வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
எனக்கருகில் எனது பிள்ளைகள் இருப்பதற்கு அனுமதியுங்கள்;- மருத்துமவனையிலிருக்கும் பிரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உருக்கமான வேண்டுகோள் July 20, 2020 எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாக பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை குறித்து நான் கடும் வேதனையில் உள்ளேன் எனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருப்பதே அதனை விட அதிகவேதனையளிக்கின்றது என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா உட…
-
- 0 replies
- 481 views
-
-
இந்த பதாதையை ஆளுக்கு ஒருவர் எனும் வகையில் மினஞ்சல் மூலம் அனுப்புங்கள். நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 1.8k views
-
-
சிட்னியில் சனி 23ம் திகதி 12 மணிக்கு மாட்டின் பிளேசில் கவனயீர்ப்பு நிகழ்வு தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களினால் ஒழுங்கு படுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பில் உங்களுக்கு தெரிந்த அவுஸ்திரெலியர்களையும் இதில் கலந்து கொள்ளும் படி கேளுங்கள். PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Food and medical aid needed now Allow foreign media and human rights monitors in Help evacuate Tamil IDPs and investigate their claims of abuse Support the Tamils' right to self-determination Rally on Sat May 23, 12 noon, Martin Place, Sydney While the Tamil Tigers have laid down their arms in Sri Lanka, it is unclear what the Sri Lankan army is up to …
-
- 0 replies
- 579 views
-
-
http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்த…
-
- 0 replies
- 977 views
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவ…
-
- 0 replies
- 640 views
-
-
-
கிழக்கின் எழுக தமிழ் மாசி 10ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரிய மைதானம் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் என காரணம் கூறப்படுகிறது.. cmr.fm
-
- 0 replies
- 629 views
-
-
சிட்னியில் 24ம் திகதி மாட்டின் பிளேசில் நினைவெழுச்சியும், வீர வணக்கமும்
-
- 0 replies
- 800 views
-
-
அமெரிக்காவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்! - இன்னும் ஒருவருடமே தங்கியிருக்க அனுமதி [Monday, 2014-03-31 10:55:28] அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது…
-
- 0 replies
- 607 views
-
-
கிங்ஸ்ரன் நகர பிதாவாக – ஈழத் தமிழர் தெரிவு!! பிரிட்டன், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவர் போட்டியிட்ட லிபரல் கட்சி 39 ஆசனங்களையும், எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சவேட்டிவ் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், கிங்ஸ்ரன் நகரத்தின் 183ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்ற…
-
- 0 replies
- 925 views
-
-
அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/…
-
- 0 replies
- 1.7k views
-
-
[size=5]கையொப்பத்தை கீழே போடுங்கள் [/size] [size=5]Stop Sri Lankan Tamil’s Land Grab by Sri Lankan forces and Buddhist monks:[/size] http://www.avaaz.org...Buddhist_monks/ [size=5]Sri Lankan civil war was ended during 2009 May. [/size] [size=5]Still the wars on Tamils by the Sri Lankan forces are staged on their livelihood. Government is targeting Tamils historical land, their cultural, educational properties and values. More than 500,000 people are living outside their homes. In the recent development, Sri Lankan government forces grab the Lands own by Tamils and increase the speed of colonization with the poor Sinhalese in their lands. Also,…
-
- 0 replies
- 406 views
-
-
அவுஸ்திரேலியா இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளது சில வாரங்களிற்கு முன்னர் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவு துறையமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். நாங்கள் அவர்கள் அகதிகள் இல்லை என்பதை தீர்மானித்தோம் அதன் பின்னர் அவர்களை திருப்பியனுப்பினோம்,இலங்கையுடன் எங்;களிற்கு நல்லுறவுகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். படகுகளில் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவது குறித்து செய்திகள் தற்போது வருவதில்லை என்பதற்காக இந்த ஆபத்து நின்றுவிட்டது என கருதமுடியாது, நாங்கள…
-
- 0 replies
- 445 views
-
-
ஐநா நோர்வே ஜெர்மனி ஜப்பான் தூதரகங்களுக்கு முன்னால் அமைதி ஆர்ப்பட்டம்மும் கவன ஈர்ப்பும் திகதி : பெப் 20 நேரம்: 10மணி தொடக்கம் 2மணி வரை Australian Tamil Youth have organised a demonstration outside the Embassy's of Norway, Germany, Japan and the European Union Consulate on Friday the 20th of February from 10am to 2pm. Tamils from all over Australia will come to take part. For bus arrangements and event upates
-
- 0 replies
- 827 views
-
-
(காணொளி) தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன் உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் ஈகைப்ரொளி செந்தில்குமரன் நினைவோடு அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கனேடிய தேசத்தில் இருந்து கனேடியத் தமிழர் தேசிய அவை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் கேட்டுக் கொள்கிற http://www.sankathi24.com/news/33048/64//d,fullart.aspx படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் -பழ.நெடுமாறன்அழைப்பு! செப் 11, 2013 அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி …
-
- 0 replies
- 331 views
-
-
சுவிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் விடுதலை [Friday, 2011-04-22 06:38:27] சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுவிஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களான குலம் என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரம், அப்துல்லா என்று அழைக்கப்படும் செல்லையா ஜெயபாலன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் சுவிஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த 10 பேர் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போதைய விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரான ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரத்தினம் சிவநேசன் உட்பட ஏனையோர் விசாரணையின் பின்னர் ஏற்கனவே விடுதலை செ…
-
- 0 replies
- 567 views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்த…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 908 views
-
-
முஸ்லிம் வெளியேற்றம்: மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு அழுத்தம் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் கூட்டமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரிடம் மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு, அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை அழுத்தம் கொடுத்துள்ளது. தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலிருந்து ரோஸ் ஹமிட் வெளியேற்றப்பட்டமையானது, அமெரிக்காவிலிலுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை விடுக்கின்றது என அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (08), ரொக் …
-
- 0 replies
- 906 views
-
-
பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! by : Anojkiyan பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை ஒப்புக் கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் தொலைபேசி அழைப்பின் போது இந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்டனர். பிரதமர் பொரிஸ் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த கட்டத்தில் பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக…
-
- 0 replies
- 871 views
-
-
சைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன் கோவில் Industriestr - 34, 8152 Glattbrugg. 044 / 371 02 42 , info@sivankovil.ch , www.sivankovil.ch 'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர் சிவனடியார்களே! நிகழும் சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (21.11.2008) வெள்ளிக்கிழமை சிவனாலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு. இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவ…
-
- 0 replies
- 990 views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 806 views
-
-
படைநீக்கமும் பொறுப்புக் -கூறலும் இனச்சிக்கலின் தீர்வுக்கான முன்தேவை! உருத்திரகுமாரன் அறிக்கை!! தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது…
-
- 0 replies
- 819 views
-