உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
இந்திய அளவில் உள்ள தீவிரவாத இயக்கங்களில் முதலிடத்தில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி., எஸ்.எம். முஷ்ரிப் கூறியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முஷ்ரிப் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் நடந்த கொடூரமான 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். , பஜ்ரங் தளம் போன்ற பிற இந்து மத அமைப்புகள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில், 2006 - மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007- ம…
-
- 0 replies
- 645 views
-
-
ஐ.எஸ் இற்கு எதிராக பிரிட்டன் முதலாவது தாக்குதல் சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரிட்டன் தனது முதலாவது விமானத் தாக்குதல்களை நடத்தி உள்ளது. நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இது தொடர்பான வாக்குப்பதிவு இடம்பெற்ற போது இதற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.hirunews.lk/tamil/121274/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%…
-
- 0 replies
- 969 views
-
-
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024 02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட் தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்கசங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தலிபான்கள் மீண்டும் பெரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தை தக்க வைத்துக்கொள்ள ஆப்கான் படைகள் தடுமாறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2015/12/151222_helmandvt
-
- 3 replies
- 390 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தும் கொள்கைகளால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சைமன் ஜாக் & டாம் எஸ்பினர் பதவி, பிபிசி வணிக ஆசிரியர் & செய்தியாளர் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
03 Feb, 2025 | 02:58 PM அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர். ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை …
-
- 0 replies
- 218 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய-யுக்ரேன் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியமாவதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். (யுக்ரேன்- ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சௌதி அரேபியாவில் நடைபெற்றன). யுக்ரேனுக்கும், அமெரிக்காவின் மேற்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை, அட்லாண்டிக் பிராந்திய கூட்டணியில் சரி செய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. யுக்ரேன்: அமெரிக்கா - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைய…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
அரசியல் எதிரிகளை கொலை செய்த வழக்கில், சூரிநாம் அதிபர் தேசி பட்டர்ஸ்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசை விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என 16 பேரை கடத்தி, அதில் 15 பேரை 1982ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் தேசி பட்டர்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கான வழக்கு விசாரணை 2007ஆம் ஆண்டில் தொடங்கி, பல்வேறு தடைகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிபரின் மேற்பார்வையிலேயே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நீதிமன்றம் அதிபர் தேசி பட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. சூரிநாம் அதிபர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…
-
- 0 replies
- 281 views
-
-
சோமாலியா பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக அல் சபாப் போராளிகள் அறிவிப்பு [ Sunday,14 February 2016, 05:46:55 ] சோமாலியாவில் பயணிகள் விமானம் மீது இந்த மாதத்தின் முற்பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் இஸ்லாமிய போராளிக் குழுவான அல் சபாப் தெரிவித்துள்ளது. அல் சபாப் போராளிக் குழு வெளியிட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சோமாலியாவிலுள்ள அல் சபாப் போராளிக்குழு மீது சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 74 பயணிகளுடன் பயணித்த டாலோ (Daallo) எயாலைன்ஸ் எயாபஸ் 321 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட…
-
- 0 replies
- 386 views
-
-
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசாரிடம் இருந்த மெட்டல் டிரெக்டர் திருடு போன விவகாரத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்கேஸ் என நினைத்து மெட்டல் டிடெக்டர் இருந்த பெட்டியை அவர் திருடியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 8 நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பார் கவுன்சில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி கடந்த மாதம் 28ம் தேதி காணாமல் போனது. இதையடுத்து ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த டிடெக்டரை மீட்க விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் நெமிலிக்கு இலவச கலர் டி.விக்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி என்ற கிராமம…
-
- 0 replies
- 635 views
-
-
[size=3] சுற்றிவளைக்கப்படும் சீனா! இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்தி…
-
- 3 replies
- 789 views
-
-
திபெத் பகுதியில் நவீன ஆயுதங்கள் சோதிக்கும் சீன இராணுவம்! சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீன இராணுவத்தின் திபெத் படைப் பிரிவானது, புத்தாண்டு பயிற்சியைத் தொடங்கியது. இதில், ஹெலிகொப்டர்கள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திபெத் பீடபூமியில் செயற்படக் கூடிய வகையிலான நவீன பீரங்கிகளும் பயிற்சியின்போது சோதித்துப் பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 538 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு! by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை, திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான ‘தேவையான அனைத்து மருந்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன’ என்றும் கூறினார். ரஷ்யாவில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே சீனாவைச் சேர்ந்தவர்கள், சைபீ…
-
- 0 replies
- 367 views
-
-
அசாம் மாநிலத்தை அடுத்த காஷ்மீராக மாறுவதற்கு முன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில பா.ஜ. கட்சி கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கர்நாடகா துணை முதல்வர் அசோக் தலைமையில் 12 பேர் கொண்ட குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ராசரந்தர் ராவும் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த ஆந்திர பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ராமசந்தர் ராவ் கூறியதாவது : அசாம் வன்முறைக்கு உரிய தீர்வு காணாவிடில், அது அடுத்த காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில், சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரை தடுத்து நிறுத்துவதே, மத்திய அரசின் முக்கி…
