வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 146 இலங்கையர்களும் இந்த ஆண்டு சுவிற்சர்லாந்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிற்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலங்கையர்கள் போலி உயிர் அச்சுத்தல்களைக் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தனது செய்தியில்…
-
- 1 reply
- 283 views
-
-
கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கி…
-
- 3 replies
- 624 views
-
-
15 வயதுப் பாலகனது தற்கொலை! தற்கொலை! இதுகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது. 15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது. …
-
- 4 replies
- 1.5k views
-
-
புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்ட மாற்றத்தின் கீழ் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பால்.. பேஸ்புக், இன்ஸ்ரகிராம், சினப் சட் மற்றும் ஈமெயில் பாவிக்க தடை அமுலாக்கப்படவுள்ளது. http://www.telegraph.co.uk/technology/internet/12049927/Teenagers-under-16-face-being-banned-from-Facebook-and-email-under-EU-laws.html
-
- 2 replies
- 1.3k views
-
-
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் மேலதிக தகவல்கள் வெகு விரைவில்... STCC- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
-
- 2 replies
- 639 views
-
-
His Excellency Ban Ki-moon Secretary-General The United Nations 1 United Nations Plaza New York, New York 10017-3515 February 17, 2009. Former Sri Lankan Attorney General calls for immediate UN intervention An Australian Human Rights Organisation, Australians for Human Rights of the Voiceless headed by Hon Shiva Pasupati, Former Attorney General of Sri Lanka has strongly criticised Sri Lankan Government’s Genocidal war on minority Tamils and said, “We are alarmed that the human rights atrocities in Sri Lanka have reached genocidal proportions. It further called on United Nations Secretary General to intervene immediately and said As t…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம்…
-
- 1 reply
- 853 views
-
-
The Secretary-General, Honourable. Ban Ki-Moon, Fax: 1212 963 4879 Email: sg@un.org February 18, 2009. The UN office in Colombo also accused the LTTE for preventing the civilians from escaping, shooting at the fleeing civilians and sometimes killing them, recruiting child soldiers as young as 14 years old and fighting from areas of civilian concentration causing death and injury to civilians. Yet, today alone some 50 children along with other 60 people were killed! http://tamilnet.com/art.html?catid=13&artid=28451 This latest outburst of the UN office in Colombo finds nothing wrong with the Colombo government. It has nothing to say on: - how…
-
- 1 reply
- 1.9k views
-
-
18 வருடங்கள் சுவிஸில் இருந்த இலங்கைத் தமிழர் நாடு கடத்தல்! கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார். அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவருக்கு இத்தமிழ் பெண் மூ…
-
- 1 reply
- 941 views
-
-
-
The United Nations 1 United Nations Plaza New York, New York 10017-3515 ( sg@un.org ) February 19, 2009. re: From Rwanda to Darfur via Vanni, Tamileelam. Sir, In an indifferent world, Gen. Romeo Dallaire and a few thousand ill-equipped U.N. peacekeepers were all that stood between Rwandans and genocide. The Canadian commander did what he could-did more than anyone else-but he sees his mission as a terrible failure and counts himself among its casualties. After a 100-day reign of terror, some 800,000 Rwandan civilians were dead. He'd begged. He'd bellowed. He'd even disobeyed orders. The plight of the Tamil people has always been just that, t…
-
- 1 reply
- 1.6k views
-
-
அத்துடன், புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவித்தன. பழமை தழுவும் கட்சி சிறுபான்மை ஆட்சியமைக்குமென்று கருத்துக்கள் கூறினாலும், இத்தேர்தலில் தனிப்பெரும் பலத்துடன் வென்றுள்ளது. 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பழமை தழுவும் கட்சி 167 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்புகளின்படி, புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறினாலும், 102 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஜாக் லேடன் தலைமையிலான இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே இதுவே இக்கட்சியின் சாதனை. தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி 34 ஆசனங்களைப் பெற்று மூ…
-
- 0 replies
- 592 views
-
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்ச…
-
-
- 5 replies
- 686 views
- 1 follower
-
-
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது. பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்…
-
- 0 replies
- 393 views
-
-
கனடாவில் உள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறிகளை ஊக்குவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் ரொக்க நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும், பிரபல தொழிலதிபரும், வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட கனேடிய தமிழருமான கலாநிதி ரவி குகதாசன் இவ்வன்பளிப்பை மேற்கொண்டு உள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் 51 வருட வரலாற்றில் தனிப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்று உள்ள மிக பெரிய அன்பளிப்பு இதுவே ஆகும். இந்நிதியில் 1.25 மில்லியன் டொலர் இவரின் இரு பிள்ளைகளின் பெயரிலான 10 வருட கால புலமைப் பரிசில் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இவரின் அன்பளிப்பு நிதியை பயன்படுத்தி தமிழ் பாட கற்கை நெறிகளை விஸ்தரிக்க முடியும் என்றும் புல…
