உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக போடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கிலிருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் விடுதலை செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை திருவொற்றியுர் நீதிமன்றம் நேற்று(02.03.2010) பிறப்பித்தது. கடந்த 1999ஆம் ஆண்டு திருவொற்றியுரில் ”தென்மொழி அவையம்” சார்பில் நடந்த அரங்கக்கூட்டம் ஒன்று நடந்தது. திரு. இறைக்குருவனார் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், அப்போது அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன் உள்ளிட்டோர் அதில்…
-
- 2 replies
- 555 views
-
-
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்தப் பணிகளைக் குறி வைத்தும், இந்தியர்களைக் குறி வைத்தும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு வரும் பணிகளை விரைவில்…
-
- 3 replies
- 436 views
-
-
திமுகவில் வாரிசுப் பொறுமல் மு க அழகிரி தலைமைப் பதவிப் பிரச்சினை-- அழகிரி திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் யார் தலைவர் என்பது குறித்த சர்ச்சை முற்றுவதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டை ஆளும் திமுகவில் மீண்டும் வாரிசுப் போர் தீவிரமடைந்திருப்பது போன்று தோன்றுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, வாரமிருமுறை தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார். 87 வயதான கருணாநிதி தான் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று தீவிர சமூகப்பணிகளில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்ததிலிருந்து அடுத்த முதல்வர் யார், திமுக தலைவர் யார் என்பது குற…
-
- 0 replies
- 532 views
-
-
புதிய அணு உலைகளை நிர்மாணிக்க, பிரித்தானியா திட்டம்! பிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், காற்று, ஹைட்ரஜன் மற்றும் சூரிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால், வல்லுநர்கள் ஆற்றல் திறன் மற்றும் வீட்டு இன்சுலேஷனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எரிவாயு விலையை இன்னும் உயர்த்திய பின்னர் நுகர்வோர் எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். …
-
- 0 replies
- 269 views
-
-
உக்ரைன் போர்: 44 பொதுமக்களின் உடல்கள், இஸியம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன! உக்ரேனிய நகரமான இஸியம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒழிந்திருந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணியாளர்களினால் கட்டிடத்தை மட்டுமே அடைய முடிந்தது என உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அதே தெருவில் உள்ள மற்றொரு கட்டிடமும் குறிவைக்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் திகதி இஸியம் பகுதியை கைப்பற்…
-
- 0 replies
- 244 views
-
-
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி: கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததா…
-
- 0 replies
- 379 views
-
-
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் . மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்…
-
- 2 replies
- 597 views
-
-
சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன்: – தஞ்சாவூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு [Tuesday, 2014-04-08 20:33:24] சேது சமுத்திர திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். தஞ்சாவூர் நேற்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது - நாடாளுமன்றத் தேர்தல் ஊழல் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டு விரட்டும் தேர்தலாகும். சேதுசமுத்திர திட்டத்தால் 10 மீட்டர் அகலமுள்ள கப்பல்கள்தான் செல்லமுடியும். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் கப்பல்களின் அகலம் 10.9ம், 13.5ஆகவும் உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த கப்பல்களே செல்ல முடியாமல் இருப்பதால்தான் இந்த திட்டத்தை நான் எதிர்த்தேன். மீனவர்களை பாதிக்கும் இந்த திட்டத்தை …
-
- 0 replies
- 370 views
-
-
சிங்களதேசத்தில் சென்று விழாவில் பங்கேற்றவர் விவேக் ஒபராய். இதே போல சிறிலங்காவுக்கு சென்ற கிரித்திக் ரோசனின் திரைப்படமான கைட்ஸ் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. விவேக் ஒபராயும் நடிகர் சூரியாவும் நடிக்கும் இரத்த சரித்திரம் என்ற கிந்தி, தமிழ்ப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் போது பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்புவதற்காக கலைஞரின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு தமிழ்ப் படத்தின் தமிழக உரிமையை விற்றுள்ளார் சூரியா. மகிந்தாவுடன் நட்புறவாக இருக்கும் காங்கிரசு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி திரைமறைவில் அசின் தடையை நீக்க சரத்குமார் மூலம் ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாக இப்படத்துக்கு வரும் தடையை நீக்க சூரியா, தயாநிதி அழகிரியின் 2வது நாடகமாகும். 3வது நாடகம் நடிகர் …
