Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 365 நாட்களும் நல்ல நாட்களே!! http://video.google.com/videoplay?docid=-5453604395494982568 http://video.google.com/videoplay?docid=6587726120608940761

    • 2 replies
    • 1.4k views
  2. Started by ரதி,

    தற்கொலை செய்பவர்களை கோழைகள் என்பார்கள் ஆனால் தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா...சாகப் போறோம் எனத் தெரிந்து கொண்டே இப்படித் தான் சாக வேண்டும் என ஒர் வழியை தெரிவு செய்து அதன் படி சாவார்கள்...சிலருக்கு ஆயுசு கெட்டியாயிருந்தால் தப்பி விடுவார்கள் அப்படி இல்லை சாக வேண்டும் என்று தான் எழுதி இருந்தால் இறந்து விடுவார்கள். மனதில் விரக்கி,துயரம்,தாங்க முடியாத கவலை இருந்தால் மனம் தற்கொலையை நாடும்...சில பேர் சில பேரைப் பழி வாங்கவும் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என நான் கேள்விப் பட்டு இருக்கேன்...தற்கொலை செய்யும் எண்ணம் திடிரெனத் தான் தோன்றுமாம் ஆனாலும் சில பேர் பல நாள் யோசித்து திட்டம் தீட்டி தற்கொலை செய்வார்கள்...அநேகமாக பலர் தற்கொலை செய்வதற்கு பரிட்சையில் பெயி…

  3. எது சரி? எது பிழை? நல்லவனா கெட்டவனா? யாரையும் தாக்குவதற்காகவோ அவமானப்படுத்துவதற்காகவோ அல்ல இது. அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு. தங்கள் பாடங்களை நீங்களும் எழுதலாம். ஒரு குடும்பத்தின்மூத்தமகன். பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் 3ம் ஆண்டு படித்துவந்தார். அந்தவேளையில் அவருடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காறியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளையும் இருந்தது. இது பெற்றோருக்கு தெரியவர தகப்பனார் பல்கலைக்கழக வாசலில் வைத்து வாள் எடுத்து வெட்டினார். அந்த வெட்டை தாய் வாங்கினார். அத்துடன் அந்த வெள்ளையுடன் அவர் வாழத்தொடங்கினார். அவளுக்கு வயது கூடியதாலும் இவர்வீட்டை மறக்கமுடியாதிருந்ததாலும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்க…

  4. ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா ! இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்புகொள்ளும் அளவில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன . சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் முன்னோர்கள் நிருபர்களாக இருந்திருக்கின்றனர் . அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கின்றன . மத குருமார்களோ வானியல் வல்லுனர்களாக , ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகக் கோலோச்சி இருந்தார்கள் . அவர்களின் கணிப்புன் அப்படியே பலித்தது . கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன…

  5. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது கணவண் மனைவி எதைப்பற்றி கதைப்பார்கள்.அது அவர்களுக்கு திருமணமான கால எல்லையைப்பொறுத்தும் மாறுபடலாம்.எங்கை உங்கட அனுபவத்தில கொஞ்சத்தை கொட்டுங்கோ பார்ப்பம்.

  6. Started by ரதி,

    எனக்கு திடிரென ஒரு சந்தேகம் ஆண்கள் அழலாமா?...ஆண்கள் என்டால் சின்ன வயதில் தைரியசாலி,வீரர் என சொல்லித் தானே வளர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதாவது துன்பம்,துயரம் வந்தால் அவர்கள் வெளிப்படையாய் அழலாமோ ..சிரிக்கின்ற பெண்ணை எப்படி நம்பக் கூடாதோ அதே மாதிரி அழுகின்ற ஆணை நம்பக் கூடாது என நான் நினைக்கிறேன்.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

    • 24 replies
    • 3.8k views
  7. 24.12.2010 பெரியார் நினைவையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்ன விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. திருமண சடங்கின்போது ஐயர் கூறும் மந்திரத்தில்(சமஸ்கிருதம்) பெண்ணை குறித்து சொல்வது சோமனுக்கு மனைவியாய் இருந்தாய், இந்திரனுக்கு மனைவியாய் இருந்தாய், வாயுவுக்கு மனைவியாய் இருந்தாய், எனக்கும் மனைவியாய் இருந்தாய், இப்போது இவனுக்கு(மணமகனுக்கு) மனைவியாகின்றாய். இது பெண்களை இழிவு படுத்துவதாக இல்லையா? பெரியார்தான் இதை வெளிப்படுத்தியவர், திரும்ப நினைவுபடுத்தியது சுபவீ.

