வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…
-
- 0 replies
- 475 views
-
-
பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி. அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக தடைப்பட்டிருந்த இத்தேர்வு அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது. இத்தேர்வில் யேர்மனி தென்பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மிகத்திறமையாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினர். இத்தேர்வில் நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் நாட்டிய கலாரத்தினம் திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி திருமதி. சர்மிளா தர்சன் அவர்களும் நாட்டிய முதுகலைமானி திருமதி. அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மா…
-
- 0 replies
- 674 views
-
-
-
- 2 replies
- 598 views
-
-
நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ். சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர…
-
- 25 replies
- 2.7k views
-
-
"ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் .............................. ............................" இது கரும்புலிகளின் பாடலொன்றின் வரிகள் மட்டுமல்ல, உண்மை வரிகளும்!!! ஏன் இப்பாடல் வரிகளை குறிப்பிட்டேன் என்றால், இன்று தமிழ்நாதத்தில் இவ்வார "பரபரப்பு", "பரபரப்பு ஜேர்னல்" வெளியாகியுள்ளன என்று செய்தியும், அதிலொன்றில் 'கடற்புலிகள் தாக்கியது எப்படி' 'வெளியிடப்படாத புதிய கடற்தாக்குதல் உத்தி பற்றிய விபரங்கள்' என அச்சடிக்கப்பட்டும் இருக்கிறது!!!! என்ன?????????? தாக்குதலானது சிறிலங்கா கடற்படை மீது நடாத்தப்பட்டு ஒரு வாரத்தினுள்ளேயே, "ஓரிரண்டு மனிதருக்கே தெரிந்த உண்மைகள்" கடல் தாண்டி கனடா சென்று பரபரப்பில் வந்துள்ளது!!!!!!!!!!! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....…
-
- 9 replies
- 1.9k views
-
-
a) Very highly influential NYTimes is answering your questions, Susan Chira and her email address: askthetimes@nytimes.com http://www.nytimes.com/2009/03/30/business...;pagewanted=all b) A.Roy piece is posted on TVO Canada and Boston USA - needs some comments.. http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...mp;post_id=9868 http://www.boston.com/bostonglobe/editoria...ding_sri_lanka/
-
- 2 replies
- 781 views
-
-
More than 15,000 Tamil civilians have been murdered and 50,000 have been maimed by the Singhalese and Indian armed forces in the last 5 months in Sri Lanka. The Singhalese have placed medicine and food embargoes on the Vanni. They are starving out and bombing out the poor Tamil civilians. The Singhalese and their Indian military handlers have created concentration camps as the "final solution" for the Sri Lankan Tamils in Singhala occupied regions of the Tamil North. Please stop these crimes against humanity!! Chemical weapons are classified as weapons of mass destruction by the UN, and their production and stockpiling was outlawed by the Chemical Weapons Convention …
-
- 2 replies
- 867 views
-
-
துனிசியாவில் தொடங்கி இன்று உலகத்தின் நசுக்கப்பட்ட பல இனங்களின் விடிவுக்கு வழிசமைத்து நடக்கும் பன்னாட்டு போரரட்டங்கள் ஊடாக எமது தாயக மக்களின் விடிவுக்கு எவ்வாறு பரப்புரை செய்யலாம் என சில வழிமுறைகளை இந்த திரியில் இடலாம் என எண்ணுகிறேன். ================================================================================ ttp://www.change.org/ : இந்த அமைப்பு பல மனித நேய விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வை முன்னெடுக்கும் அமைப்பு. இதன் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து அதன் பின்னூட்டங்களில் எமது தாயகத்தில் நடைபெற்ற நடக்கும் இனஅழிப்பு, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் முகநூலிலும் (Facebook), குறுஞ்செய்தியிலும் (Twitter) இதை இணைக்கலாம். #1 : How to s…
