Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரது குழுவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயக மக்களுக்காக என்ற போர்வையில் தமது சுய லாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்ப்படும் தனிநபர்களின் தன்னிச்சையான போக்கு கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கனேடிய தமிழ் இளைஞர்கள் இந்நிகழ்வைப்புறக்கணிக்குமா

  2. ஈழத் தமிழர்கள் படும் அவலத்தையும், அதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்ப்டுவது பற்றியும் 'த ரைம்ஸ் ஒப் இந்தியா' ( The Times Of India) வில் ஒர் செய்தி வந்துள்ளது. சிறீ லங்காவின் இன அழிப்புக் குற்றங்களுக்கு இந்தியா துணைபோவதாக செய்திகள் வருவதாகவும் இது ஒரு வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டதோடு, சிறீ லங்காவின் பத்திரிகைகள்தான் வெள்ளை வானுக்கு பயப்படுகின்றன, இந்திய ஊடகங்கள் எதற்காக அஞ்சுகின்றன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசின் பிழையான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி, மனித அவலம் ஒன்று அரங்கேறுகிறது, இனியும் உலகம் பொறுத்திருக்கக்கூடாது, காலம் கடப்பதற்குகுள் உடனடியாக கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. செய்தியை எழுதியவர் 'அருந்ததி றோய்' தமிழர்களே, இந…

    • 4 replies
    • 1.9k views
  3. 6000க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வினை சில அவுஸ்திரெலியா ஊடகங்களில் எண்ணிக்கை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. Tamil Tiger supporters protest in SydneyVincent Morello March 28, 2009 Thousands of Tamil Tiger supporters marched down Sydney streets to protest the civil war that has ravaged Sri Lanka for decades. Sydney's CBD suffered traffic congestion and delays as approximately 2,000 men, women and children gathered at Martin Place on Saturday and marched to Town Hall, where a rally was held. Coffins, children stained with fake blood and a man dressed as a tiger and armed with a sword were just some of the portrayals represented in the march…

  4. ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்திப்பில் இடம்பெறும். ------------------------------------------------------------------------------------------------------------------------ …

  5. உரிமை பேரெழுச்சி – 11 ஏப்ரல் 2009 - இலங்கை சிங்கள வெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த, - பட்டினியால் தினம் தினம் செத்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காக்க, - போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து பொருட்கள் சென்றடைய, வேண்டும் என வழியுறுத்தி எதிர் வருகின்ற சனிக்கிழமை 11/04/2009 மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடைபெற உள்ளது. மீண்டும் எம் ஒற்றுமையை, உலகிற்க்கும், பிரித்தானியாவிற்க்கும் பறை சாற்றுவோம்! எம் பக்கம் திரும்பும் உலகின் கண்களை மேலும் விழிக்க வைக்க!! எம்மை பற்றி சிறுக சிறுக சொல்லும் உலக ஊடகங்களை வன்னி மண் நோக்க வைக்க!!! இந்த உரிமை பேரெழுச்ச…

  6. தற்போதைய காலகட்டத்தில் சிங்களம் தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த சில காலங்களாக சிங்கள புலனாய்வுத்துறையினரின் பணிப்பின் பெயரில், புலம்பெயர் தேசங்களில் கூலிக்கு இயங்கும் ஒரு சில ஒட்டுக்குழு சாக்கடைகள் வதந்திகளைப் பரப்புவது, காட்டிக்கொடுப்பது, அவதூறாக எழுதுவது என்பதற்கு மேலாக தமிழ் தேசிய ஊடக நிகழ்ச்சிகளை குழப்புவதிலும் தீவிரம் காட்டத்தொடங்கியிருக்கிறார்

  7. கனடா மொன்றியல் நகரில் கியூபெக் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் ' மருத்துவ நிதியம் ' உயிர்காப்போம் நிகழ்வு 'மழலைகளின் பசி போக்கி மக்களின் இரணம் ஆற்றுவோம்' இன்று 28 மார்ச், சனிக்கிழமை நடைபெறுகிறது. பிற்பகல் 2:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரை நீடிக்கும். நடைபெறும் இடம் : Town of Montreal 90, St. Roosevelt Ave. Mount Royal

  8. இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் Link: இணைப்பு

  9. எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்றும்,எவ்வ ித முதலுதவிகளுமற்று,மருந்து, ,ஆதார்ச மருத்துவம்,உணவுதங்ககம்,உடை,ஒ

    • 0 replies
    • 652 views
  10. யப்பான் தூதரகத்தை வேண்டி உங்கள் கையெழுத்தை போடுங்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கும் அனுப்புங்கள். http://www.petitiononline.com/JPN2/petition.html

