வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
தமிழினப்படுகொலையில் ஐ. நாவின் அதிகாரிகளுடைய பங்கு பற்றிய உண்மைகளையும், ஐ. நா வெளியிடாமல் மறைத்த அறிக்கையின் பகுதிகளையும் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.. எங்களது இந்த அம்பலப்படுத்தலையும், ஐ. நா அதிகாரிகளின் பங்கேற்பின் ஆதாரத்தினையும் உலகிற்கு எடுத்துச் செல்வது தமிழர்களின் கடமை. மே பதினேழு இயக்கத்தின் தோழர்.உமர் அவர்களின் இரண்டு மாத கடுமையான உழைப்பில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.. தோழர்கள் இதை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்ல உதவுவீர்கள் என நம்புகிறோம்... ஐ. நாவிற்கு எதிரான போராட்டம் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என உறுதியாக நம்புகிறோம்.. நாம் அனைவரும் கைகோர்த்தால் ஐ. நாவினை நெருக்கடிக்குள்ளாக்கலாம். இதைச் செய்யுமா தமிழினம்?. - மே 17 இயக…
-
- 8 replies
- 771 views
-
-
இதைச் செய்வது கஸ்டமா? கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல் பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன் உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம் பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள். உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது. பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள். உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்…
-
- 28 replies
- 3.5k views
-
-
இதைப்பாருங்கள் http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...85155.stm#story எங்கள் கருத்தை பதியவேண்டும்
-
- 0 replies
- 2.6k views
-
-
இதையும் கவனத்தில் எடுப்பீர்களா? கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா …
-
- 5 replies
- 1.2k views
-
-
மாவீலாறு தொடக்கம் புலிகள் பின்வாங்குகின்றார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்புவதைக் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கான பதிலாக யாரும் எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. மாவிலாறு சமரை ஏதோ காரணத்தை வைத்துச் சிங்கள அரசு போரைத் தொடங்கியதற்கும், சமாதான காலத்தில் போருக்கான தயார்ப்படுத்தலைத் தாங்கள் செய்து கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா சமீபத்தில் சொன்ன வாக்குமூலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு. ஆனால் அவர் கொண்டிருந்த போர்த் தயார்ப்படுத்தல்கள் மக்களை நோக்கிய இலக்குகளாகவே இருந்தன என்பதையே இது வரை கால அவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மூதூர் பகுதியில் சிறிலங்கா அரசு தொடங்கிய கண்மூடித்தனமான தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
இத்தாலியில் நடைபெற்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் கண்காட்சி நிகழ்வு தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இணைந்து தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தனது வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சிமற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காகவைத்துள்ளது. இத்தாலியின் லெச்சே மாநிலத்தில் கடந்த 26-10-2007 தொடக்கம் 28-10-2007 ஆம் நாள்வரை 120க்கு மேற்பட்ட அரசார்பற்ற அமைப்புக்கள் கலந்துகொண்டு நடாத்திய மாபெரும் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. ] இந்த நிகழ்விலேயே தமிழர்புனர்வாழ்வுக்கழகமும் இணைந்துகொண்டு தமிழர்தாயகத்தில் தனது தற்போதையை வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சி மற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது. இக் கண்காட்சியைப…
-
- 0 replies
- 787 views
-
-
இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர். இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்த…
-
- 15 replies
- 1.8k views
-
-
இத்தாலி தேர்தலில் களமிறங்கியுள்ள இலங்கை தமிழர்கள்! June 26, 2018 இத்தாலியில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளையவர்கள் களமிறங்கி உள்ளனர் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களம் இறங்கினர். இத்தாலி பலெர்மோ நகர தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த ரமணி தியாகராஜா, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோரே போட்டியிடுகின்றனர். http://www.pagetamil.com/9653/
-
- 0 replies
- 1k views
-
-
இத்தாலி பலெர்மோவில் தேசியத் தவைரின் 61வது அகவைநிறைவு ஒன்றுகூடல் தேசியத்தலைவரின் 61வது அகவைநிறைவைப் பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் மழையுடன் கூடிய குளிரான காலநிலையானபோதிலும் நகரமையத்தில் அமைந்துள்ள பொலித்தியாமா சதுக்கத்தில் உணர்வெழுச்சியோடு கொண்டாடினார்கள். அந்த மாலைப்பொழுதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஒன்றுகூடி நிற்க நாளைய எம் தேசத்துச் சிற்பிகளான வளரிளம் தமிழர்கள் இணைந்து கட்டிகையை வெட்டக் கூடிநின்ற பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் கரவொலியெழுப்பித் தமது உள்ளக்கடக்கையையும் தேசியத்தலைவர் மீதான பற்றுறுதியையும்; வெளிப்படுத்தியமை மெய்சிலிர்ப்பதாக இருந்தது. .தாயக மண்ம…
