Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Nalim,

    அடுத்தது என்ன? எமது உறவுகளே.... பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே. ஆகவே உறவுகளே.... உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.

  2. GOOD 50x70 என்கிற ஒரு போட்டி நிகழ்வு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிறது. UNICEF, AMNESTY போன்ற பல அமைப்புக்களின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் பதாகைகள் பின்னர் வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் பதாகைகள் தொகுப்பிலும் (Poster Catelogue) இடம்பெறும். உலகின் முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்கள் தலைப்புக்களை வழங்குவார்கள். அந்தத் தலைப்புக்களைப் கருப்பொருளாகக் கொண்டு பதாகைகள் உருவாக்கி அனுப்பவேண்டும். பதாகை(Poster) உருவாக்கத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம். முடிவுத் திகதி: 1. April 2009 ஆக இருந்தது. அதனை இப்போது ஏப்ரல் 10ம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். …

  3. Started by Ahasthiyan,

    Dear Gareth I wish express my grave concern about the Sri Lankan government’s continued denial of access by international aid agencies and journalists to the conflict zone in the north. Following the statement by the LTTE in the weekend that they have laid down their weapons following their military defeat, the Sri Lankan government released a press statement yesterday saying that all the civilians were now out of the conflict zone. The ICRC needs to be granted full access to the region immediately to treat and evacuate any survivors. This was previously prevented by the government on security grounds, but the authorities have no excuses now if, as they sa…

    • 0 replies
    • 1k views
  4. தமிழீழ தாயக உறவுகளே நாளை மாலை (19.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம். உறவுகளே ஒன்று திரளுங்கள். உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்ந்திருக்க முடியாது.போராடுவது மட்டுமே எமக்கு இவ்வுலகு விட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது. போராடாவிடில் வாழ்வு இல்லை.

    • 0 replies
    • 1.6k views
  5. நம்பிக்கைதான் வேண்டும் , தயை கூர்ந்து கையொப்பமிடுங்கள் http://www.thepetitionsite.com/2/IMMEDIATE...AVE-25000-LIVES

  6. வேற்றினத்தவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். வேற்றினத்தவர்கள் எங்களுக்கு ஓர் விடிவு ஏற்படவேண்டும் என்பதற்காக பாடுபடுகின்றார்கள். ஆனால்... வெளிநாடுகளில் உள்ள எங்களில் பலர் வேற்றினத்தவர்கள் சிலர் எங்களுக்காக செய்யும் பல்வேறுவிதமான வேலைத்திட்டங்கள் அளவுக்கு செய்யாவிட்டாலும், அவற்றில் பங்குபற்றாவிட்டாலும்... ஆகக்குறைந்தது மனத்தளவிலாவது தாயக விடிவிற்கு, தாயக மக்களுக்கு பரிபூரண ஆதரவை கொடுக்காமல் இருப்பது எங்கள் தமிழினத்திற்கு மிகப்பெரியதோர் வெட்கக்கேடு. அண்மையில் கனடா தமிழ்விசன் தொலைகாட்சியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி கனடாவில் உள்ள கல்விமான்கள் செய்யும் வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கத்தை ஓர் நேரடி நிகழ்சியில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தத…

    • 3 replies
    • 3.9k views
  7. யேர்மனியில் பிராங்க்ஃபோர்ட் நகர பிராதான தொடருந்து நிலையம் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 500 - 1000 வரையிலான தமிழ் மக்கள் தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் இறங்கி மறித்து, கொட்டொலிகளை எழுப்பி, சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  8. SOS to UN, Human Rights Activist: Atleast take satellite images of the carnage in Mullivaikkal without delay The UN and world leaders failed to hear the wailing voices of the dying amid thousands of pleas. Even after Tamil Tigers silenced their guns Sri Lankan Army continued its shelling and firing and killed more than 25,000 civilians yesterday. And the carnage continue, there are thousands of civilians still inside, injured and half dead. Now the fear among the Tamils is that they will lose their dear one's dead bodies also. There is a growing fear that the government inorder to hide its atrocities from the international community is attempting to bur…

  9. அமெரிக்கா நாளித‌ழ்க‌ளுக்கு க‌ருத்துப் (Opinion & Comment Section) ப‌குத்தியில் உங்க‌ள் க‌ருத்தைப் ப‌திய‌ மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புங்க‌ள் (இது பின்னூட்ட‌ம் இல்லை!). பொதுவாக‌ த‌மிழ‌ர் பிர‌ச்சினை ப‌ற்றி ஆக்க‌ங்க‌ள் வெளியிட்டுள்ள‌ நாளித‌ழ்களுக்கு அவ்வாங்க‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விம‌ர்சிப்ப‌து போல் ந‌ம் க‌ருத்தைப் ப‌தியுங்கள். இப்பொழுது முத‌ன்மையான் அமெரிக்க‌ நாழித‌ள்க‌ளுக்கு எழுதுவோம் பின்பு பிரித்தானியா ம‌ற்றும் நாம் வாழும் நாடுக‌ளிலுள்ள‌ நாழித‌ள்க‌ளுக்கு எழுத‌லாம். இப்ப‌குதியில் அமெரிக்காவில் முக்கிய‌ நாளித‌ழ்க‌ளில் த‌மிழ‌ர் ப‌ற்றிய‌ ஆக்க‌ம் வ‌ந்திருந்தால் இணைப்புக் கொடுங்க‌ள்.

