Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐயோவாவில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி வெற்றி ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு, கடந்த திங்கட்கிழமை (01), ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஜனநாயகக் கட்சியில், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார். மேற்படி ஐயோவா மாநில, ஜனநாயகக் கட்சியின் பிரதிநிகளுக்கிடையேயான வாக்கெடுப்பில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனுக்கும் நீண்ட காலமாக செனட்டராக இருந்து வரும்…

    • 1 reply
    • 495 views
  2. 6 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை TWITTER சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …

  3. கொரோனா வைரஸினால், பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு வைத்தியசாலையிலிருந்து குறித்த நபர் வெளியேறியுள்ளார். 37 வயதான ஒருவரே இவ்வாறு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் குணமடைந்து வெளியேறியுள்ளார். சீனாவில் பரவியதன் மூலம் உலகத்தையே அச்சம் கொள்ள செய்திருக்கும் கொர…

  4. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அண்ணமையில் இலங்கை கடல்ப்படையால் கொல்லப்பட்ட மீனவர் சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றில், மத்தியின் அசமந்த போக்கால்த்தான் தமிழ் நாட்டு மீனவர்களின் கொலை தொடர்வதாக குற்றம் சட்டியிருக்கிறார். Centre 'Soft Handling' Attacks on TN Fishermen: Jaya PTI | Chennai | Aug 20, 2012 Charging the government at the Centre with "soft handling" the issue of Sri Lankan Navy's alleged attacks on Tamil Nadu fishermen, Chief Minister Jayalalithaa today asked it to ensure that the island nation's Navy strictly refrains from harassing them with impunity. "The Sri Lankan Navy, emboldened by the soft handling of the iss…

  5. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்…

  6. போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு! சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல். 64 பேர் கைது 8 பேர் படுகாயம். தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை ! கொலையாளிகளை கைது செய்யாமல…

  7. பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால…

  8. “ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை! அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை, நோயாளிகளை கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை அறைகளிலும் குழந்தைப் பேறு பகுதிகளிலும் நோயாளிகளையும் உறவினர்களையும் பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்வது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது. படிக்க Hospital faces punishment for harassing sick patients over bills “ஒரு நோயாளி மாரடைப்புக்கான அறிகுறிகளால் துன்புற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அன்றைய கட்டணமாக $672 அவர் கட்ட வேண்டும் என்பதாக ஒரு மருத்துவமனை ஊழியர் அவரிடம் சொ…

  9. மியன்மார்: ஆலங்கட்டி மழையில் சிக்கி 8 பேர் பலி மியன்மாரில் ஆலங்கட்டி மழையில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய இந்த ஆலங்கட்டி மழை பொழிவில் கோல்ஃப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள் விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த புயல்காற்றில் 1700 பகோடாக்கள் (மியன்மாரின் பௌத்த வழிபாட்டுக் கோபுரங்கள்) சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மியன்மாரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவிய நீண்ட வெப்பக் காலநிலைக்குப் பின்னதாக இந்த புயல்காற்று வீசியுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/04/160424_myanmar_hailstone?ocid=social…

    • 1 reply
    • 390 views
  10. கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல் Getty Images கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்…

    • 1 reply
    • 975 views
  11. [size=4][/size] [size=4]"பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா. சபையில் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:[/size] [size=4]துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வற்புறுத்துகிறோம்.[/size] [size=4]இரண்டு வாரங்களுக்கு …

  12. இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல. மிகவும் கவனமாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார். யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் டைபாலா கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் …

  13. கொரோனா வைரஸ் வுகானின் ஆய்வுகூடமொன்றிலிருந்தே வெளியானதா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வுகானின் ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதில் அளிக்கையில் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். நான் இது குறித்து அறிந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ந்துள்ள இந்த மோசமான சம்பவம் குறித்து நாங்கள் முழுமையாக ஆராய்கின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை குறிப்பிட்ட ஆய்வு கூடம் குறித்து நான் அவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்…

