வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
வாசிங்டன் சிறிலங்கா தூதுவராலய முன்றலில் சுதந்திர தினத்ததைக் கொண்டாட சனிக்கிழமை மாலை அமெரிக்க காங்கிரசார் செனட்டர்மார் இன்னும் பெரிய பெரிய புள்ளிகள் சிறிலங்கா தூதுவராலயத்துக்கு வரவிரப்பதால் 2-7-2009 சனி மாலை 3-7 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் அவலக்குரல்களை வெளிக் கொண்டுவர முன்வாருங்கள்.
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒட்டாவா பாராளுமன்றத்தின்முன் கனடியத்தமிழர்கள்! This image is being transmitted via a video camera installed across the street from Parliament Hill. You will have to use your browser's Refresh or Reload option to display the most recent version. http://www.parliamenthill.gc.ca/text/camera-eng.html
-
- 0 replies
- 1.8k views
-
-
இன்று சுவிசின் ஜெனிவா நகரில் என்றும் இல்லாதவாறு தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக கூடி தமது அதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
-
- 9 replies
- 3.9k views
-
-
CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4, 2009 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West, Toronto அனைவரையும் மெழுகுதிரி கொண்டுவருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.
-
- 1 reply
- 1.2k views
-
-
CanadianHART (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) என்ற அமைப்பினால் www.haltgenocide.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் தற்போது இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழர் படுகொலைகள் தொடர்பான செய்திகள் காணொளிகள் உள்ளன. இந்தப் படுகொலைகளில் இருந்து எம்மினத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் ? இந்த திட்டமிட்ட இனஅழிப்பை மற்றைய நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல குறிப்பான கனடிய மக்களுக்கு தெரியப்படுத்தி அதன்மூலம் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசுக்கான அழுத்தத்தை வழங்க அல்லது நேரடித்தலையீட்டில் ஈடுபட வைக்கலாம் என்ற நோக்கத்தில் CanadianHART அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். CanadianHART அமைப்பினால் அல்லது வேறு கனடிய அமைப்புட…
-
- 0 replies
- 1k views
-
-
கனேடிய பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் இந்த நிகழ்வினை எழுச்சி பெற செய்ய அனைத்து ஒட்டாவா மற்றும் காரன் வால் மக்களை மற்றும் அனைத்து மக்கைளையும் அணிதிரண்டு வருமாறு எமது ஒட்டாவா செய்தியாளர் செஞ்சோழன் தெரிவிக்கின்றார். காலம்: பெப் 4, 2009. நேரம்: 1.00 PM - 4.30 PM இடம்: கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்பு: CTC (Ottawa) 613 789 9371 இதற்கு இலவச போக்குவரத்தும் உண்டு.ரொரன்டோ,மிசசாகா பகுதிகளில் வசிப்பவர்கள் பின்வரும் தொல்லைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.முன்கூட்டி பதிவு செய்யலாம் (416)894 8283 (416)835 6852 (416)825 6189 இது ஒரு தேசிய எழுச்சி என்பதால் அனைவரும் சிரமங்களை பாராது அணிதிரளுமாறு வேண்டுகின்றனர். நன்றி www.tamiloosai.com …
-
- 0 replies
- 1.6k views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...3&Itemid=68
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 1 reply
- 889 views
-
-
31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொர…
-
- 0 replies
- 1.7k views
-
-
பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு... சுமன் வீதி, பாராளுமன்றம் அருகில் புறூசில்,பெல்ஜியமில் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டு மணி தொடக்கம் கவனஈர்ப்பு போராட்டம் இடம் பெற இருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா
-
- 0 replies
- 791 views
-
-
பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு... சுமன் வீதி, பாராளுமன்றம் அருகில் புறூசில்,பெல்ஜியமில் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டு மணி தொடக்கம் கவனஈர்ப்பு போராட்டம் இடம் பெற இருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா
-
- 1 reply
- 670 views
-
-
சுதந்திரதினமாம் உங்களுக்கு, போராடி பெற்றீர்களா அருமை தெரிவதற்கு, பத்திரிகையில் சுதந்திரமில்லை, தொண்டு நிறுவனங்களுக்கும் சுதந்திரமில்லை, ஏன் வாய் திறக்கக்கூட சுதந்திரமில்லை போகும் உயிர்க்கு மட்டுமே உடலை விட்டு போக பூரண சுதந்திரமுண்டு வழியனுப்பி வைக்கும் வள்ளல்கள் நீங்கள் இல்லை இல்லை அனுப்பி வைக்கும் அரக்கர்கள் நீங்கள் புதுக்குடியிலே தமிழன் புதைகையிலே பூத்துக்குலுங்கும் உங்களுக்கா புரியும் சுதந்திரத்தின் சுயரூபம். பெப் 4 அன்றெம் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் விடமாட்டோம் விடமாட்டோம் கிடைக்கும் வரை விடமாட்டோம் பொங்கி எழுந்திட்டோம் இனி புயலாய் மாறிடுவோம் எங்கு நீ சென்றாலும் இனி உன்னை விடமாட்டோம் ஆனைக்காம் காலம்! அது விரைவில் முடிவெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை. இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவத…