  8. படித்ததில் கவனத்தை ஈர்த்தது உங்கள் பார்வைக்காக.... 26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம். வினவு _____________________________________________________________________ இங்கு கூடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் சித்திரக்கூடம் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். பெரும்பாலும் எனது மகளைப் பற்றி, என்னை பாதித்த/ நான் பார்க்கின்ற விஷயங்களை அங்கு பகிர்ந்துக்கொள்கிறேன். இது போல பல தளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூக விமரிசனங்கள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சினிமா விமரிசனங்கள், தனி மனித வலைப்பதிவுகள் என்று ஏராளம் இருக்கின்றன. தமிழ்மணம் என்ற திரட்டியின் …

  9. பவுணா………………………? மஞ்சள் கயிறா……………………..? 2010-12-31 14:02:46 [views = 8]திருமணத்தின் போது தாலி கட்டுவது எல்லோருடைய வழக்கம். ஆனால் இன்று தாலி கட்டும் போது அதனை கட்டுவதற்கான கொடியினை 15 பவுண் 17 பவுண் என்று தம்வசதியினை காட்டுவதற்காக கட்டுகிறார்கள். மறு நாளே அதனை கழற்றி வைக்கிறார்கள். ஏனெனில் அதனை கழுத்தில் அணிந்து போக முடியாது திருடர் பயம் ஒருபுறம். தாலி போட்டு தாம் திருமணம் ஆனவர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாது எனபதற்காக மறுபுறம். திருமணத்தின் போது மணமகன் மணகமள் கழுத்திலே 3 முடிச்சு போடுவார் என்று கூறுவர். மூன்று முடிச்சு எதற்காக என்று பிறிதொரு பகுதியில் விளக்கமாக தரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று மூன்று முடிச்சு போடுதல் என்பதை காண முடியாது. மணமகன்…

  10. விவாகரத்துக்கு ஒப்புதல்: முடிவுக்கு வருகிறது பிரபுதேவா-ரமலத் விவகாரம் பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர். பிரபுதேவாவும், ரமலத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் கேன்சரால் இறந்தார். இந்த வருத்தத்தில் இருந்த பிரபுதேவாவுக்கு, வில்லு படத்தின் மூலம் நயன்தாராவின் நட்பு கிடைத்தது. இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பிரபுதேவா வீட்டுக்கே செல்லாமல் நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வ…

  11. தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான - அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை ப…

  12. கிளிநொச்சி – உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு - சட்டத்தரணி கே.ஜீ. ஜோன் இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இங்கிருந்த பிள்ளையார் கோவிலில் பூசகராக காசிலிங்க சர்மா விளங்கினார். இவரது தகப்பனாரும் ஒரு பூசகராவார்.…

  13. தமிழர் தாயகத்தில் அக்காலத்தில் நடைபெற்ற கிறித்துமசு நிகழ்வில் போராளிகளுடன் தேசியத்தலைவர்… http://meenakam.com/2010/12/25/17066.html

  14. இது அண்மையில் லண்டனில் நடந்த சம்பவம்.உங்களில் சில பேர் இதைக் கேள்விப்பட்டு இருக்க கூடும். லண்டனைச் சேர்ந்த தமிழ் பெற்றோர் அவர்களுக்கு ஒரு மகனும்,மகளும்.அவர்களுடன் அவர்களது தாத்தாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்...அண்மையில் அந்த சிறுமி பதினொரு வயது தான் இருக்கும் பெரிய பிள்ளை ஆகி விட்டார்.பெற்றோர் அச் சிறுமியை அவரது தாத்தாவுடன் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.அந்த காமகன் 75 வயது கிழவன் அச் சிறுமியை தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி விட்டான்.இச் சிறுமி பயத்தில் இது பற்றி தனது பெற்றோருக்கு சொல்லவில்லை. இந் நேரத்தில் நான்கு மாதங்களுக்குப் பின் அச் சிறுமிக்கு சாமர்த்திய வீடு செய்ய வெளிக்கிட அக் கிழவன் வெளிக்கிட்டு ஊருக்கு ப…

