வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனைய…
-
- 7 replies
- 1.9k views
-
-
பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது. உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சாம் (உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழர் கனடாவின் ரொறன்ரோ பிரதேச பீற்சா உணவகம் ஒன்றின் விநியோகத் தொழிலாளி. ஏதேச்சையாக, தனக்கு நடந்த சம்பவத்தை சாம் எனக்குக் கூறக் கேட்டபோது, இந்தப் பதிவினை இங்கே இடவேண்டும் என்று தோன்றியது. இதோ சாமின் கதை. ஓரு இரவு, வழமைபோல் சாம் தனது உணவகத்தில் இருந்து தான் விநியோகம் செய்யவேண்டிய பீற்சாவுடன் வெளியேறியபோது ஒரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ரக வாகனம் இவரது வாகனத்தை வழிமறித்து அவசரமாக வந்து நின்றதாம். அதிலிருந்து ஒரு இளம் தமிழ் பெண் பதைபதைப்புடன் இறங்கி இவரிடம் நீங்கள் தமிழரா என ஆங்கிலத்தில் வினவினாராம். இவரும் ஆம் என்று கூறவே அந்தப் பெண் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தனக்கு உதவமுடியுமா எனவும் மிகுந்த பதைபதைப்புடனும் வெளிப்படையான ம…
-
- 20 replies
- 3.6k views
-
-
ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவையான தரிசனம் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. (அவுஸ்திரேலியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தரிசனமும் இதுவும் வேறு வேறாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.) இந்த தொலைக்காட்சி சேவையானது தமிழ் மக்கள் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதோடு அனைவரது ஆதரவினையும் பெற்று பெரு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
-
- 4 replies
- 2.8k views
-
-
சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்???? சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.அனா
-
- 8 replies
- 2.3k views
-
-
கடந்த பல வருடங்களாக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் ஆதரவுடன் நடாத்தபட்ட உதைபந்தாட்ட போட்டி இம்முறை தமிழர் ஆதரவு கழகத்தினரால் நடத்தபடுகின்றது அனைத்து இங்கிலாந்து வாழ் உறவுகளும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறும் இதனை தங்களின் உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…
-
- 33 replies
- 7.1k views
-
-
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!! மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!! உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!
-
- 2 replies
- 1.5k views
-
-
6 வருடங்களுக்கு முதல் எனது நண்பர் சிறிலங்காவில் இருக்கும்போது இங்கு வருவதற்காக சொன்ன கதைகளி இங்கு கூறுகிறேன்,அங்கு இருக்க முடியாது ஒரே பிரச்சினை பிள்ளைகளை வைத்து கொண்டு அங்கு இருப்பது கடினம்,பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க ஆமிகாரன் பிரச்சினை ஒரு பக்கம் மற்ற ஆட்களின் பிரச்சினை ஒரு பக்கம் அரசியல் நிலையும் சரியில்லை எனக்கு அவுஸ்ரெலிய வர உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்,அவர் விருப்பபடியே அவர் உறவினர் மூலம் அவருக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைத்து முதல் தான் தனியாக வந்து பின்னர் குடும்ப அங்கத்தவர் எல்லாரையும் இங்கு வரவழைத்து மெல்பனில் குடியேறி அங்கு வசதி வாயிபுகளுடன் வாழ்கிறார்,அவர் வந்த பொழுதில் நாட்டில் நடந்த இன்னல்களை கூறி அகதி அந்தஸ்து பெற்று பிறகு பிரஜாஉரிமையும் பெற்றவர்,2,3 த…
-
- 12 replies
- 2.4k views
-
-
அவுஸ்ரேலியாவிற்கு கல்விக்கென செல்லும் தமிழ் மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்ரேலியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுவாக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போர் ஒரு சில நிறுவனங்களினூடகவே விண்ணப்பிப்பது வழமை. தற்போது அந் நிறுவனங்களுக்கு அவுஸ்ரேலிய தூதராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் வடக்கு கிழக்கில் பிறந்த மாணவர்களுக்கான விசா அனுமதி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்களை நேரடியாக தூதுவரகத்துடன் தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிப்போர் நிராகரிக்கப் பட்டுள்ளனர். (செய்தி மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது )
-
- 37 replies
- 5.3k views
-
-
அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும் இந்திய வம்சாவழி தொழிற்கட்சி எம்பியின் முன் முயற்சியில் ஈழத் தமிழர்களின் அவலமும் சிறிலங்கா இன முரண்பாட்டிற்கான தீர்வும் என்னும் விடயம் பற்றி மூன்று மனித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. இவ்வாறான ஒரு விவாதம் உலகில் தமிழ் நாட்டு சட்டசபைக்கு அடுத்ததாக பிரித்தானியாவிலையே நடை பெற்றது.தொழிற்கட்சி, கன்செர்வேரிவ் கட்சி, மற்றும் லிபரல் டெமக்ரற், மற்றும் ஸ்கொட்டிஸ் தேசயக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.பெரும்பாலும் லண்டனைப் பிரதினிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.இவர்கள் எல்லோரும் கூறிய விடயங்களைத் தொகுத்தால் அவை பின் வருமாறு வரும். 1)பிரித்தானியாவின் காலனியாக இரு…
-
- 2 replies
- 1.3k views
-
-
மெல்பேனில் 2 பேர் கைது. இந்த செய்தி உண்மையா?? news.com.au இல் போட்டு இருந்தார்கள்
-
- 29 replies
- 5.1k views
-
-
சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…
-
- 27 replies
- 4.7k views
-
-
பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர். இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சில…
-
- 0 replies
- 1k views
-
-
சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வ…
-
- 3 replies
- 1.6k views
-
-
TTN ஒளிபரப்பு இன்று பி.ப. 3.30 மணியின் பின் ஒளிபரப்பைக் காணோம். மிகவும் மன வருத்தமாக் இருக்கிறது!!!