-
- 0 replies
- 825 views
-
-
http://www.youtube.com/watch?v=zK70gcjNsAs
-
- 0 replies
- 493 views
-
-
'20 நிமிட'த்துக்குப் பதிலாக '30 நிமிடம்' சுவிஸில் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு Visit that Website அருமை
-
- 9 replies
- 2.5k views
-
-
200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…
-
- 8 replies
- 989 views
-
-
2000 தமிழர்கள் சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர் : ஆதரவற்ற நிலை [size=1][/size] [size=1][size=5]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பிய…
-
- 1 reply
- 674 views
-
-
வணக்கம் சகோதரர்களே சகோதரிகளே. எனக்கு தங்களின் உதவி அவசியமாக தேவை. உதவி செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்காது எனக்க்காக உதவுங்கள். அதாவது வரும் 26 திகதி நான் ( சுனாமி) வந்து பெரும்பாலான தமிழ் மக்களை காவு கொண்ட நாள். இதையொட்டி பல கட்டுரைகள் உலக பத்திரிகைகளில் வரலாம். ஆகவெ இச்சந்தர்பந்தை பயன்படுத்தி எமது மக்களின் துன்பங்களை அதனோடு சேர்த்து எழுத முடியுமா. ஒரே ஒரு நிமிடம் செய்யுங்கள். 2004 இல் சுனாமியால் பாதிக்கபட்ட மக்கள் மீண்டும் இந்த சிங்கள மக்களினால் கொல்லப்பட்டார்கள். படங்கள் மற்றும் தங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கள் வைக்க முடியும். இது சுனாமி உங்களௌக்கு தந்த இலவச சேவை. ஆகவே பயன்படுத்துங்கள் http://www.alertnet.org/db/an_art/55867/2009/11/15-130848-1.htm …
-
- 0 replies
- 1.4k views
-
-
2008 எப்படி இருந்தது உங்களுக்கு? முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...
-
- 17 replies
- 3.2k views
-
-
2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது Monday, 18 August 2008 சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில், தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது. நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான உதைபந்தாட்ட இறுதிச் சுற்றில் நெதர்லாந்து, பிரித்தானியா அணிகள் மோதின. குறிக்கப்பட்ட நேரத்தில் எந்தவொரு அணியும் புள்ளி பெறாத நிலையில், தண்ட உதை மூலம் பிரித்தானிய அணி வெற்றி பெற்றது. உதைபந்தாட்டம் மட்டுமன்றி, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பெண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம், பார்வையாளர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கு…
-
- 9 replies
- 2.2k views
-
-
இறுதிப் போரின் போது இடம்பெற்ற துயரத் சம்பவங்கள் தொடர்பாக சோகச்சுமையுடன் கனடியத் தமிழர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்திய போது தமிழர்களைக் கைது செய்யுமாறு ஏனைய துறையினர் வேண்டுகோள் விடுத்த போது அதனை அப்போதைய காவல்துறை அதிபர் செய்வதற்கு மறுத்திருந்தார். தமிழர்கள் வைத்திருந்த பதாதைகள் அனுமதிக்க வேண்டாமெனக் கோரியிருந்த போதும் அதனை நிறைவேற்ற மறுத்த மேற்படி காவல்துறை அதிபரை தமிழர்கள் என்றும் நன்றியோடு வைத்திருப்பார்கள் என அவர் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்கள் தெரிவித்தனர். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்ட சட்டஞ்சார் பதவிகளை வகிக்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கட்சி பேதமற…
-
- 0 replies
- 282 views
-
-
2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு…. (யாழ்க் களமூடாக மட்டுமே இந்தக் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஏனெனில் நாம் நம்பிய, போற்றிய ஊடகங்கள் பல இன்று தமிழரோடு இல்லை. சரி யாழ்க்களத்திலே பதியப்படும் நியாய பூர்வமான விடயங்களை பதிவிடத்தான் இவர்கள் முன்வருவார்களா?) தமிழீழ விடுதலைபற்றியும் மாவீரரது ஈகம்பற்றியும் தமிழருக்குத் தமிழரே விளக்கும் நிலையில் தமிழினம் இல்லையென்ற போதிலும்(நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது) தமிழீழ விடுதலைக்கான அர்த்த பரிமாணங்களை நாங்கள் புரிந்து கொண்டோமா? என்றால் மிஞ்சுவது(0) சுழியமேயாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் ஒருதிரள்நிலையெடுத்துத் தகர்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தியாக நிற்க வேண்டிய தமிழினம் இன்று பிளவுபட்டு, பிறழ…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலண் டன் வாழ் தமிழ் உறவுகளே! இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தில் [ MAY DAY ] , பல்லின மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். அடக்கு முறைக்கு உள்ளான தொழிலாளர் கிளர்ந்து எழுந்த புரட்சி தினத்தில், ஒடுக்கு முறைக்கும் , இன அழிப்பிற்கும் உள்ளாகும் எம் தமிழ் மக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஐ.நா.சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கும் இவ்வேளையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், இலங்கை அரசு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம் பெயர் தமிழ் மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல், எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, அநீதிகளை, இன அழிப்பினை , சர்வ தேசத்திற்கு உணர்த்த, இந்தச் சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்த முன் வரவேண்டும். எனவே எமக்குள் …
-
- 2 replies
- 887 views
-