உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன் ஜூன் 21, 2007 திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர். மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன்…
-
- 41 replies
- 5.6k views
-
-
மன நலம் பாதித்தவருக்கு அவமரியாதை: விமான நிலையம் முன்பு மனித சங்கிலி ஜூன் 20, 2007 சென்னை: செரபரல் பால்சி என்கிற மூளை வளர்ச்சி குன்றிய இளைஞரை தனியாக விமானத்தில் பயணம் செய்ய விடாமல் அவமரியாதை செய்து அவரை விமான நிலையத்தை விட்டு விரட்டிய தனியார் விமான நிறுவனத்தின் அநாகரீக செயலைக் கண்டித்து சென்னை விமான நிலையம் முன்பு உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த ராஜீவ் ராஜன் மூளை வளர்ச்சி குன்றியவர் ஆவார். டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் ஏர் சஹாரா விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். சம்பவத்தன்று விமான நிலையத்திற்கு தனியாக சக்கர நாற்காலியில் வந்திருந்தார் ராஜீவ் …
-
- 2 replies
- 1.1k views
-
-
இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்) அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொறுங்கும் கற்பனைக் கதைகள் ஆற்று முகத்துவாரத்தில் நீர்வரத்து குறைந்த காலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு, ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது? ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியி…
-
- 4 replies
- 2.4k views
-
-
கியூப முதற் பெண்மணி. முதலாளித்துவ வல்லாதிக்கத்துக்கு எதிரான.. புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும் கியூபாவின்.. முதற் பெண்மணி Vilma Espin தனது 77வது வயதில் இனங்காணப்படாத நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி காலமானார். இப்பெண்மணி கியூப அதிபர் பிடல் காஸ்ரோவின் சகோதரும், கியூபாவின் தற்காலிக அதிபராகவும் உள்ள Raul Castro துணைவியுமாவார். கியூபப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணி மட்டுமன்றி இவர் கியூபப் பெண்களில் இரசாயனப் பொறியியல் பட்டம் பெற்ற முதற் பெண்மணியுமாவார். கியூப விடுதலைப் போராட்டத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக கியூபாவின் முதற் பெண்மணி தனது தேசத்தின் விடுதலைக்காக களத்தில் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூப முதற் பெ…
-
- 7 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பு மற்றவர்களை விட 3 மடங்கு அதிக குழந்தைகள் பிறப்பு [19 - June - 2007] பிரிட்டனிலும் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு அதிகளவில் எந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெரிய வந்த விபரங்கள் வருமாறு பிரிட்டனில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முஸ்லிம் களின் இனப்பெருக்கம் காரணமாக ,முஸ்லிம் குழந்தைகள் தான் கடந்த ஆண்டு அதிகளவில் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் `முகமது' என்ற பெயர் அதிகளவில் பதிவாகி உள்ள…
-
- 32 replies
- 5.8k views
-
-
பகல் சாப்பாடு பாத்ரும் அருகில் - ஒரு விபரீத பள்ளியின் விசித்திர தண்டணை அந்தப் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் தண்டனை என்ன தெரியுமா? கழிப்பறைக்குப் பக்கத்தில் பந்தி போட்டது போல உட்கார்ந்து அங்குதான் பகலுணவைச் சாப்பிட வேண்டும் சென்னை வியாசர்பாடியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மீதுதான் இப்படி ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி ஒரு தண்டனையா? அதிர்ந்துபோன நாம் இந்த வித்தியாசமான புகார் பற்றி விசாரிக்க வியாசர்பாடிக்கு விரைந்தோம். பள்ளி மீது விபரீத குற்றச்சாட்டை வீசியிருக்கும் ரவியைச் சந்தித்தோம். இது பற்றி மனித உரிமை ஆணையம், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் ஆகியோரிடம் புகார் கொடுத்திருப்பதாகக் கூறிய ரவி, நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘என் மகன…
-
- 2 replies
- 2.7k views
-
-
.சென்னையில் நடந்த "குறள்' வழி திருமணம் அமைச்சர்கள், அறிஞர்கள் வாழ்த்து சென்னை :சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தனது மகன் திருமணத்தை திருக்குறள் வழியில் நடத்தினார். அறிஞர் பெருமக்கள் கூடி திருக்குறள் வாசிக்க, மணமக்களும் திருக்குறள் வாசித்து இல்லற வாழ்வைத் துவக்கினர்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருப்பவர் மோகனராசு. இவரது மகன் இளங்கோ. டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் டாக்டர் அனிதாவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஆறு அறிஞர்கள், எந்தவித நுõலும் குறிப்பும் கையில் இன்றி ஆயிரத்து 330 குறள்களையும் ஒப்புவித்து அதற்கு விளக்கமும் அளித்தனர். வரவேற்புரை ஆற்றியவர் முதல் நன்றியுரை தெரி…
-
- 2 replies