-
- 0 replies
- 568 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: டைம்ஸ் நவ் பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன் பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110…
-
- 6 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை இஸ்லாமாபாத், ஜூன் 11- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் தின்றதாக தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்த…
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் சார்ஜ் செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினி சாதனங்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல் கைதாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் புதிய வகை குண்டுகளை தயார் செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளும் அச்சம் காரணமாகவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பிள் ஐ போன், சம்சுங் கலக்ஸி உள்ளிட்ட கையடக்கதொலைபேசிகள், டெப்லட்கள், லெட்டொப்கள் உள்ளிட்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் சார்ஜ் செய்யப்படாமல் அமெரிக்க செல்லும் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்க அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தீர்மானம் செய்துள்ளனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, ம…
-
- 2 replies
- 463 views
-
-
பாலத்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இணைந்து வாழும் `சமாதான சோலை` கிராமம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரானா அபு, தனது அடையாளம் குறித்த குழப்பத்தில் இருக்கும், பாலத்தீனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அவர் யூதர்கள் மத்தியில் வளர்ந்தவர். அவர்களை போலவே பழக்க வழக்கங்களை உடையவர். ஆனால், ரானாவை தங்களில் ஒருவர் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. ரா…
-
- 0 replies
- 395 views
-
-
சிரிய இராணுவம் ஐ.எஸ். போராளிகள் மோதல் 90 இராணுவ வீரர்கள் பலி: - எரிவாயு வயலை கைப்பற்றினர் போராளிகள் [Friday 2014-07-18 21:00] சிரியாவில் முன்னேறி வரும் ஐ.எஸ். போராளிகள் நேற்று எரிவாயு வயலை கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 90 பேரை சுட்டுக்கொன்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைப் பிடித்து இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ள ஐ.எஸ். போராளிகள் குழு, தொடர்ந்து அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு சவாலாக விளங்குகின்றனர். அவர்களிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக சிரியா விமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷார் எரிவாயு வயலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த போராளிகள் குழு, அங்கு பாது…
-
- 0 replies
- 325 views
-
-
நேட்டோ உச்சி மாநாடு 19 மற்றும் 20ம் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டின் மிக முக்கிய கடமை, நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுப்பது தான். நேட்டோ 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை அங்கீகரித்து, புதிய வளர்ச்சி போக்கை தெளிவுப்படுத்தி, நேட்டோவின் வாழ்வு மற்றும் வளர்ச்சியின் தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டம், நேட்டோ வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவணமாகும். நேட்டோவின் சாராம்சம், நோக்கம், கடமை ஆகியவற்றை இது முடிவு செய்யும். 1949ம் ஆண்டு நேட்டோ உருவாகிய பிறகு, 6 புதிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் 2 திட்டங்கள் முக்கியமானவை. லிஸ்பன் உச்சி மாநாட்டி…
-
- 0 replies
- 897 views
-
-
அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? - கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ `காலிஸ்தான்` தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதால்தான், இந்திய வருகையின்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து கனடா வாழ் தமிழ் மக்கள் என்ன நினைக்க…
-
- 0 replies
- 344 views
-
-
இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஷேர் சிங் ரானா குற்றவாளி என்றும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானா குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். பூலான் தேவி வரலாறு வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்ற…
-
- 0 replies
- 566 views
-
-
உலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மிருகமாக மாறிய ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்ததில் ஃபேஸ்புக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று ஐ.நா விசாரணை…
-
- 0 replies
- 465 views
-
-
