Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Sri Lanka tests UN's patience on human rights.. தமிழினப் படுகொலையில்.. மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவின் பொறுமை சோதிக்கும் சொறீலங்கா என்று தலைப்பிட்டு.. புதிய செய்தி வெளியிட்டிருக்கும்.. பிபிசி.. சமீபத்திய சொறீலங்கா பொருண்மிய நெருக்கடியையும் தொட்டு செய்தி வடித்துள்ளது. The European Union has already warned it will suspend tariff free access for Sri Lankan companies if there is no progress on human rights. The island's exporters sent garments worth more than $2bn to the bloc in 2020. Given Sri Lanka's foreign exchange reserves crisis, a bailout from the International Monetary Fund looks on the cards. Last month, UN Human …

  2. காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…

  3. உங்களுக்கு விரும்பிய மொழிகளை இணையத்தில் இலவசமாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கொரு இணையம். https://www.duolingo.com/ தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் ரச்போன்கள் இருக்கிறது. உங்களுக்கு விரும்பிய மொழியை நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நான் பயன்பெற்றுள்ளேன். எனத பிள்ளைகள் அம்மாவை கட்டாயப்படுத்தி முதலில் அறிமுகப்படுத்தினார்கள். நாட்செல்லச் செல்ல நானே தினமும் அரைமணிநேரமாவது படிக்க உதவுகிறது இவ்விணையம்.

    • 0 replies
    • 783 views
  4. மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் . …

  5. வணக்கம், தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய மனித அவலத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. சிறீ லங்காவில் அரசியல் செய்யும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த பேரழிவை கைகட்டி பார்த்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார மகிழ்ந்துகொண்டு இருக்கின்றன. சிறீ லங்கா பயங்கரவாத அரசை தட்டிக்கேட்டு ஒரு அறிக்கைவிடுவார் இல்லை. ஆனால்.. தம்மை புத்திஜீவிகள் என்று இனம்காட்டிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், மற்றும் எம்மிடையே உள்ள இதர விளக்குமாறுகள் இப்போதும்கூட நடுவுநிலமை பேசி மகிழ்கின்றார்கள். இதுஒருபுறம் இருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பெரும்பாலான தமிழர்கள் இன்றும் நம்பிக்கையுடன் ஆதரவுகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனது கேள்வி, …

  6. More than 6,000 Sri Lankan civilians killed in three months http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6159596.ece Sri Lanka guilty of 'humanitarian disaster' http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6152190.ece சிங்களவர்களின் சில கருத்துகள்

    • 1 reply
    • 1.1k views
  7. உங்கள் கருத்துக்களை ஏழதுங்கள் http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...FTOKEN=91768727

    • 2 replies
    • 895 views
  8. அண்மைக்காலமாக ஊடகங்களில் எமது விடுதலை போராட்டமாக வரும் கட்டுரைகளுக்கு கருத்து தெரிவிப்பதில் சிங்களவர்களே முன்னணியில் உள்ளனர். இதை ஓரளவு நிவர்த்தி செய்யும் எண்ணத்துடன் கீழ்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இவை "பொதுவான கருத்துக்களே". ----------------------------------------------------------------------------------------------------------------- Sovereignty implies rights and obligations, and that Sri Lankan state have a basic responsibility to protect its citizens from genocide and mass atrocities. No government has the right to use national sovereignty as a shield behind which it can murder its own people. The challenge for the world community is not only to …

  9. the star.com(toronto star) Tamil protesters moved off street VIDEO: Tamil protesters moved Print Choose text size Report typo or correction License this article Can 56 angry Tamils save one girl's sight? Peace ends, 15 arrested at Tamil protest Photos: University Ave. protest Tamils pledge to stay put A young voice rouses Toronto's Tamils Protests heard around globe Tigers allege 1,000 civilians killed Thousands flee as Tigers crumble The protests on Twitter Tamil protest tiny price for freedom An officer pinches the bridge of his nose, rubs his temples.University Ave. reopened to traffic May 01, 2009 04:30 AM Comments on this sto…

  10. உங்கள் கருத்துக்களை முன்வைத்து உண்மையை உணர்த்துங்கள். http://blog.amnestyusa.org/asia/how-did-sr...in-this-crisis/