-
- 28 replies
- 6.9k views
-
-
சிட்னியில் சிறுவர்களுக்காக ஒரு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது அங்கு கவிதை,தேவாரம்,திருகுறள் போன்றவைகள் நடத்தி சிறுவர்களின் திறமைக்கு ஏற்ப தரம் பிரித்து பரிசில்கள் வழங்கபட்டன.சிறுவர்களும் உற்சாகம் பங்குபற்றினார்கள் சின்ன வயது ஆகவே பெற்றொரின் விருப்பக்ட்துகு ஏற்றவாறு பங்குபற்றி இருந்தார்கள்,இந்த சிறுவர்கள் இரண்டு,மூன்று வருடங்களிற்கு பிறகு பங்குபற்றமாட்டார்கள் என்பது வேறவிடயம். சமய அறிவு போட்டியில் திருநாவுகரசரின் அக்காவின் பெயர் அவரின் அம்மா அப்பாவின் பெயர் இப்படியான கேள்விகள் கேட்கபட்டன இதெல்லாம் இந்த சிறார்களுக்கு என்ன பாடம் புகட்ட போகிறது நாங்கள் இதை படித்து என்னத்தை கண்டோம். கவிதை போட்டியில் பாரதியாரின் ஓளிபடைத்த கண்ணிணாய் வா வா என்ற கவிதையை சிறார்கள் ஆழகாக கூற…
-
- 5 replies
- 1.6k views
-
-
உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் தேசியப்பறவை தேசிய மிருகம் தேசிய மரம் என்பவை பற்றிய தகவல் தேவைப்படுகின்றது. தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். இணையத்தில் அதைப்பற்றிய தகவல்கள் பெறக்கூடிய தளங்கள் இருந்தால் அதனையும் அறியத்தாருங்கள் நட்புடன் பரணீதரன்
-
- 2 replies
- 3.1k views
-
-
வணக்கம் கருத்துக்கல நண்பர்களே, உங்கள் உதவி கேட்டு எழுதும், ஓ விண்னப்பம்.என்னுடைய அண்னா 6 வருடங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார். பிற்ற்பாடு வருடைய அரசியல் தன்ஞ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிராஸ்க்கு சென்றார். அவர்களோ மீண்டும் ஜெர்மனிக்கே அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அவர் இன்று அதாவது 25.04.2007 கொலைகார நாட்டு(இலங்கை) அனுப்பபட்டு விட்டார். உங்களுக்குஎதாவது தகவல் தெரியுமாவரை மீபதற்குஎன்ன செய்யலாம்என்று. நன்றியிடன் உண்மையுள்ள யாழ் கொளதமன் மீண்டும் சந்திப்போம்
-
- 18 replies
- 2.9k views
-
-
பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
உலக அரங்கில் தமிழீழம் எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலை பற்றி தமிழ் கார்டியன் Politics, Not Morals Only an end to state oppression can bring peace to Sri Lanka Every international actor involved in Sri Lanka’s ethnic conflict consistently asserts their unalloyed support for ‘peace’ and a negotiated solution. They also invariably insist that it is up to the protagonists themselves to resolve what is termed ‘their’ dispute. But this pious commitment to the abstract notion of ‘peace’ does not disguise their cynical pursuit of their own substantial interests both through the course of the conflict and shaping of its ultimate outcome. Interests in themselves cann…
-
- 0 replies
- 602 views
-
-
பிரான்ஸ் அரசாங்கம் பிரான்ஸ் தமிழர் ஒரங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளை கைது செய்ததைக் கண்டித்து கடந்த 25.04.2007 புதன்கிழமை பாரிஸ் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாரிஸ் நகரத்தின் மையப் பகுதியான குடியரசுச் சதுக்கத்திலிருந்து பஸ்ரிய் சதுக்கம் வரை நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு எற்பாடு செய்திருந்தது. 3 வாரங்களுக்கு முன்பே இந்தப் பேரணியை நடத்தவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் பேரணி நடப்பதற்கு 20 மணி நேரம் இருக்கும் போதே இதற்கான அனுமதியை பாரிஸ் நகரக்காவல் துறையினர் வழங்கியிருந்தனர். ஆயினும் மிகக் குறுகிய நேர தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் வரையிலான தமிழ் மக்கள் இந்தப் பேரணி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி உலகக் கிண்ணத்தை வென்று தமிழ் சிங்கள முஸ்லிம் அனைவரையும் இணைத்த அணி, ஒன்றுபட்டு வாழ்கிற நாடு சிறிலங்கா என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த சிங்களத்தின் கனவைத் தவிடுபொடியாக்கிய அவுஸ்திரேலியர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான (தமிழுணர்வுள்ள) தமிழர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி
-
- 8 replies
- 2k views
-
-
வணக்கம் சிறிய ஒரு கருத்தெடுப்பிற்கான தலைப்பு உங்களை மனவோட்டங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் புலம்பெயர் வாழ் மாணவர்களிடையே இன உணர்வு குறைவாக அல்லது அற்று காணப்படுவதற்கான காரணங்கள் என்ன ? அவற்றை நாம் எவ்வகையில் நிவர்த்தி செய்யலாம் ? இவ்வினா புலம்பெயர் ஆசிரியர்களிடையேயும் நிலவுகின்றது. இதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். புலம்பெயர் மாணவர்களிற்கான கருத்தரங்குகளில் நாம் இவற்றை பகிர்ந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகின்றேன். நட்புடன் பரணீதரன் உங்கள் பதில்களை தனிமடல் மூலமும் அறியத் தரலாம் nparaneetharan@gmail.com
-
- 1 reply
- 1.1k views
-