Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் Link: இணைப்பு

  2. சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்களே உங்களுக்கு ஓர் அன்பான தயவுகூர்ந்த வேண்டுகோள். எமது மக்கள் பல சொல்லொணாத் துன்பச் சுமைகளோடு தாங்கமுடியாத் துன்பங்களோடு, தினமும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடல் மெலிந்து பட்டினிச் சாவையும் தினம் வீழும் குண்டுகளின் முன்னே தமது உயிர்களையும் இழந்தவண்ணம் உள்ளனர். நேற்றுக் கூடிய சரத் பொன்சேகா தலமையிலான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம். அழிப்பது ஒன்றே முற்றாக அழி என்று உறுதி மொழி எடுத்திருக்கின்றார்கள். கடைசியாக தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும், அனைத்து ஆட்லெறிக் குண்டுகளையும், விமானத் தாக்குதல்களையும் அதிகரித்து மக்கள் பாதுகாப்பு வலயம் மீது முகவும் மூர்க்கத்தனமான தாக்குதல் ஒன்றினைத் தொடுப்பதற்கான அனைத்து வேலைகளும் மிகவும் மும்முரமாக…

  3. மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…

  4. தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …

  5. ஐ. நா பாதுகாப்புச் சபையில் ஏப்ரல் 2 இம் திகதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இம் மாதத்திற்கான அதன் தலைவர் இலங்கையைப் பற்றி விளக்கமளிக்கையில், சில நாடுகள் இலங்கையில் உள்ளது மனிதாபிமானப் பிரச்சினை , அது அரசியல் பிரச்சினையல்ல அதனால் இலங்கையைப் பொதுப் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முடியாதெனக் கூறியுள்ளனர். நாம் பாதுகாப்புச் சபைத் தலைவரிற்கு தமிழர் அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சுய நிர்ணய உரிமையின் தேவையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து இலங்கையை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஐ. நா சபைக்கு எழுதுவதற்கு உதவும் உங்களது கருத்துகளையும் அக் கூற்றை பலப்படுத்துவதற்கான ஆவணங்கள் இருப்பின் அவற…

  6. அன்பான தமிழ் மக்களே(துரோகிகள் தவிர்ந்த) எமது மக்களின் நிலை தொடர்பான இரண்டு வீடியோ இணைப்புகள் வாசகர்களால் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் காத்திரமான பின்னூட்டல்கள் தேவை http://www.ireport.com/docs/DOC-239245 http://www.ireport.com/docs/DOC-239246

  7. 03/04/2009, 23:29 [ யேர்மனிச் செய்தியாளர் ] யேர்மனியிலும் '' வணங்கா மண் '' கப்பலுக்கான உலர் உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிப்பு தாயகத்தில் போர் முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அவலப்படும் எமது உறவுகளுக்காக யேர்மனியில் உலர் உணவுகள் சேகரிக்கப்படவுள்ளது. நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் ஓபகவுசன் நகரில் சேகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு சேகரிப்ப நிலையத்தில் திறக்கப்படும். எனவே அனைத்து யேர்மனி வாழ் தமிழர்களும் உலர் உணவுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ALLES STR. 1 46049 OBERHAUSEN GERMANY தொடர்புகளுக்கு: தொலை…

  8. 04/04/2009, 07:50 [ நெதர்லாந்து செய்தியாளர்] நெதர்லாந்திலும் “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள் சேகரிப்பு தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளுடன் நெதர்லாந்திலும் சேகரிக்கப்படவுள்ளன. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த பொருள் மற்றும் நிதி சேகரிப்பு நெதர்லாந்தின் பல இடங்களில் நடைபெற இருப்பதால், உங்கள் பகுதியிலுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். சேகரிப்புக்கான மத்திய நிலையம் Lage Weg 27,…

  9. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  10. டென்மார்க் நாட்டில் வன்னி மக்களுக்கு அவசர உணவு சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில். டென்மார்க் வாழ் தமிழழீழ உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாரு.க்கப்படுகின்றன. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். 04-04-2009 சனி, 05-04-2009 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவ…

  11. ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்திப்பில் இடம்பெறும். ------------------------------------------------------------------------------------------------------------------------ …