    • 0 replies
    • 765 views
  10. தொடர்பு இலக்கங்களுக்கு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=58680 ========================================================================== President Barack Obama The White House 1600 Pennsylvania Avenue NW Washington, DC 20500 (Comments: 202-456-1111, Switchboard: 202-456-1414 FAX: 202-456-2461) Dramatic Action is Required in Sri Lanka Dear President, On Wednesday (13th May, 2009) President made a statement from the Whitehouse about the humanitarian crisis looming over the north of Sri Lanka. The LTTE has agreed to your requirements. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the …

    • 1 reply
    • 1.7k views
  11. இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்…

    • 5 replies
    • 2.4k views
  12. யேர்மனியின் 52ம் இலக்க நெடுஞ்சாலை தமிழ்மக்களால் மறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களையும் அவர்கள் மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள். 52ம் இலக்க நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் essen நகரம் நோக்கியும், மற்றையது düsseldorf நகரம் நோக்கியும் செல்கிறது. இதனால் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேநேரம் frankfurt நகர தொடருந்து நிலையம் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. படம்:

  13. பிரான்ஸ் மக்களுக்கு அவசர அழைப்பு திகதி: 17.05.2009 // தமிழீழம் பிரான்ஸ் வாழ் மக்களுக்கு அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினர் முற்றுகைத் தாக்குதல் ஒன்றை நடத்தி 25 ஆயிரம் வரையானமக்களைப் படுகொலை செய்து மேலும் 25 ஆயிரம் வரையான மக்களை படுகாயங்களுக்கு உள்ளாக்கி பெரும் வரலாற்றுப் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக பிரான்ஸ் நாடாளுமன்றம் (Invalide) முன்பாக அனைத்து மக்களையும் பேரெழுச்சியாக அணி தரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன் கூடியுள்ள நிலையில், ஏனைய மக்களையும் அணிதிரண்டு வன்னியில் ஏற்படவுள்ள பாரிய அழிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக அனைவரும்அணி திரளும…

    • 3 replies
    • 1.7k views
  14. Started by thivas,

    SL is not censoring the media there and in India it interferes everywhere and we Tamils must continously fight against it. Here is an example. THIS IS A SOFT WAR BY THE DIASPORA TO SAVE OUR TAMILS BACK HOME. Please leave comments asps and support the writer. Thank you. From: Richard Dixon (richarddixons@googlemail.com) Sent: 11 May 2009 23:36:23 Dear All, I am not sure if the Sri Lankan mafia has paid money to Telegraph. For some reason my latest article has now been removed from the site. I have spoken to Telegraph and they are still investigating. I have republished it on "Independent Minds and here is the link http://richarddix.livejo…

  15. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக 18.05.09 காலை 9:00 முதல் 10:00 வரை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது அமெரிக்கத் தூதரக முகவரி: Henrik Ibsens gate 48, 0244 Oslo http://norway.usembassy.gov/map.html

    • 0 replies
    • 881 views
  16. யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன். As per this report from puthinam responding to an early statement by Obama on May 13, we have to place pressure on US to act. a) Click to fax to Obama by Voice Against Genocide b) There are calls to join the rally in front of Whit House (Monday is not holiday in USA) c) White house: Tel: 202-456-1111 Obama's Office staff are answering the phone call and considering now. FAX: 202- 456- 2461 ( http://faxzero.com free fax, but sends a ad page as well) leave your comment at http://www.whitehouse.gov/contact Ms. SU…

    • 0 replies
    • 2.3k views
  17. யேர்மனியின் düsseldorf நகரின் பிரதான தொடருந்து நிலையம் தமிழ் இளையோரால் முடக்கப்பட்டுள்ளது. ஐந்து தண்டவாள பாதைகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. 300 - 500 வரையிலான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. மக்களின் அவலங்களைச் சொல்லும் கொட்டொலிகளோடும் பதாகைகளோடும் அவர்கள் காணப்படுகிறார்கள். உள்வரும் தொடருந்துகள், வெளிச்செல்லும் தொடருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதிரடிப்படை காவற்துறையினர் தளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். düsseldorf நகரில் தான் இன்றுடன் 13ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. யேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு, யேர்மன் ஊடகங்கள் அனைத்துக்கும் தொலைபேசியில் அழைத்து இந்த நிலைமை பற்றி தெரியப்பட…