-
- 0 replies
- 863 views
-
-
தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சா…
-
- 0 replies
- 442 views
-
-
இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 590 views
-
-
இத்தாலியின் பலெர்மோ நகரசபைத் தேர்தலில் இலங்கையர்கள் 3 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒரு வேட்பாளரான தில்கி பர்ணாந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற்றால் பாரபட்சமின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவி செய்யப்போவதாக தில்கி தெரிவித்துள்ளார். அடுத்தமாதம் 22 ஆன் திகதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தாலியின் பலெர்மோ நகரில் சுமார் 5000 தமிழர்களும், 500 சிங்களவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7361
-
- 1 reply
- 670 views
-
-
இத்தாலியில் "தமிழ்க் கலைத்தேர்வு - 2007" பரீட்சை இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 867 views
-
-
இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Italian police arrest 28 suspected Tamil Tigers NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday. A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka. More details of the operation, which involved about 200 police agents, were expected…
-
- 23 replies
- 3.7k views
-
-
இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இததலயல-8-இலஙகயரகளகக-கரன-ஒரவர-உயரழபப/150-247410
-
- 1 reply
- 466 views
-
-
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் சீட்டு மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு மோசடி செய்துள்ளார். இரண்டு லட்சம் யூரோ இத்தாலி வாழ் இலங்கையர்களின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விடுமுறைக்காக திரும்பவிருந்த 200 இலங்கையர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விமான டிக்கட் வழங்குவதாக கூறி பணம் பெற்றுக் கொண்ட நபர் போலியான டிக்கட்டுகளை வழங்கியுள்ளார். இவ்வாறு போலி டிக்கட்டுகளை வழங்கியமை குறித்து ம…
-
- 0 replies
- 637 views
-
-
ஜூலை 5 கரும்புலிகள் நாள் என்பதனை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன் Uyirthezhuvom - Rally in Italy on 5th July
-
- 0 replies
- 644 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக உயர்வு! by : Anojkiyan இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று (திங்கள்கிழமை) மட்டும் ஒரே நாளில் 349 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு 15,113 உடன் ஒப்பிடும்போது இத்தாலியில் இப்போது 27,980 நோய்த்தொற்றுகள் உள்ளன. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வ…
-
- 1 reply
- 693 views
-
-
-
அடையாள உண்ணாநோன்பும் வீர வணக்க நிகழ்வும் - இத்தாலி மேற்பிராந்தியம் Genova காலம் : 26.09.2014 நேரம் : 09.00 - 18.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3401156586 BIELLA Ponzone காலம் : 26.09.2014 நேரம் : 19.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தேவாலய மண்டபம் REGGIO EMILA Via polinio - 18 காலம் : 27.09.2014 நேரம் : 16.30 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3202726342 இத்தாலி தமிழர் ஒன்றியம் தொடர்புகளுக்கு : 3292410980 https://m.facebook.com/photo.php?fbid=824540014257289&id=100001038951448&set=pcb.824540994257191&source=48&ref=bookmark
-
- 1 reply
- 2k views
-
-
-
இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 882 views
-
-
Vote for an International Independent Investigation in Sri Lanka and a referendum for a separate nationwood http://www.avaaz.org/en/petition/Vote_for_an_independent_probe_in_Sri_Lanka/?cFqcEbb (முகநூல்)
-
- 2 replies
- 541 views
-
-
இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776
-
- 1 reply
- 779 views
-
-
இந்த மின்னஞ்சலை வேறு இனத்தவர்களிற்கு ,நாட்டவருக்கு கட்டாயம் அனுப்பி வையுங்கள். அத்துடன் இதனை ஏனையோரிற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். From: Adam Brown (This is a comment on the Ctv.ca) Hi, So I did my research with this so called terrorist group. For many years I did not really have an understanding of the problem that was occurring in Srilanka. What sparked me to do my research was mainly because I was a victim on the Gardiner; I had to wait 5 hours to get back to my home. At the moment I was very upset with this community till I did the research. What we are seeing in Srilanka is Genocide. The Srilankan government has been trying to eliminate the …
-
- 1 reply
- 1.3k views
-