-
- 26 replies
- 3.6k views
-
-
நியூயோர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்னால் புதன்கிழமை 12மணியிலிருந்து 3மணி வரை நடைபெற ஒழுங்காகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 140 E45 street New york,New york
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரித்தானியத்தமிழரின் உதவி தேவை. கீழுள்ள இணையத்தளத்துக்கு சென்று உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள். இது பிரித்தானிய பிரதம மந்திரிக்கு வைக்கப்படும் வேண்டுகோள். http://petitions.number10.gov.uk/SriLankanWar/
-
- 0 replies
- 1.8k views
-
-
அன்பான தமிழர்களே ! இது ஒவ்வொரு தமிழரின் கடமை. தயவு செய்து இதை செய்யவும் இது America's President Hon. Obama வின் காரியாலய தொலைபேசி இலக்கம் 0012024561111 இதற்கு தொடர்பு கொண்டு தமிழரின் படுகொலையை நிறுத்த கோரியும் அங்கு நடைபெறும் இன அழிப்பையும் விவரியுங்கள் , அங்கு கடமையில் உள்ள உதவியாளர்கள் உங்களிடம் விவரங்களை கேட்டு அதை President Hon.Obama விடம் கொண்டு செல்வார்கள். ( உடனடியாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வழி செய்யுங்கள் , எம் இனத்தின் பேரழிவை தடுக்க உதவுங்கள் என கேட்கலாம் ) எவ்வளவு அழைப்புகள் செல்கின்றதோ அவ்வளவுக்கு எங்களுடைய மன்றாட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதை தயவு செய்து ஒவ்வொருவரும் செய்யுங்கள். 0012024561111.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 833 views
-
-
அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், கனடா நசனல் போஸ்ட் columnist 'Jonathan Kay' இன் சந்தேகத்தை நீக்கிவிடுங்கள்...! Jonathan Kay இன் மின்னஞ்சல்: jkay@nationalpost.com Jonathan Kay இன் சந்தேகம்: தகவல் மூலம்: http://network.nationalpost.com/np/blogs/f...-sri-lanka.aspx நன்றி!
-
- 0 replies
- 2.7k views
-
-
கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524
-
- 0 replies
- 1.1k views
-
-
ரொரன்ரோ பெரும்பாகத்தில் தற்பொழுது நான்கு இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 6 replies
- 1.5k views
-
-
04 பெப்ரவரி புதன்கிழமை ஐந்து பிரதான நகரங்களில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இலங்கை அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அணிதிரள்வோம். இலங்கத்தீவில் ஈழத்தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதியுடன் 61 ஆண்டுகள் ஆகின்றது. இந்நாளை கரி நாளாகவும் அதேநாளில் இலங்கை அரசால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி கனடாத் தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் அணிதிரள்வோம். இதற்காக கனடாவிலுள்ள நான்கு முக்கிய நகரங்களில் பல ஏற்பாடுகளை தமிழர் பேரவை செய்திருக்கிறது. ரொரான்ரோ -ஒட்டாவா …
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடா இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பாக நடத்தபட்ட கவகயீர்பு நிகழ்வில் குண்டு புரளி இதனால் இன் நிகழ்வு பல காவலதிகாரிகள் ஊடகங்கள் சகிதம் மெருகூட்டப்பட்டுளது.இந்த கோழைத்தனமான கையாலாகாதவர்களின் முயற்சி கூட எங்களுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதாக அமைப்பாளர்களில் ஒருவர் சி ரி ஆர் வானொலிக்கு தகவல் தந்தார் வாழ்க தமிழ்!
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கை அரசபடைகளால் வன்னியில் அரங்கேற்றப் படுகிற படுமோசமான தமிழின அழிப்பைக் கண்டித்து வரும் 6ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற இருக்கிறது. Coventry, Birmingham, Leicester, Rugby, Lemington Spa, Warwick போன்ற இடங்களிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் இதில் கலந்து கொள்ள வேண்டி அழைக்கப் படுகிறீர்கள். Place: Oppersit to Council House, Earl Street, Coventry, CV1 5RR. Date: 06 - 02 - 09 Friday Time: 3:30 மேலும் வாசிக்க...
-
- 2 replies
- 923 views
-
-
இது இன்று கனடாவில், ரொரண்டோவில் இருந்து வெளிவரும் பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. பலர் இதற்கு தமது கருத்துகளை பின்னூட்டமாக பதிவு செய்து உள்ளனர். வாசித்து நீங்களும் உங்கள் பதிலை போடுங்கள். (register பண்ணினால் தான் உங்களால் பதிவை போட முடியும். உங்களிடம் இருக்கும் பல e mail accounts இல் ஒன்றினை கொடுத்து register பண்ணவும்) சிங்கள வாசகர்கள் பலர் ஆங்கில் புனை பெயர்களில் வந்து தம் இனவாத கருத்துகளை பதிகின்றனர். சர்வதேச ஊடகங்களில் எமது பிரச்சனைகளை தெளிவாக ஆங்கிலத்தில் போடுவதும் நாம் தேசிய போராட்டத்திற்கு செய்யும் சிறு பங்களிப்பு என்பதனை மறக்க வேண்டாம்) ஆக்கம் (இதில் வன்னி வீடியோக்களில் கண்ட கொடூரமான காட்சிகளையும் விபரித்துள்ளார்கள். கனடாவின் செய்திகளில் இப்படியான ஒன…
-
- 3 replies
- 1.8k views
-