வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது. புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில…
-
- 4 replies
- 1.1k views
-
-
Australian Tamil Congress proudly launches the Sri Lanka Campaign for Peace and Justice's petition for Commonwealth Summit in Australia- Reconsider attending CHOGM 2013 in Sri Lanka. Several eminent persons, human rights advocates, NGOs have already made statements why they believe Sri lanka should not host CHOGM 2013. Australia has pledged it's unconditional support. We can only make a difference with collective action. This is your voice the politicians need to hear. The petition has been endorse…
-
- 12 replies
- 726 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 2 replies
- 548 views
-
-
-
புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ? சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ? இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
-
- 52 replies
- 5.3k views
-
-
-
- 8 replies
- 1k views
-
-
-
-
லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு.. மிகுதிப் படங்கள் இங்கே. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 587 views
-
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். இந்த சம்பவம் அதை உண்மையென நிரூபித்துள்ளது. ஒன்றோரியோவின் Barrie பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அசல் தங்கம் போலவே தயாரிக்கப்பட்ட போலித் தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் அந்த வீட்டில் வசித்து வந்த ஜொஷுவா போண்ட என்ற 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க நாணயங்கள் மட்டுமன்றி தங்க பிஸ்கட்டுக்களையும் இந்த நபர் போலியாகத் தயாரித்து வந்துள்ளதுடன் ‘Royal Canadian Mint’ மற்றும் ‘.9999 fine gold’, என்ற முத்திரையுடன் அவற்றை ஒன்லைனில் விற்றும் வந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. போலித் தங்க நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணத்தையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தயாரிக்கபப்ட்ட தங்க நாணயங்களின…
-
- 2 replies
- 831 views
-
-
-
எனக்குக் கன நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும் எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல. உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு, சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன். ஒரு கிழமைக்கு முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவு…
-
- 31 replies
- 6.3k views
-
-
வரலாறு அழைக்கிறது - வாருங்கள் அனைவரும். அன்புக்குரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுப்பதற்காக நாம் மாதக் கணக்கில் பாராளுமன்றச் சதுக்கத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் முற்றுகையிட்டு நடாத்திய அறவழிப் போராட்டங்களெல்லாம் இந்த அதிகார வர்க்கங்களை அசைக்கவில்லை. நாம் எது நடந்து விடுமென்று அஞ்சி அதனைத் தடுப்பதற்காக உலக மாநகரங்களிலெல்லாம் கிடந்து கதறினோமோ அது அவர்களது ஆசீர்வாதத்துடனேயே நிகழ்ந்தேறியது. விண்ணிருந்து பார்க்கும் உலக ஒளிப்பதிப்பதிவாளர்களின் கண் முன்னாலேயே எங்கள் மக்கள் பேரழிவு ஆயுதங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் எங்கள் வரலாற்றுப் பூமியில் கதறிக் கதறிச் சாய்ந்தார்கள். தர்மமும் சத்தியமும் ஐநாவும் உலக ஒழுங்கும் இப்போது சந்தை வி…
-
- 2 replies
- 780 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் என ஒவ்வொரு நாடுகளாக பொருளாதார சிக்கலில் சிக்கி விழி பிதுங்க,இப்போது சைப்ரஸ் நிலை படு மோசமாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் 17 நாடுகள் உள்ளது. இந்த நாடுகள் தங்களது பொது நாணயமாக யூரோ வை பயண்படுத்தி வருகின்றன.இந்த கூட்டமைப்பில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் வழுவான நாடுகள் உள்ளன. இந்நிலையில் இக்கூட்டமைப்பில் உள்ள இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் போன்ற நாடுகள்,தங்களது ஊதாரிதனமான செலவுகளால்,பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.இதை தீர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தலையை பிய்த்துகொண்டு யோசித்து கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மற்றொரு உறுப்பு நாடான சைப்ரஸ்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்…
