன் யாழ்களத்தில் எழுதும்/வெட்டியொட்டும் பலதுகள் மர்மமாக போவதற்கும், வெட்டிக் கொத்துவதற்கும், இங்கு யாழ்களத்தில் உலாவும் ....பாடிதான் காரணம் என அடியேன் அறிந்துள்ளேன்!!! முன்பு ஒருமுறை பல வீரவசனங்களுடன் தனிமடலும், உவர் விட்டவர்!!! பாவம் உந்த ...பாடி!!! என்னோடுதான் வீரத்தைக் காட்ட முற்படுகிறார்!!! ஏன், இங்கிருந்து துரத்த முற்படுகிறாரோ????? அறிவுக்கு எட்டியதைத்தானே செய்ய முடியும்!!!! ரோகரா...... :cry: :wink:

  16. இங்கு எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள் பழைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நான் இதை எழுதுவது சரியோ பிழையோ தெரியவில்லை. என்றாலும் எழுதுகிறேன் மன்னிக்கவும். இது ஓரு தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவு களம். இங்கு விடுதலைக்கு ஆதரவான அதற்கு ஊட்டம் தரக்கூடிய கருத்துகளே அதிகம் எதிர்பார்க்கப் படுவதாக நான் உணர்கிறேன். அதை விடுத்து உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை பேசுவதென்றால் தனிமடலில் பேசுங்களேன். என்னை போன்ற சாதாரண வாசகர்களின் சாபங்களாவது உங்களுக்கு கிடைக்காமல் போகும். "மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்" எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை சொல்லாமல் விடலாம். யாரும் பதில் எழுதவில்லையே என்று எவரும் கோவி…

  17. Started by yaal,

    நேற்று யாழ் களம் பிரகடனம் யாழுக்கு வந்த சிலர் செய்த பிரகடனம் 1. அரட்டைகள் அற்ற யாழ். 2. எல்லாரும் சீரியஸா எழுத வேணும். 20 பேர் அரட்டை அடிக்கிறதிலும் 2 பேர் உருப்படியா எழுதிறது மட்டும் போதும். 3. தீவிர சிந்தனையும் விவாதங்களும் இடம்பெற்று சமூகத்தைத் தலை கீழாக்க வேணும். அது யாழின் புதுமை. 4.ஆங்கில ஆக்கங்களை மொழிபெயர்த்துப் போடுறது யாழுக்கு அவசியமில்லை. யாழில உள்ளவங்கள் எல்லாரும் டமிழர்கள். 5. வசனனடையில் கவிதை என்று சும்மா பம்மாத்துக் காட்ட வேண்டாம். பேசாம கவிதையைத் தலைப்பை கதைக்குள்ள மூவ் பண்ணிடுவோம். 6.வலிய வம்புக்குப் போய் கொழுவல் போட்டு துரோகிகளை இனங்காட்டுவோம். தனிமடல்களில் நாயே பேயே என்று எழுதி எங்கள் வல்லமையைக் காட்டுவம். ஆளாளுக்…

  18. விசேட உறுப்பினன் ஆவது எப்படி....

    • 69 replies
    • 6.4k views
  19. இந்தக் களத்தைப் பார்வையிடுபவன் என்ற வகையில் சில குறிப்புக்கள் 1. இங்கு தமிழ் தேசிய ஆதரவின் பயன் என்பது தகாத வார்த்தைகளில் பேசுவதா? 2. இங்கு தமிழீழ அரசியல் சாணக்கிய ஆய்வு என்பது ஏட்டிக்குப் போட்டியாக கற்பனைக்கு ஆதாரங்கள் இன்றி இங்குள்ள சிலருக்கு பெருமைக்கு எழுதுவதுதானா? 3. தமிழ் தேசியம் என்பது இங்குள்ள பலரின் விருப்பப்படி விமர்சனங்கள் தாண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் அப்படியா? 4.சிலர் தமிழ் தேசிய ஆதரவு என்ற படியே நக்கல் நளினம் செய்வதும் புலிகளின் போராற்றல் படைவலு என்பவை குறித்து தம் பாட்டிற்கு வைக்கும் நளினத்தனமான கருத்துக்களுக்கு இக்களம் ஆதாரம் காட்ட முடியுமா? இதனால் இவர்கள் வளர்க்கும் தேசிய பலம் என்ன? 5. ஒரு பக்கம் தேசியதுக்கும் தாயகத்துக்காவு…

  20. யாழ் கள நிர்வாகம் ஆன்மீகத்துக்கு ஒரு பகுதியை தொடங்கினால் என்ன?

    • 23 replies
    • 3.3k views
  21. இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன். நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள். அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........ …

  22. அண்மைக்காலமாக யாழ்களத்தில் செய்திகளையோ, கருத்துக்களையோ வேறோர் தளத்திலிருந்து சுட்டு ஒட்டுவோர், தலைப்புக்களை கவனிக்கத் தவறுகிறார்கள். இதனால் நீண்ட தலைப்புக்களை சுட்டு ஒட்டும்போது அரைகுறைகளாகவே தலைப்புகள் தென்படுகின்றது. ஏன், நீண்ட தலைப்புகளாயின், விளங்கும்படி சிறிதாக தட்டச்சு செய்து போட முடியாதா????? :roll: இங்கு மர்மமாகவோ கருத்துக்களைக் கத்தரித்து குப்பைத் தொட்டியில் போடும் கள மட்டுறுத்தினர்களும் இதைக் கவனிக்கிறார்களில்லை!!!!! :cry: :wink:

  23. Started by anicomsolu,

    we are developing one website in tamil by using unicode.The font name is TheneeUniTx, but in mozilla and opera tha font will display in wrong format.thana will change.how to solve this problem.can u tell me anybody. By Anitha

  24. தற்போது யாழ்களம் பலர் பார்வையிடும் தளமாக மாறிவிட்டது. யாழ் ஒரு தனி தமிழுக்கான தளம்!! சிலவேலைகளில் இங்கு கருத்தெழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) பல எழுத்துப் பிழைகளை விடுகிறோம். இந்தப் பிழைகளை முற்று முழுதாக திருத்த இயலா விடினும், விடயத் தலைப்புகளில் வரும் பிழைகளையாவது மட்டுறுத்தினர்கள் திருத்தலாம்தானே??? .... சில கருத்துக்களை களத்திலிருந்து மாயமாக்கும் சில மட்டுறுத்தினர்கள், கொங்ச நேரத்தை இதில் செலவிடலாம்தானே!!!! இல்லையேல் தூள்கிங் "ராமராசன்" டமிழ் பேசியதை கேட்பது போல்தான், யாழ்களமும் வாசிக்க வேண்டி வரும்!!!!!

    • 16 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.