    • 0 replies
    • 1.1k views
  11. உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். http://blogs.fco.gov.uk/roller/miliband/en..._access_for_aid

    • 0 replies
    • 995 views
  12. வாளும் கேடையமும், அம்பும் வில்லும், ஈட்டீயும், பூர்வீககுடிகள் உபயோகிக்கும் விஷ அம்பு ஊதுகுழல்லும், வூர்ம்ரங்கும் ... நன்றாக உபயோகிக்க தெரிந்த ஒரு படையால் ஒரு தற்கால நவீன இராணுவப்படையை எதிர்கொள்ள நேர்ந்தால் . . . ?

  13. மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க 1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள். 2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். 4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம். இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்ன…

  14. உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்! அறிமுகம்: அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். ஆதங்கம்: உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை ந…

  15. வணக்கம், நான் சில காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில கவனயீர்ப்பு நிகழ்வுகள் சம்மந்தமாக ஓர் உரையாடலை கேட்டபோது அதில கலந்து பேசிய ஒரு நேயர் பிரித்தானிய மகாராணியை நோக்கியும் நமது கவனயீர்ப்புக்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி இருந்தார். ஏன் என்றால் அவர்கள்தான் தமிழரின் உரிமைகளை சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இருந்தார்கள் என்பது போல் நேயர் சொல்லி இருந்தார். இன்று இப்போது கனடாவில கூட மகாராணிதான் உண்மையில பின்னால நிற்கிற பெரிய தலை. இதன் அடிப்படையில மகாராணியை நோக்கியதாகவும் ஒரு சில கவனயீர்ப்புக்களையாவது செய்தால் நல்லமோ என்று தோன்றுகின்றது. நன்றி!

  16. f57ab7773e8fc7515e39a32a3e34e2e9

  17. 1. http://www.channel4.com/news/article.jsp?id=3092267 Please send a note of thanks to Lindsey Hilsum and Channel 4 news for showing footage from inside the 'safe' zone and airing the suffering of the Tamils in Sri Lanka. To: news@channel4.com Attn: Lindsey Hilsum Thanks a lot for the coverage on the hapless civilians in the so called "safe zone". Sincerely,

    • 2 replies
    • 1.6k views
  18. அண்மையில் சாந்த கிளாரா குடியரசு கட்சியில் தமிழீழ தீர்வுக்கு ஆதரவான கருத்து முன் வைக்கப்பட்டது. அந்த கட்சிக்கிளையின் தலைவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்? ----------------------------------------------------------------------------------------------------------- To: president@democraticclub-scc.org Dear President of Democratic Party, Santa Clara County, Thanks for your support for the Tamil cause and making room for describing our plight. http://www.democraticclub-scc.org/NewsletterFeb.pdf Sincerely your's ========================================================================== இன்றைய கனடா ரொறொன்ரோ ஸ்டாரில் வந்த பந்திக்கு உங்கள் கருத்துக்களை …

    • 0 replies
    • 1.7k views
  19. உங்கள் பொன்னான கையெழுத்தை எமது மக்களுக்காக http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310 http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310

  20. ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி: தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்? ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண…

    • 9 replies
    • 692 views
  21. Do you feel the local Tamil supporters have made their point with protests? YES உங்கள் வாக்குளை இங்கே செலுத்துங்கள்: http://www.cp24.com/ நன்றி!

  22. கனடாவில் வீடுகளின் விலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அடித்துக் கூறியுள்ளது ரொறொன்ரோவில் இயங்கி வரும் மிகப் பெரிய பிரபல வங்கிகளில் ஒன்றான TD வங்கி. கனடிய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த ஏற்றங்கள் தற்காலிகமாக நிற்கும் நிலை வந்து விட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த வங்கி தற்போதைய நிலையில் பெரும் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போடுவதும் லாபகரமானதாக இருக்காது என்கிறது. அதே நேரத்தில் குடியிருப்பதற்காக புதிய வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் 2 சதவீதம் மட்டுமே உயரக் கூடும் எனக் கருதப்படுவதால புதிதாக சொத்துக்களை வாங்க விரும்பும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.