  18. "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் - சுவிஸ் புதிய தகவல்கள் இணைக்கப்பட்ட செய்தி, அறிவித்தல், 16.05.2009 அவசர அறிவித்தல்!!! மே18 திங்கள் காலை 10:30 மணிக்கு "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே! உடனடியாக போரை நிறுத்தி எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி;. தயக்கம் வேண்டாம் உங்கள் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு, எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூட…

    • 1 reply
    • 1.7k views
  19. தமிழீழ உறவுகளே நாளைய தினம்(17.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது. அனைவரும் அணிதிரள்வீர். எம் மக்களைக் காத்திடப் போராடுவோம். விடுதலையை வென்றெடுக்க அணிதிரள்வோம்.

  20. அவசரம்:உடனடியாக மக்களை காக்க அமெரிக்காவிடம் அழைப்பு விடுப்போம் மின்னஞ்சல் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=39 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/104/

  21. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் முன்வைக்க வேண்டிய முக்கியவிடயம். போரை நிறுத்தி மக்களைக்காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு உணவுவழங்கவேண்டும் என்பதில் எந்தவொரு நாடும் மறுப்பதிற்கில்லை அது மனிதாபிமான பிரச்சனையாக யாவரும் கவனத்திலெடுப்பார்கள் தொடர்ந்து இந்தமாதிரியான போராட்டங்கள் புலம்பெயர்ந்த மக்களால் முன்வைக்கப்படுவதுடன் குறிப்பாக இதைவிட முக்கியமான விடயங்கள் கவனத்திலெடுக்கத் தவறியதால் எங்களுக்கு இந்த நிலமை என்று கருதுகிறேன். இவ்வாறான விடயங்களை முன்வைத்ததால் 1. விடுதலைப்புலிகளை நாங்கள முக்கியமாக கருதவில்லை மக்களைக் காப்பாற்றினால் போதும் மக்களுககுஉணவு வழங்கினால் போதும் என்ற தேற்றப்பாட்டை சர்வதேசத்திடம் நாஙகளே உருவாக்கிவிட்டோம் 2. மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் …

  22. இதோ ஒரு சில உதாரணங்கள் எவ்வாறு எமது எதிரி ஊடகங்களில் இடம் பிடிக்கின்றான் என்று. இதுவரை எம்மவர்களால் ஏதேனும் கட்டுரைகள் வரைபட்டதாக எந்த ஒரு ஆங்கில ஊடகங்களிலும் காண முடியவில்லை. ஆனால் பாருங்கள் எமது எதிரியால் எவ்வளவை சாதிக்க கூடியதாக உள்ளது சத்தமில்லாமல். மெற்றோ பத்திரிகையில் 5ம் பக்கத்தில் stuents see protest as social event என்ற தலைப்பின் கீழும் 15ம் பக்கத்தில் டேவிட் ஜெயராஜ் என்ற தமிழராளும் எழுதப்பட்டவற்றை வாசியுங்கள். மெற்றோ பத்திரிகை எங்கள் தரப்புக்(உங்கள்) கரு;த்துக்களை கேட்கின்றாரக்ள். இக் கட்டுரையின் கீழுள்ள மின்ஞ்சல் முகவரிக்கோ(torontoletters@metronews.ca, அல்லது தொலைபேசி, தொலைநகலிலோ தொடர்பு கொள்ளுங்கள். தமிழன் தோற்றுவிட முடியாது..... 1)http://edition.pagesuit…

    • 1 reply
    • 706 views
  23. எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது?? இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது..... அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்... எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்?? படங்கள் : தமில்வின்

    • 21 replies
    • 5.2k views
  24. The Sri Lankan President has vowed to finish his final military push within 48 hours and capture all left over territory in the "safe zone". How can this be possibly achieved in such a short period of time without annihilating tens of thousands of civilians in the "safe zone". ICRC, the only international agency in Sri Lanka, cannot access the "safe zone". Sri Lanka is about to embark on a horrible onslaught with no witnesses and no regards for international calls. Please call or send a letter outlining your concerns to as many people as possible. Every letter could possibly make the difference in saving innocent lives in Sri Lanka. Below are some possible conta…

  25. வன்னியில் மருந்து, உணவு இல்லாமல் மரணத்தின் வாசலில் நிற்கும் எம் உறவுகளுக்காக குரல் கொடுத்திட சுவிஸில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலை அலையாக அணி திரண்டு வந்து மனித சங்கிலியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் அழைக்கின்றார்கள். http://lankasriads.com/events/Swiss/Zurich_manithasankili/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.