-
- 0 replies
- 418 views
-
-
ரியாத்: சவூதி அரேபியாவில், மன்னரின் சகோதரர் உட்பட, அரச குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தில், தற்போது மகுடம் சூட்டியிருப்பவர் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் அரச குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளார்.இந்த கைது நடவடிக்கை, அவரது ஆட்சிக்கான அச்சுறுத்தலை அகற்றி, அதிகாரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன்படி, மன்னர் சல்மானின் சகோதரரான இளவரசர் அகமது பின் அப்துல் அஸிஸ் அல்-சவுத் மற்றும் மன்னரின் மருமகன் இளவரசர் முகமது பின் நயீப் ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களின் வீடுகளுக்குள், நேற்று முன்தினம் அதிகாலையில் புகுந்த காவல்துறையினர்,…
-
- 0 replies
- 408 views
-
-
கொழும்பு/வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிலர், கடந்த 7 ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில்,ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அத்துடன் இந்த தீர்மானத்தில் இனப்பிரச்னைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு நெருக்க…
-
- 0 replies
- 513 views
-
-
காங்கோ இசை நட்சத்திரம் பப்பா வெம்பா இசை அரங்கில் விழுந்து மரணம் காங்கோ இசைக் குழுத் தலைவர் பப்பா வெம்பா, ஐவரிகோஸ்ட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது அரங்கிலேயே விழுந்து மரணமடைந்துள்ளார். பப்பா வெம்பா அரங்கில் வீழ்ந்து மரணம் அவருக்கு வயது 66. சொகோஸ் இசையை ஆப்பிரிக்கா முழுவதும் இவர் மிகவும் பிரபலப்படுத்தினார். 1970, 80களில் காங்கோலிய இசை வடிவத்துக்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த பப்பா வெம்பாவின் இயற்பெயர் ஜூல்ஸ் விபாடியோ. இவர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியவர். இராணுவ ஜெனரல் ஒருவரின் மகளுடன் உறவு வைத்திருந்தமைக்காக சிறைவைக்கப்பட்டார். தனது இசைக் குழுவின் உறுப்பினர்களாக காண்பித்து சட்டவிரோதக் குடியேற…
-
- 0 replies
- 438 views
-
-
ஸ்பெயின் தலைநகரில் இருந்து 172 பேருடன் புறப்பட்ட விமானம்.. ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களோடு மீட்கப்பட்டுள்ளனர். http://news.bbc.co.uk/1/hi/world/europe/7572643.stm
-
- 5 replies
- 1.7k views
-
-
ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்! உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர். இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர். ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங…
-
- 0 replies
- 90 views
-
-
2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு! உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 981 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் இதுவரையான காலப்பகுதியில் மரணித்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் இதுவரை குணமடைந்துள்…
-
- 0 replies
- 299 views
-
-
அமெரிக்காவில் மரியுவானா வணிகத்தில் கால்பதிக்கிறது மைக்ரோசாப்ட் அமெரிக்காவில் சட்டபூர்வமான மரியுவானா (போதை பொருள்) வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது சேர்ந்திருக்கிறது. மரியுவானா தயாரிப்பு மற்றும் கேனபிஸ் (போதை பொருள்) விற்பனையைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் மென்பொருளைத் தயாரிக்கும் கைன்ட் பைனான்சியல்(Kind Financial) என்ற நிறுவனத்துடன், தொழிற்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் கூட்டாளியாக இணைந்துள்ளது. பெரும்பாலான அமெரிக்கா மாகாணங்கள் மரியுவானாவை மருத்துவ அல்லது பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவின் தேசிய சட்டத்தின்படி இன்னும்…
-
- 0 replies
- 474 views
-
-
ஜேர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் 120 பொலிஸார் காயம் ஜேர்மனியில் கடந்த மாதம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து பொலிஸிற்கு எதிராக தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று மேற்கொண்ட போராட்டத்தில் தீடீரென ஏற்பட்ட மோதலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடந்தது. அதில் 3500 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் பங்கேற்றவர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் தீப்பந்தங்களை கொண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அப்பகுதியில் வீதியில் …
-
- 0 replies
- 270 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் மசக்கைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் கிங் எட்வர்ட் செவென் மருத்துவமனையில் வேலைபார்த்துவந்த பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜ குடும்பத்தார் பேசுவதுபோல நடித்து ஆஸ்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து பொய்யாக வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனை கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த நர்ஸ் இவர்தான் என்பதை மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. பின்னர் அந்த அறையில் இருந்த வேறொரு நர்ஸ், கேதரினுடைய உடல் நலம் பற்றி தந்த தகவல்கள் வானொலியில் பின்னர் ஒலிபரப்பப்பட்டிருந்தன. செவிலியர் ஜசிந்தா சல்தானாவின் மறைவுக்கு மருத்துவமனை தலைமை நிர்வாகி வருத்தம் தெரிவித்துள்ளார். இள…
-
- 5 replies
- 564 views
-
-
அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். ஆரம்பமே சர்ச்சை: போரிஸ் ஜான்சன் இந்த அமைச்சரவையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு மற்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய இரண்டு தரப்பினருக்கும் இடமளித்துள்ளார். விலக வேண்டும் என்ற தரப்பிலிருந்து புதிய வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறார். …
-
- 0 replies
- 395 views
-
-
உளவு பார்த்ததாக ரஷ்யாவில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 16 ஆண்டுகள் சிறை முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான பால் வீலன் உளவு குற்றச்சாட்டில் ரஷ்ய நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவு: ஜூன் 15, 2020 16:16 PM மாஸ்கோ அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அயர்லாந்து பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் வீலன், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையினரால் 2018 டிசம்பர் 28 அன்று மாஸ்கோ ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். 50 வயதான பால் வீலன் இரகசிய தகவல்களைக் கொண்ட கணினி ஃபிளாஷ் டிரைவோடு பிடிபட்டதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டது. குற்றவாளி அல்ல என்று வாதிட்ட வீலன், தான் ஒரு வலையில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும்…
-
- 0 replies
- 348 views
-