    • 1 reply
    • 282 views
  14. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் சுகயீனமடைந்துள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்துள்ளார். வயிற்றில் ஏற்பட்ட இன்பெக்ஸ்சன் காரணமாக தலைச்சுற்று ஏற்பட்டு மயக்கமடைந்து மூளை உதறல் ஏற்பட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானதல்ல என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வயிற்றில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக தனது அரசுமுறை பயணங்களை அவர் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தேறிவருவதாக தெரிவித்த தொடர்பாளர் அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய பயணங்கள் கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை தனது பதவியில் களைப்படைந்துவிட்ட கிளரி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியி…

    • 0 replies
    • 767 views
  15. பிரான்ஸின் டொனால்ட் ட்ரம்ப்hக மாறும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள பிரான்ஸின் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி , அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை போல சச்சரவு மிக்க கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் கொள்கைளுக்கு முற்றிலும் மாறாக குடியேற்ற விவகாரத்தில் கடுமையான விதிகளை நடைமுறைபபடுத்துவது , குடியேறியிருப்பவர்கள் தமது குடும்பத்தவரை அழைப்பதை தடைசெய்வது , வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிக இறுக்கமான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வரும் சராக்கோ…

  16. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரையில் 2 கோடியே 61 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 8 இலட்சத்து 67 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகள் பல தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இதுவரையில் கொரோ…

  17. ஒரு வழியா கருணாநிதிக்கு நன்றி கூறினார் ராகுல் கருணாநிதியின் வாழ்த்துக்கு, ஒரு வழியாக நன்றி தெரிவித்துள்ளார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். தி.மு.க.,வினர் கிளப்பிய பெரும் சர்ச்சைகளுக்குப் பின், நன்றி கடிதத்தை, கருணாநிதிக்கு, ராகுல் அனுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாடு, ஜனவரி மாதம், 18, 19 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், கட்சியின் துணைத் தலைவராக, ராகுல் அறிவிக்கப்பட்டார். இதற்கு, வாழ்த்துத் தெரிவித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜன., 19ம் தேதி, ராகுலுக்கு கடிதம் எழுதினார். சந்திப்பதை, ராகுல் தவிர்க்கிறார்? வாழ்த்துக் கடிதம் அனுப்பி, 20 நாள்களுக்கு மேலாகியும், அதற்கு ராகுல் நன்றி தெரிவிக்கவில்லை. தமிழகம் வரும்போது,…

  18. கனடாவின் பிரபல இணையதளத்தின் புகைப்படக்காரர் எடுத்த ஒரு புகைப்படம் International Society for News Design awards என்ற விருதை பெற்றுள்ளார். அவர் எடுத்த ஒரு அற்புதமான புகைப்படத்திற்காக வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. கனடாவின் பிரபல செய்தி இணையதளமான டொரண்டோ ஸ்டார் என்ற பத்திரிகையின் புகைப்படக்காரர் Rick Madonik என்பவர், நயாகரா நீர்வீழ்ச்சியை Nik Wallenda என்பவர் கயிறு மூலம் கடந்ததை புகைப்படம் எடுத்தார். அப்போதே இந்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபல டைம் பத்திரிகையின் 2012ஆம் ஆண்டின் Most Surprising Photos விருதினை தட்டிச் சென்றது. இந்த புகைப்படத்திற்கு தற்போது புதிய கெளரவம் கிடைத்துள்ளதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக செய்தியாளர்களிடம் கூறினார். இந்த பு…

  19. மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத…

  20. அன்பிற்குரிய தமிழக உறவுகளே, தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழகத்தில் உணர்வெழுர்சியுடன் நடந்துவரும் மாணவர் போராட்டம் பாராட்டுக்குரியது. ... மாணவர் போராட்டம் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி. இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு இனப் படுகொலையே. அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச்சபையில், இந்திய அரசு ‘அனைத்துலக சுயாதீனமான விசாரணையை’ முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த்தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும். எங்களுக்கு தமிழ் தேசம் வேண்டும் . தமிழ் தேசம் ஒன்றே இனி எங்களின் நோக்கம். ‘தமிழீழம்’ இப்போது, உலக தமி…

