Jump to content

தகவல் சொல்லி விளையாடு


Recommended Posts

தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுக் கூடினதுதான் வேற என்னவா இருக்கும்.

அளவோட விளையாடிட்டு அலட்டிக்காம வீடு போயிடுங்கோ. அப்ப பூட்டாயினம்.

Link to comment
Share on other sites

விளையாட்டுக் கூடினதுதான் வேற என்னவா இருக்கும்.

அளவோட விளையாடிட்டு அலட்டிக்காம வீடு போயிடுங்கோ. அப்ப பூட்டாயினம்.

அலட்ட தானே விளையாட்டு பகுதியே தொடங்கினவை பிறகு என்ன நீர் சொல்லுறீர்

:shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் பலரும் பல படைப்புத்திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

நீங்கள் இதுவரை அலட்டலையும் வசைபாடலையும் தவிர எதையும் இங்கு எழுதியது கிடையாது.

இவற்றைத் தவிர்த்து ஏதாவது உருப்படியா எழுதச் சிந்திக்கலாமே. ஏன் பூட்டிச்சினம் திறக்கினம் என்று கேள்வி கேட்கக் கூட உங்கள் பதிவுகள் ஆரோக்கியமான இங்கு இல்லை.

Link to comment
Share on other sites

ஆரோக்கியமா இருந்தால் தான் கேட்கலாம் என்று சட்டம் இருக்குதோ உங்கன்ட கருத்தில் எது தான் ஆரோக்கியமா இருந்திருக்கு நான் என்னை திருத்தி கொள்கிறேன் நீங்கள் முதலில் உங்களை திருத்திவிட்டு வசைபாட வாங்கோ இப்ப கூட நீங்கள் தான் அலட்டலை தொடங்கியுள்ளீர் சரியோ,எல்லாரும் கருத்தை கூறினால் அது போர் ஆகவே நான் கருத்து கூறமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டவேண்டிய பக்கங்கள் பல களத்தில் திறந்திருக்கையில் தகவல் சொல்லுங்கள் (விளையாட்டு) மட்டும் பூட்டப்பட்டதன் நோக்கம் என்ன?????

கீழே கூறப்பட்டிருக்கும் காரணம் அப்பகுதிக்குப் பொருத்தமாக இருந்தா மற்றதுகளுக்கு பொருந்தாதா????

சாத்திரி பிறகு இதிலயும் வந்துநிண்டு பொருத்தம் பாக்கிறேல்ல

அரட்டையாத் தெரிஞ்சா அத அரட்டைக்க கொண்டே அடைக்கிறதுதானே. பின்ன என்னத்துக்கு அப்பிடி எல்லாம் தலைப்புக்களும் மட்டுறுத்தினர் எண்ட கத்தியளும். அதையெல்லாம் எடுத்திட்டு நிர்வாகியே பாத்துக்கலாமே

என்ன பூட்டுக்கள் தாராளமா கிடக்கெண்டோன எடுத்திட்டு எல்லா இடமும் போடுறதா. வீட்டு அலுமாரிக்குப் போட்டு வைக்கலாமே.

அட ஏன் பூட்டினது எண்டு கேட்ட தலைப்பையும் எல்லா சேத்துப் பூட்டிட்டாங்க. ஏன்பா காரணமிருந்தா அதச் சொல்லித் தொலையுங்களன். பூட்டுப் போட்டு நீங்களும் அதில தொங்கி மற்றவையையும் அந்தப் பூட்டுக்களில தொங்க வைக்காம :roll: :evil: :evil: :evil:

கள உறுப்பினருக்கு மட்டும் பகுதியில் தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பில் 5 பக்கம் அரட்டை தொடர்ந்ததினால் அந்த தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

இந்த தலைப்பில் ஜமுனா எழுதய கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டவேண்டிய பக்கங்கள் பல களத்தில் திறந்திருக்கையில் தகவல் சொல்லுங்கள் (விளையாட்டு) மட்டும் பூட்டப்பட்டதன் நோக்கம் என்ன?????

கீழே கூறப்பட்டிருக்கும் காரணம் அப்பகுதிக்குப் பொருத்தமாக இருந்தா மற்றதுகளுக்கு பொருந்தாதா????

சாத்திரி பிறகு இதிலயும் வந்துநிண்டு பொருத்தம் பாக்கிறேல்ல

அரட்டையாத் தெரிஞ்சா அத அரட்டைக்க கொண்டே அடைக்கிறதுதானே. பின்ன என்னத்துக்கு அப்பிடி எல்லாம் தலைப்புக்களும் மட்டுறுத்தினர் எண்ட கத்தியளும். அதையெல்லாம் எடுத்திட்டு நிர்வாகியே பாத்துக்கலாமே

என்ன பூட்டுக்கள் தாராளமா கிடக்கெண்டோன எடுத்திட்டு எல்லா இடமும் போடுறதா. வீட்டு அலுமாரிக்குப் போட்டு வைக்கலாமே.

அட ஏன் பூட்டினது எண்டு கேட்ட தலைப்பையும் எல்லா சேத்துப் பூட்டிட்டாங்க. ஏன்பா காரணமிருந்தா அதச் சொல்லித் தொலையுங்களன். பூட்டுப் போட்டு நீங்களும் அதில தொங்கி மற்றவையையும் அந்தப் பூட்டுக்களில தொங்க வைக்காம :roll: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.