- 6.1k views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாம் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான 3வது அணி கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லி சென்று அவரை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. தேசிய அளவில் உருவாகியுள்ள 3வது கூட்டணியின் 2வது கூட்டம் இன்று சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில், உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாப…
-
- 11 replies
- 1.7k views
-
-
நண்பர்களே! இந்தியாவில் 100 கோடி மக்கள், அங்கே ஒரு சிறு கிராமத்தில் இப்படி நடைபெறுகின்றது. நம்ப முடிகிறதா?? முதலில் இதை பாருங்கள்! யஸ்ட் 6 கோடி தமிழ் கதைக்கும் மாநிலத்திலேயே இப்படியெண்டால், 60 கோடி மக்கள் பேசும் ஹிந்தியில் எத்தனை அகோரங்கள், நினைத்து பார்க்க முடியாத அசிங்கள் நடைபெற்று இருக்கின்றன, நடைபெறுகின்றன என்பதை சிந்தித்துப்பாருங்கள். இப்பொழுதாவது புரிகிறதா? எதற்காக இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் (இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு கொல்லும் பொழுதும், கொழும்பில் இருந்து இரவோடு இரவாக தமிழர்களை வெளியேற்றும் பொழுதும்) கண்டனங்களையோ, எதிர்ப்புகளையோ வெளியிடுவதில்லை என்று? முற்று முழுதாக சுதந்திரம் அடைந்த தங்கள் நாட்டில் நடைபெறுவதைவிடவா வேறு நாட்டில் நடைபெ…
-
- 14 replies
- 3.1k views
-
-
காதலர்கள் பிரிந்தால் ஜீவனாம்சம் புதிய சட்டம் கொண்டு வர பிரிட்டன் முடிவு லண்டன் : திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வருபவர்கள் பிரிந்து செல்ல நேரிட்டால், ஜீவனாம்சம் தர வேண்டும்; வீட்டின் உரிமையை பங்கு போட்டு கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்கள் அடங்கிய புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி என்ற பாரம்பரியமே அடிபட்டு போய் விடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வாழும் காதலர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரிட்டனில் இது போல் 20 லட்சம் ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். கணவன், மனைவி விவாகரத்து செய்து கொண்டால், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது …
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம் ஜூன் 17, 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர். சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம் தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார். மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம் திருச்சி முதியவரின் லட்சிய சாதனை ஜூன் 15, 2007 திருச்சி: திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும். தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இ…
-
- 6 replies
- 1.5k views
-
-
10வது தேறினால் "டும்டும்' சபதம் போட்டது "73' "பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் திருமணம் செய்வேன்' என்று, "மெகா' பிடிவாதத்தில் இருக்கிறார், 38வது தடவையாக, "படையெடுத்து' இந்த ஆண்டும் தோற்றவர். இவருக்கு என்ன வயது தெரியுமா? அதிகமில்லை; 73 தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவ சரண்; இளம் வயதில், நண்பர்களிடம் பேசும் போது, "பத்தாவது வகுப்புத் தேர்ச்சி பெற்றவுடன் தான் திருமணம் செய்வேன்' என்று, சபதம் போட்டார். நாலைந்து ஆண்டுகள் தொடர்ந்து தோல்வி அடைந்ததும், குடும்பத்தினரும், நண்பர்களும், "இந்த சபதம் வேண்டாம்; விட்டு விடு' என்று கூறிப்பார்த்தனர். ஆனால், இவரோ, விடுவதாக இல்லை! சபதத்தை மட்டுமல்ல; ஆண்டுக்கு ஆண்டு, பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதுவதையும் தான்! இப்பட…
-
- 26 replies
- 4.4k views
-
-
ஹமாஸ் - பத்தா பிரிவினர் தொடர்ந்து உக்கிர மோதல். காஸ நகரத்தில் பத்தா பிரிவினருக்கு சொந்தமான பிரதான பாதுகாப்பு கட்டிட தொகுதியின் மீது நேற்று வியாழக்கிழமை ஹமாஸ் போராளிகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய ஹமாஸ் அதனது காஸா அதிகார தளத்தை உபயோகித்ததையடுத்து இரு தரப்பினரிடையேயும் பிரிவினைவாத வன்முறைகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. இதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்புதிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 80 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அநேகர் துப்பாக்கிதாரிகள் என்ற போதும் சிறுவர்கள் உள்ளடங்கலாக பல பொதுமக்களும் இத்தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். ஹமாஸ் படையினரால் பத்தா படையினரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிப்பு நியூஹாமில் கறுப்பினத்தவர் எண்ணிக்கை உயர்வு [13 - June - 2007] பிரிட்டனில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற சில நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டன் மற்றும் வேல்ஸில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.87 குழந்தைகள் என்ற அளவில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆறு இலட்சத்து 45 ஆயிரத்து 835 குழந்தைகள் பிறந்தன. அதற்கு அடுத்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் 3.7 சதவீதம் அதிகரித்து, ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 531 குழந்தைகள் பிறந்தன. கடந்த …
