உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
'பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்': பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் பகிர்ந்தததை பிரிட்டன் பிரதமர் விமர்சித்ததையடுத்து, பிரிட்டனில் பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள் என்று தெரீசா மேவிடம் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள …
-
- 1 reply
- 428 views
-
-
பட மூலாதாரம்,ALEF கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் பெர்னார்ட் பதவி, பிபிசி 18 ஜூலை 2023, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மில் பலரும் பறக்கும் கார்களைப் பற்றிக் கற்பனை செய்திருப்போம். அறிவியல் புனைகதைகளிலும் ஆக்ஷன் படங்களிலும் அவற்றைப் பார்த்திருப்போம். அவை சாத்தியப்படுவதற்கான காலம் நெருங்கி வந்திருக்கிறது. ஆனால் அவை முழுதும் சாத்தியப்பட பல பெரிய சவால்கள் எதிர்கொள்ளப்பட வேண்டியுள்ளன. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதியன்று, அமரிக்காவின் ஃபெடரல் விமானப் போகுவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration - FAA) அலெஃப் எரோனாடிக்ஸ் என்ற…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
'பலஸ்தீனர்களை காதலித்தால் எமக்கு சொல்லிவிடுங்கள்' - இஸ்ரேல் நிபந்தனை By VISHNU 06 SEP, 2022 | 03:40 PM இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிராந்தியத்துக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான புதிய நிபந்தனைகளை இஸ்ரேல் அமுல்படுத்தவுள்ளது. மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீனியர்களை வெளிநாட்டவர்கள் காதலிக்க ஆரம்பித்தால் அது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் நிபந்தனை விதித்திருந்தது. நேற்று திங்கட்கிழமை (05) முதல் புதிய விதிகள் அமுலுக்கு வரவிருந்தன. எனினும் இறுதி நேரத்தில் மேற்படி காதல் தொடர்பான நிபந்தனை…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கவே முடியாது!'- அமெரிக்காவுக்கு சவால்விடும் ஜெர்மனி! இன்னும் ஒரு வாரத்தில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடக்கவுள்ள நிலையில், ஜெர்மனியின் சான்செலர் எஞ்செலா மெர்கெல், 'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கவே முடியாது. அதை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும் முடியாது' என்று கடுகடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) குறிப்பிட்ட அளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்…
-
- 0 replies
- 248 views
-
-
'பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி கொலை' பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கம்போடிய ஹோட்டல் முன்பு பொதுமக்கள் மலர்க் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினரை இழந்த துக்கம் தாளாமல் ஒரு பெண் கதறி அழுகிறார். படம்: கெட்டி இமேஜஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது. பாரீஸ் தாக்குதலை சிரியாவில் இருந்துக்கொண்டு செயல்படுத்திய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர் கொல்லப்பட்டார். சிரியாவில் இந்த மாதத்தில் அமெரிக்கா பலமுறை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதி சரப்பே அல் மவுவ…
-
- 0 replies
- 688 views
-
-
'பாரீஸ் தாக்குதல்: அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்!' கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸில் நடந்தக் கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு 130க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ( இரானியன் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா) இயக்கம், உலகம் முழுதும் இருந்து கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு பலியான மக்களுக்காக எங்கும் நினைவஞ்சலிகள் நடத்தப்படுகின்றன. இதே போல், கடந்த ஜனவரியில் ஃபிரான்ஸின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிக்கை, இஸ்லாமியர்களின் முகம்மது பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத…
-
- 0 replies
- 624 views
-
-
23 Sep, 2025 | 10:56 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார். பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த மோதலுக்கு 'இரு நாடுகள்' என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் …
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
'பிசிக்கல் ஷேப் நல்லா இருக்கு'' ட்ரம்ப்பின் புது சர்ச்சை! ட்ரம்ப் செய்வதெல்லாம் சர்ச்சையாகிறதா.. இல்லை சர்ச்சையைத் தேடித் தேடி ட்ரம்ப் செய்கிறாரா என விவாதிக்கும் அளவுக்கு வைரல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் தற்போதைய ஹாட் சர்ச்சை ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்ததுதான். நேற்று ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல இடத்துக்குச் சுற்று பயணம் சென்றனர். பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி பிரிஜிட்டே மேக்ரோன் இருவரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் பேசி முடித்து பிரியும் முன்னர், அதிபர் ட்ரம்ப் மேக்ரோனின் மனைவியிடம் "உங்கள் உடலமைப்பு நன்றாக…
-
- 0 replies
- 363 views
-
-
[size=4]பாகிஸ்தானில் பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட போது , அமெரி்க்கப்படைகள் நடத்திய வேட்டை குறித்த புத்தம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இதனை அமெரிக்கப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் எழுதியுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன்,கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டான்.[/size] [size=4]அமெரிக்காவின் நேவீ- சீல் என்ற படையினர் தான் பின்லாடனை நள்ளிரவில் என்கவுன்டர் செய்தனர். இது தொடர்பாக புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. ‘ நோ ஈஸி டேய்ஸ் ’ என்ற பெயரில், அமெரிக்கப்படையில் பணியாற்றிய டாட்டன் என்பவர் ‘மார்க்ஓவன்’ என்ற புனைப…
-
- 1 reply
- 611 views
-
-