-
- 27 replies
- 2.6k views
-
-
[size=5]உங்கள் சமூகவலை இணைப்பில், முகநூல் / குறுஞ்செய்தி, நாள் ஒன்றிற்கு குறைந்தது ஒரு பரப்புரை குறிப்பை இணையுங்கள்[/size] [size=5]நன்றி [/size] -------------------------------------------- [size=6]இன்று ஆவணி 29[/size] [size=6]----------------------------[/size] [size=5]WILL THE UNHRC INITIATIVES END THE LANKAN GENOCIDE DESPITE THE RE-INVIGOURATED SOUTH BLOCK CAPTIVE DELHI?[/size] [size=5]Colombo boastfully hawks its National Action Plan (NAP) implementing all the inconsequentials in the LLRC’s proposals but omits the crucial political element. The NAP is a diversion to tire out the international community away from efforts to hold Lanka account…
-
- 30 replies
- 1.6k views
-
-
"நான் என்னால் முடிந்தே என் உயிரை தருகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த உங்களின் உணர்வுகளை இங்கு வந்து காட்டுங்கள்"
-
- 0 replies
- 2.9k views
-
-
பரமேஸ்வரனின் நிலை கவலைக்கிடம்;ஐரோபா உறவுகளே கிளர்ந்தெளுங்கள்; இந்த மடலையும் அனுப்புங்கள். இந்த மின்னஞ்சலை நீங்களும் உங்கள் உள்ளூர் பாராளுமன்ற (UK) உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள்.இதனை copy,paste செய்வதன் மூலம் எடுத்து கொள்ளுங்கள். ACT NOW http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=33 இது ஒரு வரலாற்று கடமை;சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்
-
- 1 reply
- 2.7k views
-
-
தேனிடை ஊறிய கனியது போல் உல்லாச தேசத்து வாலிப வசந்தத்தை இனத்தின் வாழ்விற்காய் உதிர்த்துக் கொண்டிருக்கும் மானிட அற்புதம் பரமேஸ்வரா! - எம்மிடையே இன உணர்வை பொங்கி எழச் செய்த அஸ்திரம் நீ நீ மூட்டிய இந்த புரட்சித்தீ அணைக் பட முடியாத ஊழித்தீ இறுதி மூச்சுவரை இலட்சியம் சுமக்கும் போர் வீரனே உன் நெஞ்சுரங்கண்டு நெஞ்சுடைந்து வருந்துகின்றோம் பல்லாண்டு, பல்லாண்டு நீ வாழ கண்ணீர்ப் பூக்களால் ஆசி தூவுகின்றோம்! http://www.bbc.co.uk/podcasts/series/whys/ எனது நண்பர் ஒருவரின் சிந்தனைப் பொறி இது, பிரித்தானியா வாழ் ஈழத்தவர்கள் அனைவரும் வாழ்த்து அட்டை பரமேஸ்வரனுக்கு அனுப்பலாம் என்பது. மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய எந்த முயற்சிகளும் அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே அவற்…
-
- 1 reply
- 1.9k views
-
-
பரமேஸ்வரன் ஆவணப்படம் மே-17 - பி.பி.சி! பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது. தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. 17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [bBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. http://www.bbc.co.uk/programmes/b011dl62 Episode 6 WATCH: NEXT ON: Tomorrow, 22:35 on BBC One (except Norther…
-
- 0 replies
- 1.1k views
-
-
பரவி விட்ட புற்றுநோய் ---- ..... கண்ணால் காண்பதும் பொய்யாம்???? .......... காதால் கேட்பதும் பொய்யாம்???? .............. மட்டுமல்ல .... .................. தீர விசாரித்து அறிவதும் பொய்யாம்???? இங்கே இதனை கிறுக்கி கொட்ட வேண்டுமா?? இதனால் உனக்கு என்ன ஆகப்போகிறது?? ஏற்கனவே தேவையற்ற பிரட்சனைகள்?? நீ அரசியல்வாதியா?? இல்லை ஊடகவியலாளனா?? அவைகளுக்கு மேல் யாழை கொண்டு செல்பவனுக்கும் தேவையற்ற பிரட்சனைகளை ஏற்படுத்தப் போகிறாயா?? ... பல கேள்விகள் ... கடந்த சில வாரங்களாக விடை தெரியாமல் எழுந்து கொண்டிருக்க ... எழுதுவோம் இல்லை வேண்டாம் என்று குழம்பி கொண்டிருக்க ... ... 25 வருடங்களுக்கு மேலாக வாணளாவ எழுந்து நின்ற விருட்சமோ சரிந்து விட்டது ... இன்று அவ்விருட்சத்தின் வேர்க…