  21. இலங்கையை விட அதிக பிரபலமடைந்துவரும் மாலைதீவு விமான நிலையம்.! இலங்கை விமான நிலையத்தில் உள்வரும் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிகமான விமான நிறுவனங்கள் தமது விமான சேவைகளை மாலைதீவு வழியாக செயற்படுத்தி வருகின்றன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் விமானங்கள் இல்லை என்பதால் இலங்கை விமான நிலையத்தை விட மாலைதீவு விமான நிலையம் 24 மணி நேரமும் இருவழி பாதைகளும் இயங்குவதால் பிரபலமடைந்து வருகின்றது. சகல நாடுகளின் விமானங்களும் தற்போது மலைதீவு ஊடாக நடைபெற்று வருகின்றன காலப்போக்கில் இவ் விமான நிலையம் சர்வதேச நாடுகளை கவரும் வகையில் மாற்றப்படலாம். இலங்கையின் நிலை இவ்வாறு தொட…

  22. “தேசிய கீதம் ஒருவருக்குள் உத்திரவாதமான தேசபக்த உணர்வையும் தேசிய உணர்வையும் புகட்டும். எனவே தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு மரியாதையும் கவுரவத்தையும் கட்டாயம் வழங்க வேண்டும்” என்றது உச்சநீதிமன்றம். திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி போபாலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கின் தீர்ப்பில் இவ்வாறு கூறியது உச்சநீதிமன்றம். திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கச் செய்ய வேண்டுமென்றும், அது சமயம் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டுமென்றும், பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்றும், வெளியிலிருப்பவர்கள் உள்ளே நுழைந்தோ அரங்கினுள் இருப்பவர்கள் வெளியேறியோ தேசபக்திக்கு இட…

    • 2 replies
    • 487 views
  23. 1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. கடந்த இருபத்திரண்டு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘கா…

  24. German train station sealed off amid axe attack reports Image copyright AP Image caption There is a heavy police presence in the railway station Police in Germany sealed off Duesseldorf's main railway station late on Thursday evening following reports of an axe attack. Local media said several people had been attacked at the station. Witnesses reported seeing injured people lying on the ground, and at least one man armed with an axe. Other reports said the attacker used a machete. Police have yet to confirm details, and there are no reports of fatalities. A reporter for German newspaper Der Speigel at the scene said he had seen two inju…

  25. சீனப்பெண்ணை மதுரை மருமகளாக்கிய யோகா:மொழிகளை கடந்த 'பயணம்' ஜூலை 07,2009 மதுரை :ஜாதி, மதம், மொழி கடந்து 25 வயது மதுரை இளைஞரையும், 26 வயது சீனப் பெண்ணையும் இணைத்து வைத்திருக்கிறது யோகா. மதுரை திருநகர் அமுதம் திருமண மண்டபம். கொஞ்சும் மழலைத் தமிழில் "வணக்கம்' என்று வரவேற்கிறார் யுசின் மேய். சீனாவின் குடிமகளாக இருந்த இந்த யோகா டீச்சர், மதுரை மருமகளாக வேண்டும் என்பதற்காக "லட்சுமியாக' பெயர் மாறி, மதுரையை சேர்ந்த யோகி ராமலிங்கம் மகன் சிவானந்தத்தை நேற்று கரம் பிடித்தார். ""நான்கு ஆண்டுகளுக்கு முன் யோகா மாஸ்டராக சீனாவிற்கு சென்றேன்.ஒரு நிகழ்ச் சிக்காக குவாங்ஷோங் நகரத்திற்கு சென்றபோது லட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நம்ம ஊர் சாப்பாடு தான் ஒத்துவரும் என்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.