  12. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  13. இன்று புதன்கிழமை (ஏப்பிரல் 1) அமெரிக்காவின் மினசோட்டா மானிலத் தமிழ் மக்களின் சிறிலங்கா இன அழிப்பிற்கெதிரான கவனயீர்ப்பு நிகழ்வு மானிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தினுள் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இது பற்றிய செய்தியை உள்ளூர் தொலைக்காட்சியொன்று சேகரித்து வெளியிட்டுள்ளது. வழமை போலவே சிறி லங்காவின் ஊது குழலான சிங்களவர் ஒருவர் அங்கு வந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் சொல்வதில் உண்மையில்லை, சிறி லங்கா ஒரு அமைதிப் பூங்கா என்று எதிர் பிரச்சாரம் செய்ய முயன்ற போது சிறு சலசலப்பு ஏற்பட்டு காவல் துறை வந்து தலையிட வேண்டியேற்பட்டாலும் நிகழ்வு அமைதியாக முடிந்திருக்கிறது. ஊடகக் காரர்கள் இரண்டு பக்க வாதத்தையும் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இப்போது அதற்குக் கருத்தெழுதி தங்கள் ஆதங்கத்தைக் காட்…

    • 5 replies
    • 1.1k views
  14. சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்க…

    • 0 replies
    • 561 views
  15. இடம்பெயர்ந்தோருக்கான ஐநா செயலாளரின் பிரதிநிதி இலங்கையில் உள்ளார்; உண்மையினை வெளிக்கொணர செய்வோம் Mr.Walter Kaelin Representative of the Secretary General on the human rights of IDP, Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland. Re:Appeal to bring out the unspeakable truth from Vanni,Northern Sri Lanka The Humanitarian Crisis in Northern Sri Lanka has reached to a catastrophic level. There is ample evidence available indicating that the Sri Lankan Government is engaged in a systematic campaign against Tamil civilians. READ MORE & SEND NOW : அனுப்புங்கள் Spend a minute to sav…

  16. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3516/zurich-human-chain-demo

  17. Calling for an Immediate & Permanent Ceasefire! on Saturday, 11th April 2009 in Central London 1pm-4:30pm Starts at 1pm from Embankment to Hyde Park ( Nearest stations: Embankment, Temple, Westminister) http://www.orunews.com/?p=3669#more-3669

    • 0 replies
    • 579 views
  18. சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

  19. இணையப் பக்கம் http://www.warwithoutwitness.com/

  20. அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …

    • 0 replies
    • 677 views
  21. [Your information will be inserted here] Prefix Firstname Lastname 123 Street Address MyCity, St 12345 April 1, 2009 [The Official's information will appear here] The Honorable Firstname Lastname 123 Street Address CapitolCity, ST 12345 Dear [Official's Title and Name will be inserted here]: I am an admirer of your work and of your probing analysis of US foreign policy. I believe your commitment to honest and thorough reporting could be invaluable in bringing light to an issue that has been largely ignored by the international media: the unfolding genocide in northern Sri Lanka. Currently there are an estimated 330,000 Tamil civilians …

    • 0 replies
    • 711 views
  22. Tamil Youth organization (TYO) organized a protest rally on Tuesday 31st March in front of British Parliament in London. The protestors carried the Tamil national flag for the first time in London, to express the Tamil need for a separate homeland. They were urging the British government to take action to bring an immediate ceasefire, to recognize the freedom struggle and the need for self determination to Tamils.More than 500 participated in the protest rally, though it was called with a very short notice. Protest started at 7.00 pm and continued till late night. Courtesy:www.TamilNational.com

  23. உலகத்தில் சிங்களம் ஈழத்தமிழரை முட்டாள்களாக வைத்திருக்க அனுமதிப்பதா? முட்டாள்கள் தினத்தில் சபதம் எடுபோம்.. ஓற்றுமையையும், பொய்பிரச்சாரமுறியடிப்பும் எமது மூச்சாக செயல்பட்டு சிங்களத்தின் முகத்திரையை கிழித்து உலகில் எம்மினத்தை சுதந்திரமான இனமாக்குவோம். http://equalityco.blogspot.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.