-
- 34 replies
- 4k views
-
-
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர். தற்போது இராணுவத்தினர் போர்த் தளபாடங்களுடன் நிற்கின்றனர். பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்த…
-
- 2 replies
- 516 views
-
-
ஜ.பி.சி ஆரம்ப காலத்தில் தேசியத்தோடு,விடுதலையோடு ஒன்றி நின்ற காலத்தில் பிரபலமான அறிவிப்பாளராக எல்லோராலும் விரும்பப்பட்ட பரா பிரபா அவர்கள் மீண்டும் இன்றைய தனியாரின் ஜ.பி,சி வானொலியோடு அறிவிப்பாளராக இன்று இணைந்து கொண்டார். பல நேயர்கள் அவரின் அன்றைய பணியை பாராட்டியும் இன்று இணைந்ததிற்கும் தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அதில் அவர் தான் ஜ.பி.சி யை விட்டு விலகவில்லை சிறிது காலம் வானொலியில் வரமுடியவில்லை என்று மட்டும் சொன்னார். ஏன் அப்படி மழுப்பலான பதிலை சொன்னார் எல்லாரும் இப்படித்தானா?
-
- 12 replies
- 1.9k views
-
-
பராக் ஒபாமாவை சந்தித்த டென்மார்க் தமிழ் நடனத்தாரகை நேற்று நடைபெற்ற இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகளிலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. முதலாவதாக சுமித்திரா சுகேந்திராவின் பரதநாட்டிய பட்டறையில் பங்கேற்ற ஜீலியா தனபாலன் பேசியது டென்மார்க்கில் இருக்கும் தமிழர்கள் எல்லோரையும் மயிர்க்கூச்செறிய வைத்தது. தற்போது சிங்கப்பூரில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளராக இவர் அதி உயர் பணியாற்றி வருகிறார். தனது பணி நிமிர்த்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனை சந்தித்துள்ளார், சீன பிரதமர், சிங்கப்பூர் அதிபர் போன்றவர்களை எல்லாம் சந்தித்து தமிழினத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். டென்மார்க்கில் உர…
-
- 0 replies
- 678 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் கைக்கூலிகளினால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதிக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். [size=4]அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுதியுள்ளனர்.[/size] http://rste.org/2012/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
-
- 11 replies
- 2.1k views
-
-
பரிஸ் கார்துநோர்ட் (Gare du Nord) பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் தமிழர்களை இலக்குவைத்து இனந்தெரியாத தமிழ் இளைஞர் குழு தாக்குதல் நடாத்தி, மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கார்துநோர்ட் தானியங்கி பாரம் தூக்கி (லிப்ட்) பகுதியில் மறைந்துநிற்கும் குறித்த குழுக்கள், இரவு வேளைகளில் தனியாக வரும் தமிழ் இளைஞர்களை இனங்கண்டு தந்திரமாக மடக்கி இருள் சூழ்ந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்று மிரட்டி அவர்களின் உடைமைகளைப் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த வாரமும் இவ்வாறு ஓர் இளைஞரை மடக்கி பணம்பறிக்க முற்பட்டபோது, அந்த வ…
-
- 0 replies
- 944 views
-
-
-
பரிசில்ஒன்று கூடல் முடியாதது என்று ஒன்றுமில்லை இடம்:-METRO - INVALIDES காலம்:- 27-01-2009 நேரம்:- 16.00மணி அனைவரும் வருக முடியும் உன்னால் முடியும் தமிழா உன்னால் முடியுமடா.........
-
- 0 replies
- 937 views
-
-
(facebook)
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் ஒருங்கிணைப்பு குழு. (facebook)
-
- 1 reply
- 913 views
-
-
பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!! பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…
-
- 1 reply
- 847 views
-