நீரா ராடியா... தி.மு.க-வின் ரிமோட் கன்ட்ரோல் இப்போது இவரிடம்தான் இருக்கிறது. புதுப் புதுத் திட்டங்கள் தீட்டி, வாக்குகளைச் சிறுகச் சிறுக கருணாநிதி சேமித்துவைக்க... அதை நாள்தோறும் வெளியாகும் ஏதாவது ஒரு டேப் ஆதாரம் சிதைத்துக்கொண்டே இருக்கிறது. 'தி.மு.க-வுக்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத் தைத் தேடித் தந்துவிட்டு, ஒருவழியாக ஆ.ராசா பதவி விலகி இருக்கிறார்’ என்று நாம் எழுதிய போது, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களா கத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் சிலர் சினம்கொண்டு பொங்கினார்கள். இன்று என்ன நடக்கிறது? 'இது, சாமான்யர்களின் கட்சி. வீதியோரத்தில் கிடத்தப்பட்டு இருக்கும் அபலைகளுக்காகவே நான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன்’ என்றுசொல்லி அண்ணா ஆரம்பித்த கட்சிக்கு கொள்கை பரப் புச் ச…
-
- 2 replies
- 540 views
-
-
ஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார் By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 09:53 AM ஸ்லோவேனியாவின் புதிய ஜனாதிபதியாக நடாசா பீர்க் முசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் இவராவார். நேற்று நடைபெற்ற, இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் நடாசா பிர்க் முசார் (Natasa Pirc Musar) 54 சதவீத வாக்குகளைப் பெற்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர அங்ஸே லோகரை வென்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜனநாயகப் பெறுமானங்களிலும் நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி ஒருவரை ஸ்லோவேனியா தெரிவுசெய்துள்ளது என, சட்டத்தரணியான நடாசா பிர்க் முசார் கூறியுள்ளார். https://w…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
அமெரிக்கா மீது போர் தொடுப்போம் - வடகொரியா எச்சரிக்கை முந்தா நாள் வரை அவ்வளவாகப் பேசப்படாத நாடாக இருந்த வடகொரியாவைப் பற்றித்தான், இன்று அத்தனை நாடுகளும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனானப்பட்ட அமெரிக்காவே கதிகலங்கிப் போய், கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது என்றால் சும்மாவா? நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால், நடந்திருப்பது இதுதான். ‘நீயா, நானா ஒரு கை பார்த்துவிடுவோம்!’ என்று புஷ்ஷின் மூக்குக்கு நேராக தனது ஆள்காட்டி விரலை உயர்த்திச் சவால் விட்டிருக்கிறார் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தை, இப்படி படு கேஷ§வலாக வட கொரியா செய்திருக்கிறது. ஆனால், எதற்காக அமெரிக்…
-
- 5 replies
- 1.8k views
-
-
மாநிலவாரியாகச் சென்று, சலுகைகளை அள்ளிக்கொட்டி, அங்குள்ள தொழிற்சாலைகளை குஜராத்துக்குக் கொண்டுவருவதில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி சமர்த்தர்! 'வைபரண்ட் குஜராத்’ என்ற பெயரில் நான்கு நாள் நடைபெற்ற விழாவில், 52 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உருவெடுக்கும்போது 21 லட்சம் கோடிக்கு குஜராத்தில் மூலதனம் குவியுமாம்! மின்பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்னை என சென்னையில் ரொம்பவே திண்டாடும் ஹூண்டாய், ஃபோர்டு கார் கம்பெனிகளுக்கும் காதும் காதும் வைத்தாற்போல அழைப்பு விடுத்துள்ளாராம் மோடி. இதில் வெற்றிபெற்றால், தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் அம்பேல்…
-
- 0 replies
- 446 views
-
-
ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் பிரதான புகைப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட 3 ஊடகவியளாலர்கள் இதன் போது உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 359 views
-
-
முக்கிய அறிவித்தல் பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக எதிர்வரும் 13.10.2014 ம் திகதியில் இருந்து 26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கென 18ஆயிரம் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது அகதி தஞ்;சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் Gare de Nord Gare de l’ Est Gare de Lyon Chateau Rouge Barbés Gallieni Airoporte Charles de Galle ஆகிய இடங்களுக்கு இந்த திகதியில் அநாவசியமாக செல்வதை தவிர்ப்பது நல்லது.
-
- 16 replies
- 1.4k views
-
-
‘பாவம் பார்க்காதே, வெளியேற்று’ - அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவு நாட்டை விட்டு வெளியேற்றும் வழக்குகளை நிர்வாகரீதியாக முடித்து வைக்கக்கூடாது என்று அமெரிக்க குடிபுகல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார். ‘நிர்வாக ரீதியாக முடித்து வைத்தல்’ என்ற நடைமுறை அமெரிக்க நீதித்துறையில் இருந்து வருகிறது. நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம், அதிக முக்கியத்துவமில்லாத வழக்குகள் இந்த நடைமுறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நடைமுறையை பயன்படுத்தி முடித்து வைப்பதன் சட்டப்பூர்வ அனுமதி காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்து அங்கே குடியிருக்க வாய்ப்பு இருந்தது. முன்னாள் …
-
- 0 replies
- 704 views
-