'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...! பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தினத்தந்தி பிஜிங், நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் …
-
- 1 reply
- 326 views
-
-
'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்றார் பிரான்ஸ் நாட்டு அழகி பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட பிரான்ஸின் ஐரிஸ் ஐரிஸ் மிட்டனேர் | படம்:ஏபி பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழிகி போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் (23) பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக, பிரபஞ்ச அழிகிக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திங்கட்கிழமை நடந்த இறுதி சுற்றில் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகியாக தே…
-
- 0 replies
- 386 views
-
-
'பிரமோஸ்-2' ஏவுகணை இந்தியா தயாரிப்பு மணி செவ் ஜன 29, 2008 6:23 am இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகம் கொண்ட 'பிரமோஸ்-2' ஏவுகணையை இந்தியா தயாரிக்கும் என்று இந்திய ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உகிலேயே அதிக வேகம் கொண்ட பிரமோஸ் ஏவுகணை இந்தியாவிடம்தான் உள்ளது. ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு வேகம் கொண்டது இந்த ஏவுகணை. இவ்வளவு வேகம் கொண்ட ஏவுகணையை தயாரிப்பதற்கு உலகநாடுகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. மேலும், 5.9 மாக் நம்பர் ஒலியின் வேகத்தை…
-
- 0 replies
- 855 views
-
-
பட மூலாதாரம், EPA/Shutterstock 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார். 'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று க…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு` பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். Image captionஆட்கள் பணயம் பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர். அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை…
-
- 0 replies
- 320 views
-
-
'பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும்' - ஒபாமா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்ற ஒபாமா பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாகுவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே …
-
- 1 reply
- 424 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரி 31ம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள்சபையில் பிரெக்ஸிட் மசோதாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் எனவே, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்…
-
- 1 reply
- 446 views
-
-
'பிரெக்ஸிட்' பேச்சுவார்த்தையை ஞாயிறு வரை நீட்டிக்க ஒப்புதல் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். பிரஸ்ஸல்ஸில் பல மணிநேரம் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் புதன்கிழமை மாலை தாங்கள் முக்கிய விடயங்களில் வெகு தொலைவில் இருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் டிசம்பர் 31 ஆம் திகதி பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட முயற்சித்து வருகின்றன. இதற…
-
- 0 replies
- 433 views
-
-
'பிரேசிலின் டிரம்ப்' - அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு கத்திக்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஇனவெறி மற்றும் ஓரினச்சேர்ச்கையாளருக்கு எதிரான தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள சர்ச்சைக்குரிய அரசியல்வாதிதான் ஜயார் போல்சேனார்ரூ. பிரேசில் அதிபர் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒரு…
-
- 0 replies
- 446 views
-
-
'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 'பிறிக்ஸிட்' என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குர…
-
- 2 replies
- 502 views
-
-
தோமரியான்கன்ஞ்ச்: தாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதாலேயே தம்மை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான வார்த்தை போர் தீவிரம் அடைந்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி நடந்து வரும் பிரச்சாரத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் உருவாகியுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மோடி மீதும், அவர்கள் மீது மோடியும் மிக கடுமையான விமர்சனங்களை பிரசாரத்தில் முன்வைத்து வருகின்றனர். இதனிடையே அமேதி தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானிக்கு…
-
- 1 reply
- 764 views
-
-
'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன் ஜூன் 21, 2007 திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர். மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன்…
-
- 41 replies
- 5.6k views
-
-
பிளாஸ்க்' வெடிகுண்டு மூலம் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் செல்லும் பயணிகள் தங்கள் கையில் பிளாஸ்க்கை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி, பிளாஸ்க்குகள் குளிர் நிலையில் வெடி பொருட்களை செலுத்தி அதை வெடிக்க செய்து விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்க்குகள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக காவக்ல்துறை அதிகாரி ஒருவர் …
-
- 0 replies
- 497 views
-
-
'புன்னகையில் தொடங்குகிறது அமைதி' : இன்று உலக அமைதி தினம் உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981இல், இத்தினம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், ஏனைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுட…
-
- 3 replies
- 1.6k views
-
-
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்க…
-
- 10 replies
- 2.5k views
-
-
சென்னை: தற்போது சில புதிய கட்சிகள் (விஜய்காந்த், சரத்குமார் கட்சிகள்) புற்றீசல் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என கூறியுள்ளார். எம்ஜிஆரின் 91வது பிறந்த தின விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பக்தர்களும், அதிமுகவினரும் கொண்டாடுகின்றனர். ஊர்கள் தெரும், தெருக்கள் தோறும் எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், எம்ஜி…
-
- 0 replies
- 920 views
-