-
- 7 replies
- 1.6k views
-
-
[11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * புஷ் கவலை கொசோவாவிற்கு ஐ.நா. ஆதரவுடன் சுதந்திரத்தை வழங்குவதற்கான திட்டம் ரஷ்யா மற்றும் சேர்பியாவின் எதிர்ப்பினால் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் றோமனோ புறொடியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப் பேச்சுக்களின் பின் புஷ்ஷூக்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்களை கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கலையச் செய்தனர். ஜனாதிபதி புஷ்ஷின் ஜரோப்பிய விஜயத்தின் அடுத்த கட்டமாக அவர் அல்பேனியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சேர்பியாவிடமிருந்து கொசோவாவிற…
-
- 0 replies
- 755 views
-
-
[11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மருத்துவ நிபுணர் ஒருவரை சொத்துக்காக அவரது மனைவியே கொலை செய்த கொடூரம் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய டாக்டர் குலாம் மூண்டா (வயது- 69) அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் அக்ரன் பகுதியின் பிரபல சிறுநீரகவியல் நிபுணர். 1990 இல் டோனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. டோனாவை விவாகரத்து செய்தால் ஜீவனாம்ச தொகையாக அவருக்கு ரூ. ஒரு கோடி மட்டுமே தருவதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அத்துடன் காப்புறுதித் தொகை ரூ.3 கோடியும் தனது வீட்டையும் தருவதாக டோனாவுக்கு உறுதியளித்தார் குலாம். இப்போது டோனாவுக்கு 48 வயதா…
-
- 0 replies
- 596 views
-
-
ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா! ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா. வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை க…
-
- 37 replies
- 5.2k views
-
-
அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள் [10 - June - 2007] நியூயோர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார். இதை பார்த்ததும் அமெரிக்காவ…
-
- 31 replies
- 6.7k views
-
-
இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது. எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர். அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்க…
-
- 8 replies
- 2.2k views
-
-
மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி டயானா விபத்தின் கோரக்காட்சிகள் ஒளிபரப்பு [09 - June - 2007] இளவரசி டயானா விபத்து காட்சி அவரது மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் டயானா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோடி அல் - பயத்துடன் பாரிஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். காதலர் டோடி அல் - பயத், கார் டிரைவர் ஹென்றி போல் ஆகியோரும் இந்த விபத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த டாக்டர் ஒருவர் இளவரசி டயானாவை காரிலிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி செய்வதும், அந்த டாக்டருக்கு உதவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
கியூப ஜனாதிபதி காஸ்ட்ரோவின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஜ08 - துரநெ - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை கியூப தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல்நிலையில் இருந்தார். பிடல் காஸ்ட்ரோ குடலில் நோய் ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. குடலில் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. உடல் நலம் குன்றியதால் 10 மாதங்களுக்கு முன் தான் வகித்து வந்த ஜனாதிபதி பதவியைத் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் கொடுக்க நேர்ந்தது. சிகிச்சை பெற்றுவரும் பிடல் காஸ்ட்ரோவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பலவிதமாக செய்திகள் வெளியாகின்றன. அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ந…
-
- 0 replies
- 756 views
-
-
பிணத்தை வைத்து ஜெபம்-'சைக்கோ' சகோதரர் கைது ஜூன் 07, 2007 கோவை: தற்கொலை செய்து கொண்ட தம்பியின் உடலை 2 மாதமாக வீட்டுக்குள் வைத்து அவரை உயிர்த்தெழச் செய்வதற்காக, அவரது அண்ணன் தனது குடும்பத்தோடு ஜெபம் செய்து வந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவருக்கு ஐந்து சகோதரர்கள். இவர்களில் மூத்தவரான சார்லஸ் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கிறிஸ்தவ போதகராக செயல்பட்டு வந்தார் சார்லஸ். அப்பகுதிகளில் ஜெபம் செய்து பிழைத்து வருகிறார். செல்வக்குமாருக்கு சமீபத்தில் மன நலம் பாதிக்கப்பட்டது. வேலைக்கும் சரியாக…
-
- 10 replies
- 2.5k views
-