  15. Started by akootha,

    25 - 30 வருடங்களுக்கு முன்னர் சுத்தியல் ஒன்றை திருடியவர் பணத்தை வட்டியுடன் அனுப்பினார். அமெரிக்கவில் அண்மையில் ஒரு கடை உரிமையாளர் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றார். அதனுள் ஒரு கடிதமும் 45 டாலர் பணமும் இருந்து. கடிதத்தில் தான் பல வருடங்களுக்கு முன்னர் இந்த கடையில் ஒரு சுத்தியலை திருடி அதனால் வாழ்ந்த குற்ற உணர்வுடன் வாழ்ந்ததாயும் குறிப்பிட்டு அதற்கான நட்டஈட்டு தொகையாக 45 டாலர் பணத்தையும் இணைத்ததாக எழுதியிருந்தார். பணத்தை கடை உரிமையாளர் ஒரு சமூகநல அமைப்புக்கு வழங்கினார். JOHNSTOWN, Pa. -- A Pennsylvania tool-supply company says somebody mailed a $45 check to pay for a hammer stolen decades ago. Lynne Gramling, president of Central Contractors' Supp…

    • 0 replies
    • 927 views
  16. Started by கிளியவன்,

  17. மனைவியைக் கொன்று கடந்த 2 மாதங்களாக பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மென்னியல் பொறியியலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியைக் கொன்று சிறு சிறு துண்டுகளாக்கி "ப்ரீசரில்" அவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 37 வயதாகும் ராஜேஷை கைது செய்தபோது இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணின் சகோதரர் தன் சகோதரி எங்கிருக்கிறாள் என்பது பற்றி கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. டேரா டூனைச் சேர்ந்த மென்னியல் பொறியியலாளர் ராஜேஷ் (37). இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ப…

    • 8 replies
    • 2.2k views
  18. பண்புக்கு கிடைத்த பரிசு மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது. அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார். லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார். அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால் இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது. பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்…

    • 3 replies
    • 1.7k views
  19. கருத்துக்கள உறவுகளே நீங்கள் தாய்மொழியிலா அல்லது வேற்று மொழியிலா உங்கள் கையெழுத்தை போடுவீர்கள். நான் சிறுவயதில் ஆங்கிலத்தில் போடுவேன். இப்போது தாய்மொழியில் போடுகின்றேன். அதற்கு காரணம் எனது நண்பன். அவன் வவுனியா கல்வியியல் கல்லூரியில் கற்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்களத்தில் கையெழுத்து போடுவதாக சொன்னான். அவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து போடமாட்டார்களாம். அதன் பின்புதான் நான் தாய்மொழியில் கையெழுத்து போடுவேன்.

  20. அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன். ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா ச…

  21. Started by ரதி,

    "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது. நான் கேள்விப் பட்ட சம்பவங்கள் பல அதில் ஒன்டு 50 வயதினை உடைய ஒர் பெண்…

  22. பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ். “பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்: 1. கொழுப்பு குறைய வேண்டு…

  23. விளையாட்டும் வினையும்; காதலும் கலியாணமும் ரேச்சல் பிரைட்மன், இருபத்தி ஐந்து வயதான அமெரிக்க பெண். கல்லூரியில் படிப்பை முடித்து, காதலித்து கலியாணமும் செய்ய நிச்சயிக்க பட்டிருந்தது. வட அமெரிக்காவில் கலியாணத்துக்கு முன்னர் நடக்கும் ஒரு "செல்விக்கான களியாட்டம்" இவவுக்கும் நடந்தது. இவரின் தோழிகள் ஒரு நீச்சல் தடாகத்துடன் கூடிய களியாட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அதில் நடந்தது ஒரு அசம்பாவிதம். ரேச்சல் பிரைட்மன் அவர்களின் தோழி ஒருவர் அவரை விளையாட்டாக பின்னிருந்து நீச்சல் தடாகத்துள் தள்ளினார். தண்ணியுள் விழுந்த ரேச்சல் பிரைட்மன் உடனடியாக உணர்ந்தார் தனது உடலில் ஒரு பகுதி உணர்வற்று போய்விட்டதை. ஆம், தண்ணியுள் ஒரு தவறான விதத்தில் விழுந்ததால் அவரின் கழுத்து ஒரு வகையாக பாதிக்கப்பட…

    • 0 replies
    • 959 views
  24. இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்த…

  25. தமிழகத்து ஆன்ட்டிகளுக்கு தற்கொடை என்றால் அருகில் இருக்கும் இலங்கைத்தீவுதான் ஞாபகத்துக்கு வரும் என நினைக்கிறேன்..! இங்கு தற்கொலை குண்டுதாரிகள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இவர்களின் பதில்களைப் பார்த்தால்...! நீங்களும் கண்டு களியுங்கள்..! பாகம் 1: பாகம் 2:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.