  11. அடுப்பங்கரைகள் அணையட்டும் ! விடுதலையின் தடைகள் உடையட்டுமென்று வீறுகொண்டெழுவோம் எம் உறவுகளைக் காப்பதற்காய் ! http://img17.imageshack.us/img17/2373/dsseldorf.jpg

    • 0 replies
    • 1.3k views
  12. STUDENT DEMONSTRATION against genocide of Tamils in Sri Lanka. Place Trafalgar square, London, United Kingdom Date 01-04-2009 Time 2pm-5pm. Nearest Station: Charing Cross 1. Stop bombing in the government declared "safety zone" 2. Remove Barriers for food and medical aid 3. With draw ban on media access 4. Close down all concentration camps "welfare camps" Requesting all Tamil's and non-Tamil's to take part in this protest. Lets all act now and stand united against the genocide of Tamils.... Students all of you do come along and show that we are united....

  13. இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது இது நமது போராட்டத்தில் நிறைய பின்னடைவை ஏற்படுத்துகின்றது,உண்மையில் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இதுவே உலக நாடுகளில் மட்டுமன்றி, சர்வதேச அமைப்புகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நான் இவ்வாறு சொல்வதால் துரோகி முத்திரை குத்தப்படலாம் ,ஆனால் இது முக்கிய பிரச்சனை ஆகவே ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உதாரணத்திற்கு...... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  14. GOOD 50x70 என்கிற ஒரு போட்டி நிகழ்வு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிறது. UNICEF, AMNESTY போன்ற பல அமைப்புக்களின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் பதாகைகள் பின்னர் வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் பதாகைகள் தொகுப்பிலும் (Poster Catelogue) இடம்பெறும். உலகின் முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்கள் தலைப்புக்களை வழங்குவார்கள். அந்தத் தலைப்புக்களைப் கருப்பொருளாகக் கொண்டு பதாகைகள் உருவாக்கி அனுப்பவேண்டும். பதாகை(Poster) உருவாக்கத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம். முடிவுத் திகதி: 1. April 2009 ஆக இருந்தது. அதனை இப்போது ஏப்ரல் 10ம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். …

  15. வரும் 28 ம் திகதி நடைபெறும் உலகத் தலைவர்கள் எனக் கூறிகொள்வோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நாம் என்ன செய்யலாம். ஜி 20 மா நாடு நடைபெறுகிறது

  16. வணக்கம், நான் சில காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில கவனயீர்ப்பு நிகழ்வுகள் சம்மந்தமாக ஓர் உரையாடலை கேட்டபோது அதில கலந்து பேசிய ஒரு நேயர் பிரித்தானிய மகாராணியை நோக்கியும் நமது கவனயீர்ப்புக்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி இருந்தார். ஏன் என்றால் அவர்கள்தான் தமிழரின் உரிமைகளை சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இருந்தார்கள் என்பது போல் நேயர் சொல்லி இருந்தார். இன்று இப்போது கனடாவில கூட மகாராணிதான் உண்மையில பின்னால நிற்கிற பெரிய தலை. இதன் அடிப்படையில மகாராணியை நோக்கியதாகவும் ஒரு சில கவனயீர்ப்புக்களையாவது செய்தால் நல்லமோ என்று தோன்றுகின்றது. நன்றி!

  17. என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…

    • 2 replies
    • 980 views
  18. ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…

  19. http://www.swissmurasam.net/programme/details/29--.html

  20. அண்மையில் சாந்த கிளாரா குடியரசு கட்சியில் தமிழீழ தீர்வுக்கு ஆதரவான கருத்து முன் வைக்கப்பட்டது. அந்த கட்சிக்கிளையின் தலைவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்? ----------------------------------------------------------------------------------------------------------- To: president@democraticclub-scc.org Dear President of Democratic Party, Santa Clara County, Thanks for your support for the Tamil cause and making room for describing our plight. http://www.democraticclub-scc.org/NewsletterFeb.pdf Sincerely your's ========================================================================== இன்றைய கனடா ரொறொன்ரோ ஸ்டாரில் வந்த பந்திக்கு உங்கள் கருத்துக்களை …

    • 0 replies
    • 1.7k views
  21. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=46

    • 3 replies
    • 1.4k views
  22. அவசர வேண்டுகோள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இனவெறி அரசினதும் ஒட்டுண்ணி களினதும் முகமூடியை கிழித்து காட்டுவோம் உடனயாக மின்னஞ்சல் அனுப்புவோம்: Spend a min to save 100 Tamils daily http://www.tamilnational.com/campaign/click2send.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.