-
- 0 replies
- 876 views
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!! பதினைந்தாவது அகவையில் நுளையும் யாழ் இணையத்திற்கு வாழ்த்தைக் கூறியவாறு , யாருமே தலமைப்பொறுப்பை முன்னெடுக்க வராமையால் நானே ஒருங்கிணைப்பு நிலையில் நின்றுகொண்டு இந்த விவாத அரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன் . எம்மால் நாற்சந்தியில் ஆரம்பிக்கபட்ட கள உறவுகளுக்கான பூர்வாங்க ஏற்பாட்டுத் திரியில் சுயவிருப்பில் தெரிவு செய்யப்பட்ட கருத்துக் கள உறவுகளும் ஏனைய கள உறவுகளும் இந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வருங்காலங்களிலே யாழ் இணையம் நான் சொல்லப்போகின்ற விடையங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும் எனக் கோருகின்றேன் . இன்று இந்த விவாத அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமானது ஒரேயொரு நோக்கத்திற்காகவே . அதாவது எமது …
-
- 37 replies
- 4.2k views
- 1 follower
-
-
தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானவாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்ககயும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளதோடு இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் வி…
-
- 1 reply
- 735 views
-
-
அன்பார்ந்த மாணவ சொந்தங்களே! இன உணர்வு , மொழி பற்று , தேசிய நலன் , மான்த நேயம் உள்ளடக்கிய கருத்தியலுக்கு வலு சேர்ப்பது மாணவ சமூகம் . தேவை ஏற்படும் நேரத்தில் கடமையாற்ற தவறுவதால் ஏற்படும் ஏற்படும் பின் விளைவுகளின் தாக்கம் - அதனால் ஏற்படும் விளைவை எண்ணி வருந்துவதைவிட தேவையை உணர்ந்து போராட களம் குதித்து 'இந்திய அரசியல் களத்திலும் தமிழக அரசியல் களத்திலும் 'மிக பெரிய விடுதலை தீயை மூட்டி இந்திய அரசியல் தலைவர்களின் விழி பிதுங்க வைக்கும் உங்களின் எழுச்சி பாதிக்கப்பட்ட ஈழ தமிழ் சொந்தங்கள் மத்தியிலும் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஆறுதலை தரும் வேளையில் மாணவ சமூகத்தின் எழுச்சியல் இந்திய அரசு ஆட்டம் காணுவதோடு எதிரிகளை தோலுரிப்பதில் மிக பெரிய சக்தியாகவும் - ஈழ விடுதலைய…
-
- 0 replies
- 945 views
-
-
செந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரின், தென்கிழக்குப் பகுதியில் உள்ள வல்வோர்த் வீதியில் உள்ள ஒரு புராதனக் கட்டிடத்தில் நூலகம் ஒன்றும், அருங்காட்சியகமும், மக்களுக்கு உதவும் தகவல் மையமும் இயங்கி வந்தன. நேற்று மதியம் 12.30 மணி அளவில் கட்டிடத்தின் மேற்பரப்பில் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. லண்டன் தீயணைப்பு நிலையத்திலிருந்து, 97 தீயணைப்பு வீரர்களுடன் 15 வண்டிகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் கட்டிடத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் உயரமான இடத்தில் நின்றுகொண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதன்மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்…
-
- 0 replies
- 651 views
-
-
</body> தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களை நெஞ்சில் சுமந்து களத்திலும், புலத்திலும் இனத்தின் விடியலுக்காய் உழைத்து பாரிசு மண்ணில் சிங்களத்தின் கைக்கூலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர் கேணல் பரிதி. இவரின் சாவானது தாயகத்திலும், தாய்த்தமிழ் நாட்டிலும், புலம்பெயர் மண்ணிலும் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரினை ஏற்படுத்தியிருக்கின்றது. தாய் மண்ணில் பள்ளி வாழ்வில் மதிந்திரனாகவும், தாய் மண்ணின் விடுதலைக்காக றீகனாகவும், புலத்தில் பரிதியாகவும் வாழ்ந்த இவருடன் பலர் பழகியுள்ளனர் வாழ்ந்திருக்கின்றனர். கேணல் பரிதி அவர்களின் நினைவுகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும் வரலாற்று ஆவணமாக அடுத்த தலைமுறை தெரிந்த…
-
- 1 reply
- 793 views
-
-
IPL official facebook page இதுதான். https://www.facebook.com/IPL?fref=ts இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள். உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார். we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we app…
-
- 6 replies
- 793 views
-
-
2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது …
-
- 23 replies
- 2.4k views
-
-
-