வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்த…
-
- 38 replies
- 7.2k views
-
-
வணக்கம் உறவுகளே 2014ம் ஆண்டுக்கு பிறக்கு வந்த எம் தமிழ் உறவுகளை நாடு திரும்பி போகும் படி டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது 😓, தமிழீழத்தில் வசிக்கும் உறவுகளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / பல லச்சம் காசு கட்டி புலம் பெயர் நாட்டுக்கு வர போகிறோம் என்று ஒற்ற காலில் நிக்கினம் என்ன செய்யலாம் உவையை / ஜரோப்பா நாடுகளுக்கு வந்து அவங்கள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்லது நாட்டை விட்டு போக சொன்னா பல லச்சம் காசு உறவுகளுக்கு தான் நட்டம் 😉/ உண்மை நிலவரத்தை சொன்னா நம்பினம் இல்ல / நான் எப்படி நல்லா இருக்கிறேனோ அதே போல தான் எம் உறவுகளும் நல்ல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். http://thuliyam.com/?p=31444
-
- 0 replies
- 1.4k views
-
-
2018 காமன்வெல்த் விளையாட்டுக்கு விண்ணப்பிக்கும் சிங்களம் Sri Lanka ready to bid for 2018 Commonwealth Games http://www.colombopage.com/archive_11/May04_1304515533CH.php The CGAs then have the opportunity to visit each candidate city once to view facilities, venues and receive presentations from the bid committee, the CGF says. The CGF General Assembly, consisting of representatives of all 71 member nations and territories will vote on the final decision when it meets in St Kitts & Nevis in November 2011
-
- 2 replies
- 923 views
-
-
2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு
-
- 3 replies
- 875 views
-
-
அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும். long list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம். இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
-
- 0 replies
- 660 views
-
-
2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர். அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 'Long List' இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கையர்கள், எழுத்துலகில் (ஆங்கில) தமது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு இவ்விடயத்தில் இன்னுமொரு மைல் கல்லாகும். இலங்கையின் யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும்,யுத்த பாதிப்புகளையும் அதனூடாக, நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக நூல் அமைந்துள்ளது. இந்த 'Long List' இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, மற்றும் முன்னதாகவே புக்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
2023 முதல்... நியூயோர்க் நகரத்தில், தீபாவளிக்கு.. பாடசாலைகளுக்கு விடுமுறை. - நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ்.- அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் நகரில் தீபாவளி ஒரு பொது பள்ளி விடுமுறையாக மாறும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் (டி) வியாழக்கிழமை அறிவித்தார். இது ஏன் முக்கியமானது: இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் இருள் மீது ஒளியின் கொண்டாட்டமான தீபாவளி, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களால் அனுசரிக்கப்படும் மிகவும் புனிதமான விடுமுறை நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 நியூயார்க்கர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் (டி), விடுமுறையை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவர்கள…
-
- 2 replies
- 425 views
-
-
2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை Posted on June 17, 2024 by சமர்வீரன் 23 0 கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் Bodø நகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்தி எமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வ…
-
- 0 replies
- 658 views
-
-
2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், “புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம். …
-
- 0 replies
- 450 views
-
-
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள். Posted on January 20, 2025 by சமர்வீரன் 52 0 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத…
-
-
- 2 replies
- 502 views
-
-
-
- 1 reply
- 491 views
-
-
கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…
-
- 0 replies
- 1.4k views
-
-
அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்? (இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவ…
-
- 48 replies
- 5.3k views
-
-
Dear SOS Tamils I don’t normally reply to a email who does not have identity. I am just replying you because you and me have common interest to SAVE our Tamils in Sri Lanka. Its not a secrete visit. Their will be more visits but I did not realise you will suspect me. I will do press report after my next visit. 2 Million Tamils (Diaspora) went to Sri Lanka this year from 101 countries for holiday or to visit their families. Majority of them directly went to Jaffna but never seen middle part of the Vanni. Some Diaspora can not even go to Sri Lanka so they don’t know reality of Tamil Land or balance of opinions. We are proud to say that, 22 members from U…
-
- 11 replies
- 1.6k views
-
-
22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி கடந்த 22 ஆம் திகதி (March 22, 2012) ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக வெற்றியளிக்க நாம் இன்றில் இருந்தே 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி உழைக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். அந்த தொடர் எமக்கு வெற்றியளிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி உழைக்கவேண்டிய தேவை உள்ளது. எதிரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான் இந்த திரியில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யலாம் என்பன பற்றி கருத்துக்களை பரிமாறுவோம். நன்றி.
-
- 9 replies
- 1.1k views
-
-
கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…
-
- 0 replies
- 590 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது. இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ள…
-
-
- 51 replies
- 4.2k views
- 2 followers
-
-
“நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லை” யேர்மனியில் Osnabrueck நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது. “24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு நேரத்த…
-
- 0 replies
- 751 views
-
-
27/12/2014 அன்று சனிக்கிழமை பிரான்சிலுள்ள தமிழ்ச்சோலை பாடசாலைகளினால் நடாத்தப்படும் முத்தமிழ்விழா நடைபெற்றது பிரதம அதிதியாக நெல்லை நடராஐன் அவர்கள் தமிழகத்திலிருந்து வந்து கலந்து கொண்டார்.. அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட படங்கள்.. பிரான்சிலிருந்து யாழ் இணையத்துக்காக விசுகு..........
-
- 4 replies
- 671 views
-
-
பரிசின் புறநகர்ப்பகுதியான நந்தேர் (NANTERRE) என்னும் இடத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது... நினைவுப்பாடல்களும் அஞ்சலி நடனங்களும் இடம் பெற்றன.... யாழ் இணையத்துக்காக பிரான்சிலிருந்து விசுகு.
-
- 0 replies
- 478 views
-